ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143193 topics in this forum
-
http://yarl.com/articles/files/100525_thirumurugan_india.mp3 நன்றி:ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 626 views
-
-
http://www.yarl.com/articles/files/100525_combo_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 564 views
-
-
வடக்கில் நடைபெறும் மீள்கட்டுமான பணிகளை பார்வையிட்டது அனைத்துலக நாணய நிதியம் - உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ]-வோடு பகிர்ந்துகொள்ளுங்கள் வடக்கில் நடைபெறும் மீள்கட்டுமான பணிகளை பார்வையிட்டது அனைத்துலக நாணய நிதியம் - உங்கள் கருத்துகளை அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ]-வோடு பகிர்ந்துகொள்ளுங்கள் சிறிலங்காவில் புனரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற பணிகளுக்காக நிதி வழங்கி வரும் முக்கிய நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் [ International Monetary Fund - IMF ] அந்நிறுவனத்தின் உயரதிகாரிகள் குழுவுடன் யாழ்ப்பாணம் சென்று மீள்குடியேற்ற பணிகளை பார்வையிட்டது. இதுவரை அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந…
-
- 1 reply
- 802 views
-
-
. சென்ற வருடம் ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது....... டெல்லிக்கு செல்ல முடியாமல், சக்கர நாற்காலியில் இருந்தபடி தந்தியும், கடிதமும் எழுதிய கருணாநிதி இப்போது எழுந்து..... மலர் தூவுகின்றார். கருணாநிதி போல் எழுந்து மலர் தூவ...., ரைகர் பாம் பாவியுங்க..... .
-
- 8 replies
- 2.1k views
-
-
இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை. போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ப…
-
- 5 replies
- 2.4k views
-
-
50 வீதமான மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் இல்லை 25 May 10 01:36 am (BST) வன்னிப் பிரதேசத்தில் அரசாங்கத்தினால் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களில் 50 வீதமான குடும்பங்களில் ஆண்கள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குடும்பத்தின் பொருளாதார சுமையை பொறுப்பேற்பதற்கு ஆண்களின் பங்களிப்பை உரிய முறையில் வழங்க முடியாத நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்னியில் தங்களது குடும்பங்களுடன் தங்கி வாழும் ஆண்களில் 30 வீதமானவர்கள் வலத…
-
- 0 replies
- 635 views
-
-
Dear all Amnesty International are asking people to sign their online petition that will be sent to the UN Secretary General. It will call on the UN to investigate human rights abuses in Sri Lanka. To sign the petition, see: http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations Circulate to all your friends and family! Muthamizh Chennai
-
- 0 replies
- 775 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர் சாந்தன் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார் அரசின் புனர்வாழவு வழங்கும் திட்டத்தின் கீழ் இவர் வவுனியா மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவர் அரசு-புலிகளுக்கு இடையிலான யுத்தத்தை மையப்படுத்தி பிரமாண்டமான முறையில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அவர் அப்படத்தில் புலிகள் இயக்கத்தின் கலைஞர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டம் இட்டுள்ளார். இதற்காக அவர் அண்மையில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமுக்கு நேரில் சென்றிருந்தார். அவர் அங்கு புலிகள் இயக்கத்தின் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் சிபாரிசின் பேரில் சாந்தன் உட்பட சில கலைஞர…
-
- 2 replies
- 2.9k views
-
-
எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பரீட் நசீர் காலமானார் [ திங்கட்கிழமை, 24 மே 2010, 01:35.04 PM GMT +05:30 ] எட்டு உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரான யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பரீட் நசீர் இன்று தமது 56ஆம் வயதில் புத்தளத்தில் காலமானார். வேக நடை, யாழ்பாணத்தில் இருந்து ஹம்பாந்தோட்டைக்கு துவச்சக்கர வண்டியை பின்புறமாக செலுத்தியமை, 500 நச்சுப்பாம்புகளுடன் இருந்தமை, 72 மணித்தியாலங்களாக தொடர்ந்து பந்தைத் தட்டி சாதனை படைத்தமை, 3 நாட்களாக தொடர்ச்சியாக ஒன்றைக் காலில் நின்றமை, போன்ற சாதனைகளை அவர் புரிந்துள்ளார். இது தவிர, பூல் டூம் நடனம், நான்கு நாட்களாக தொடர்ச்சியான நடனம், 72 மணி நேரமாக கைகோர்த்து நடனம் ஆடியமை ஆகிய உலக சாதனைகளையும் அவர் படைத்துள்ளார். …
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைப் பேரினவாத அரசின் இனப்படுகொலை போர்க் குற்றங்கள் குறித்த ஆவணங்கள், பல்வேறு வேறு தரப்பிலிருந்து வெளியாகின்றன. கீழேயுள்ள காணொழி ஆவணத்தில் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த இறந்த பெண்போராளிகளை விலங்குகள் போன்று இலங்கை இராணுவத்தினர் நடத்துவதையும் இரசாயன ஆயுதங்களை இலங்கை அரச படைகள் பயன்படுத்தியதற்கான எரிகாயங்களையும் காணக்கூடியதாக உள்ளது. போரில் ஈடுபட்ட இராணுவத்தினரின் கைத் தொலைபேசி ஊடாக படமாக்கப்பட்டதாக எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட இந்த ஆவணத்தினை தொழில்னுட்பம் சார்ந்த உண்மைகளை நிரூபிக்க எமக்கு வளங்கள் இல்லை. இந்த ஆவணம் சில மனித் உரிமை அமைப்புகளுக்கும், சர்வதேச ஊடகங்களுக்கும் இனியொருவால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை வாசிப்பவர்கள் இந்த ஆவணத்தை தமக்குத் தெரிந்த ஊடகங்களுக…
-
- 2 replies
- 2k views
-
-
நக்சலைட்டுகளை வெற்றிகரமாக ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார் : இலங்கை அறிவிப்பால் அதிர்ந்து போன இந்திய ராணுவம் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான ஆலோசனைகளையும், அதற்கான பயிற்சிகளையும் இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது இந்திய ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டீஸ்கர்,மேற்குவங்கம்,ஒரிசா,பிகார்,ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ராணுவ அதிகாரிகள் உள்பட அப்பாவி மக்களும் பலியாகினர். இந்நிலையில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் நிலையில், இப்பிரச்னையில் இந்தியாவுக்கு உதவத்தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ள…
-
- 11 replies
- 2.5k views
-
-
விடுதலைப்புலிகள் கள்ளத்தோணியில் இந்தியா வந்துள்ளனர். அவர்களது ஆதரவாளர்களால் தமிழகத்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்விவகாரத்துறை இணை செயலாளர் தர்மேந்திர சர்மா வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ’’தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தும், இலங்கையில் நிலவும் கொந்தளிப்பை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அதன் ஆதரவு அமைப்புகள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தி அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இலங்கையில் பெரும்பாலான விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டுவிட்டாலும், எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது லட்சியமான தமிழ் ஈழத்தை …
-
- 21 replies
- 2.6k views
-
-
""படபடக்கும் பறவைகளின் சிறகுகள்கூட அச்சத்தை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது அந்த வனப்பகுதியில். ஆனால், மரணத்தை எந்த நேரத்திலும் வரவேற்கக் காத்திருக்கும் விடுதலை வீரர்களை இந்த சலசலப்புகளால் எதுவும் செய்துவிடமுடியாது என்பதை அவர்களின் மன உறுதி வெளிப்படுத்துகிறது'' என்கிறார் ஈழத்தின் கிழக்கு மாகாணக் காடுகளில் கேணல் ராமை சந்தித்த தமிழகப் பத்திரிகையாளர் பாண்டியன். அடர்ந்த காடுகளுக்கு நடுவே நடந்த இந்த சந்திப்பின்போது, எந்த நேரத்திலும் சிங்களப் படை சுற்றி வளைக்கலாம் என்கிற சூழல் நிலவியதை யும், தங்கள் உயிர் பற்றி கவலைப்படாமல், தமி ழகத்திலிருந்து வந்திருக்கும் பத்திரிகையாளரைப் பாதுகாக்கவேண்டும் என்பதில் அக்கறை செலுத்தினர் விடுதலைப்புலிகள். காட்டுக்குள் பரண் அமைத்து அதில்தான் அவர்கள…
-
- 9 replies
- 2.1k views
-
-
May 22,2010 இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அரசியல் தீர்வு உள்ளடங்கிய மாதிரி அறிக்கையொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது இந்த அறிக்கையைக் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் ஆகியோருடன் இந்த யோசனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அரசாங்கம் உருவாக்கியுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தில் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அந்தத் திட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட…
-
- 1 reply
- 662 views
-
-
. சிறீலங்காபடையினரால் வெட்டிக் கொலையான போராளி அடையாளம் காணப்பட்டார். இணையத்தளங்களினூடாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் வெளிவந்த மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரமான போராளி ஒருவரை சிங்கள இராணுவத்தினர் வெட்டிக்கொலை செய்யும் காட்சியில் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட போராளி அடையாளம் காணப்பட்டுள்ளார். மல்லாவியை பிறப்பிடமாக கொண்ட விருந்தன் என்பவரே இவ்வாறு கொடூரமாக இனவெறி இராணுவத்தினரால் கதறக் கதற வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற கொடியபோரின் பின் காயமுற்ற நிலையில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அணியின் போராளி விருந்தன் என்பவரே இவ்…
-
- 14 replies
- 2.4k views
-
-
வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா... தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி க…
-
- 0 replies
- 2.3k views
-
-
Sky banners display Tamil genocide message during cricket game Banners flown by single engine aircraft displaying "Stop Tamil Genocide; Boycott Sri Lanka" circled the cricket grounds several times during a 20-over cricket tournament held in Fort Lauderdale, Florida during this weekend, attendees to the games said. Indian, Pakistani, English, South African, Sri Lankan and Caribbean supporters dominated the attendees at the stadium. In the meantime Sinhalese dissidents opposed to the Rajapaksa regime flew their own message on another plane which said: Sri Lanka - Free Gen Fonseka - Restore Democracy." New Zealand captain Daniel Vettori felt the event had been a …
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறீலங்கா திரைப்படவிழாவில் FICCI பங்கேற்காது: நடிகர் கமலகாசன் அறிவிப்பு FICCIயின் பொறுப்பிலிருந்து கமலகாசன் விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை(23.05.2010) மே 17 இயக்கம் சார்பில் கமல்ஹாஸன் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கமலகாசன் கொடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா விழாவில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்துள்ளார். மே 17 இயக்கத்தினரின் போராட்டம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் கமலகாசன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், “தமிழ் உணர்வாளர்களே மேற்சொன்ன விலாசம் தவிர வேறு பொறுப்புகளில் உள்ளோர் பெயர்கள் இல்லாததால், கடிதம் ஒட்டுமொத்தமாக தமிழின உணர்வாளர்களுக்கு எழுதப்படுகிறது. அவ்விலாசம் எனக்கும் பொருந்தும் என்ற மயக்கமற்ற நம்ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
பான் கீ மூன், ஹிலாரி, சுஸானா ரைஸ், விஜய் நம்பியார் ஆகியோருடன் பேசுவதற்கு பீரிஸ் நியூயோர்க் பயணம் சிறிலங்கா மீதான போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக்குழு நியமிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை பேச்சாளர் அண்மையில் திட்டவட்டமாக தெரிவித்ததை அடுத்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நியூயோர்க் சென்றுள்ளார். அவர் அங்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், அமெரிக்க வெளிவிவகார செயலர் ஹிலாரி கிளிண்டன், ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் பிரதிநிதி சுஸானா ரைஸ் மற்றும் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியார் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார். சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள கடும்மழை காரணமாக இயற்கை அனர்த்தத்துக்கு உள்ளாகியிருக்கும்…
-
- 1 reply
- 1.1k views
-
-
தேசியத்திற்கான தலைமையே ஒருவர்தான் மேதகு வே.பிரபாகரன் மாத்திரமே: ஜெயானந்தமூர்த்தி திகதி: 19.05.2010 ஃஃ தமிழீழம் அண்மையில் அமெரிக்காவில் கூடிய நாடு கடந்த அரசுஇ உருத்திரகுமாரனை தமிழீழத்தின் தேசியத் தலைவர் என அறிவித்திருந்தது. இதற்கு முன்னாள் சிறீலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானியாவில் நாடு கடந்த அரசில் போட்டியிட்டு பெரும்பான்மை ஆதரவு வாக்குகளைப் பெற்றவருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆதரவு வழங்கியது போன்றும் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக ஜெயானந்தமூர்த்தி அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவதுஇ ‘நாடு கடந்த அரசின் தலைவராக உருத்திரகுமாரன் ஏகமனதாகத் தெரிவு' என்ற தலைப்பில் வெளியான செய்தியில் நான…
-
- 41 replies
- 3.3k views
-
-
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவிகளை அதிகரிக்க சீனா விருப்பம் திகதி: 23.05.2010 // தமிழீழம் வடபகுதியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை அதிகரிப்பதற்கு சீனா விரும்புவதாக சிறீலங்காவுக்கான சீனா தூதுவர் யாங் சூசுபிங் தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் புதிய பிரதமர் டி எம் ஜெயரட்னாவை சந்தித்த போதே சீனா தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: சிறீலங்காவுக்கு சீனா அதிக உதவிகளை வழங்கி வருகின்றது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நெல்விளையும் பிரதேசங்களான மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு தேவையான உபகரணங்களை சீனா வழங்கியுள்ளது. சிறீலங்காவில் முதலீடுகளை மேற்கொள்ளும் சீனா நிறுவனங்கள் சிறீலங்கா பணியாளர்களை…
-
- 2 replies
- 589 views
-
-
சனிக்கிழமை, 22, மே 2010 (21:24 IST) கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படை ஆயத்தம் கச்சத்தீவை கண்காணிக்க இந்திய கடற்படையினர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்தியா வசமிருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல், தமிழக மீனவர்கள் அப்பகுதிக்கு செல்வது அபாயகரமாகி வருகிறது. மீன்கள் குவிந்து வாழும் கச்சத்தீவு பகுதியில், மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அங்கு சீன வீரர்களை வைத்து இலங்கை ராணுவம் பயிற்சி மேற்கொண்டு வருவதாக குற்றசாட்டும் உள்ளது. இந்திய அரசு, தற்போது கச்சத்தீவு விவகாரத்தில் கவனம் செலுத்த களமிறங்கி உள்ளது. இதற்காக இந்திய கடற்படை வீரர்களை, இந்தியாவின் எல்லைப் பகுதியில் தீவிர ரோந்து மேற்கொள்…
-
- 7 replies
- 1k views
-
-
சைப்ரஸ் தீவின் துருக்கி மொழிச் சிறுபான்மையினர் இனப்பிரச்சினை காரணமாக எழுந்த போரின் பின்னர் பிரிந்து தனி நாடு கண்டுள்ளனர். இன்று வரை துருக்கியை தவிர உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை...ஏன் இப்படி ஒரு வழியிலாவது நாம் தமிழீழம் அமைக்கலாம். இந்த நாடு பற்றிய தகவல்கள் மற்றும் விவாதங்களை தொடருங்கள். http://en.wikipedia.org/wiki/Northern_Cyprus
-
- 5 replies
- 2.4k views
-
-
இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. இது உலகத் தமிழ் மக்கள் மனதெங்கும் உறைந்திருக்கும் தார்மீகச் சீற்றத்தின் குறியீடு. சிங்களம் ஈழத் தமிழர் தேசத…
-
- 7 replies
- 2.8k views
-
-
முல்லைத்தீவில் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு 3920 ஏக்கர் காடழிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 1500 சிங்கள குடும்பங்களை குடியமர்த்துவதற்கு மூவாயிரத்து 920 ஏக்கர் காட்டு நிலத்தில் மரங்கள் அழிப்பதற்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரச உத்தரவிட்டுள்ளது. இந்த இடத்தில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்கள் அனைவரும் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்று மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். சிங்கள குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டும் இந்த திட்டத்தில் இதுவரை சுமார் 250 ஏக்கர் பரப்பிலுள்ள காடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் மேலதிகள காடழிப்பு நடவடிக்கைகள் தற்போது மேற்க…
-
- 0 replies
- 846 views
-