ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
சர்வதேச போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட இரு இலங்கையர் இந்தியாவில் கைது (சி.எல்.சிசில்) பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, மாலைதீவு மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொடர்புகளைக் கொண்டிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் பங்கீட்டின் முக்கிய கர்த்தாக்கள் எனக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களை ஒரு பெரும் நடவடிக்கை மேற்கொண்டு இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்(NCP) கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட எம்.எம்.எம்.நவாஸ் மற்றும் முஹமட் அஃப்னாஸ் ஆகியோரே சென்னையிலிருந்து இவ்வாறு செயற்பட்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. குறித்த இருவரும் நடுக்கடலில் பாகிஸ்தானிய மற்றும் …
-
- 0 replies
- 490 views
-
-
கோடைகாலம் வெயில் வாட்டி வதைக்கிறது, ஓயாத வேலைப்பணிகளுக்கு ஓய்வு கொடுக்கும் விதமாக இந்திய தூதர்கள் என்.கே.நாராயணனும்,சிவஷங்கர்ம
-
- 0 replies
- 2.2k views
-
-
கடந்த 21ம் தேதி ஈரோட்டில் நிருபர்கள் "உங்களை எதிர்த்து முத்துக்குமார் பேரவையினர் பிரச்சாரம் செய்ய போகிறார்களாமே ? என கேட்க அதற்கு பதிலலித்த இளங்கோவன் ,"முத்துக்குமாரா? யார் அது? என அலட்சியமாக கேட்டிருக்கிறார்.இதை கேட்டு கொதித்து போன நிருபர்கள் ," ஈழத்தமிழனுக்காக உயிர் தியாகம் செய்தாரே அவர்தான் எனக்கூற ,அதற்கும் சற்று கூட சளைக்காத இளங்கோவன் "அவர் தான் போய் சேர்ந்து விட்டாரே அப்புறம் என்ன? என்று எகத்தாளமாக பேசியிருக்கிறார். நன்றி:Nakkheeran Bi-weekly இப்படி பட்ட மனிதநேயமே அற்ற பதர்கள் எல்லாம் அரசியலில்...அட த்தூ... தன்மானத்தை இத்தாலிப்பெண்னிடம் அடகு வைத்த மானங்கெட்ட பிறப்பே தமிழன் உங்களை மன்னிக்க மாட்டான்.
-
- 15 replies
- 2.7k views
-
-
மட்டக்களப்பு, திராய்மடு சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியிலிருந்து சட்ட விரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வெட்டிய பனைமரத்தின் நடுப்பகுதியில் பாதுகாப்பான கறுப்பு பொலித்தீன் மற்றும் முல்லு கம்பிகளினால் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மன் தாயரிப்பிலான புதிய இரண்டு கை குண்டுகளும், ரீ 56 ரக 60 தோட்டாவும், 2 மெகசினும் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் பரீசோதகரும், புலானய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியுமான என்.எம்.றஹீம் தெரிவித்தார். சுவிஸ் கிராமம் எப்.வலய காட்டுப்பகுதியில் விறகு வெட்டும் ஒருவர் மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த மட்டக்களப்பு பொலிஸ் புலானய்வு பிரிவு பொ…
-
- 0 replies
- 230 views
-
-
தமிழ் மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது : தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி உழவுத் தொழிலும் உலகமும் உயிர்வாழ மழையைத் தரும் சூரியன் உள்ளிட்ட இயற்கைச் சூழல் மீதும் கமத்திற்கு கை கொடுத்து, பசிக்குப் பால் கொடுக்கும் கால்நடைகள் மீதும் தமது மனமார்ந்த பக்தியையும், கௌரவத்தையும் வெளிப்படுத்தும் வகையில், தமிழ் மக்கள் தைத்திருநாளை கொண்டாடுவதன் மூலம் அம்மக்களின் செய் நன்றி மறவா பண்பே எடுத்துக்காட்டப்படுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில், …
-
- 0 replies
- 275 views
-
-
கிழக்கில் காணிகளை வழங்கிய அரசிற்கு நட்டம்! February 11, 2021 யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்களுக்குப் பின்னரும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் காணியற்று இருக்கின்ற நிலையில், முதலீட்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான நீண்டகால வரி சலுகையின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டம் – குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் ஊடாக அரசுக்கு கிடைக்க வேண்டிய 348 மில்லியன் ரூபாய் நிதியை செலுத்த அவர்கள் தவறியுள்ளதாக காணி அமைச்சர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 292 views
-
-
அன்னை இந்திரா காந்தி படையெடுத்து வங்காளதேசம் உருவாக்கியது போல், தங்கள் முயற்சியால், மனிதப் பேரவலத்தின் உச்சத்தில் அழிவுறும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் நீதியானதுமான தீர்வாக தமிழீழத் தாயகம் மலர தாங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும் தங்கள் பின்னால் துணை நிற்பார்கள் என நோர்வே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக நோர்வே தமிழ்ச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலகத் தமிழரின் ஏகோபித்த உணர்வாம் தமிழீழ தாயக கோட்பாட்டை தாங்கள் ஏற்று அதற்கான நடவடிக்கை எடுப்பேன் என கூறியதன் மூலம், இதுவரை காலமும் தன்னைத் தானே தமிழின தலைவர் என கூறிக்கொண்டு தாய்த்தமிழக மக்களையும் உலகத்தமிழரையும் ஏமாற்றிய தமிழின துரோகிகளு…
-
- 0 replies
- 795 views
- 1 follower
-
-
விஞ்ஞானத்திற்கு ஏற்றவாறு நாமும் மாற வேண்டும் - எதிர்கட்சி தலைவர் நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று ஒன்றும் இல்லை. எமது நாட்டிற்கு வரும் நல்ல திட்டங்களை நாம் ஏற்போம். விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி விட்டதோ அதுபோல நாமும் அதுக்கு ஏற்றால் போல மாற வேண்டும். ஆனால் மக்கள் இதனை விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றார்கள் என எதிர்கட்சி தலைவர் தவராசா தெரிவித்துள்ளார். யாழ் பொது நூலகத்தில் இன்று நடைபெற்ற இணையம் மூலமான வாகன அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், …
-
- 0 replies
- 339 views
-
-
வடகிழக்கில் தமிழர்களின் காணிகளை முப்படைகளுக்கு கபளீகரம் செய்யும் நடவடிக்கை தீவிரம்..! இப்போதும் தமிழ் தரப்பு கள்ள மௌனம்.. வடகிழக்கில் முப்படைகளின் பயன்பாட்டிற்காக மக்களின் காணிகளை கபளீகரம் செய்யும் நடவடிக்கைகள் நடந்துவரும் நிலையில் தமிழ் தரப்புக்கள் தொடர்ந்தும் கள்ள மௌனம் சாதிப்பதாக வலி,வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் கூறியுள்ளார். யாழ்.காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. காரைநகர் இந்துமகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான இந்தக் காணியை சுவீகரிப்பதற்கு எதிராக பிரதேச மக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் எதிர்ப்பு நடவடிக்கையி…
-
- 0 replies
- 456 views
-
-
யாழ். பாடசாலை மாணவர்களை கடத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் சில இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது யாழில் இயங்கிவரும் பிரபரல பெண்கள் பாடசலை மாணவி கடந்தவாரம் பெரும் தொகை பணத்தை கப்பமாக கோரிகடத்தபட்டுள்தாகவும் பின்னர் பணம் கிடைத்தும் வைத்தியசாலையினை அண்மித்த பகுதியில் வைத்து விடுதலை செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபட்படுகின்றது. யாழில் பெரும் செல்வந்தாகளின் பிள்ளைகளை குறிவைத்து இத்தகைய கடத்தல் சம்பவங்கள் இடம் பெறுவதாகவும் கோரப்படும் கப்பம் கிடைக்காதவிடத்து கிழக்கு மாகாண பகுதியில் இடம் பெறும் சம்பவங்களே உங்கள் பிள்ளைகளுக்கும் இடம் பெறும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய சம்பவஙகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு, பொலிஸ் நிலையங்கள்,…
-
- 0 replies
- 798 views
-
-
இத்தாலி பாதாள உலகக்குழுவில் சிங்களவர்கள் மே 28, 2013 இத்தாலியில் பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட இரண்டு சிங்களவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாலியின் மெசீனாவின் மன்சோனி என்னும் பிரதேசத்தில் குறித்த சிங்களவர்கள் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமிந்த பண்டார, லாசரஸ் பெர்னாண்டோ ஆகிய சிங்களவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு பெண்களையும், இரண்டு ஆண்களையும் குறித்த இருவரும் மோசமாகத் தாக்கியுள்ளனர். http://www.sankathi24.com/news/29909/64//d,fullart.aspx
-
- 3 replies
- 754 views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொல்ல கனரக ஆயுதம்தான் வேண்டுமா என்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 631 views
-
-
இலங்கையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகப்பட்டுள்ள குறுகிய நிலப்பரப்பில் கடுமையான சண்டை நடைபெற்று வருவதால் இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக கலந்துரையாடுமாறு நெதர்லாந்தின் அபிவிருத்தி அமைச்சர் கூன்டேர்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
முஸ்லிம்களுடனான உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புர்காவை தடைசெய்வதற்கு அவசரப்படவில்லை, அத்துடன் திறந்தவெளி கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்றார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “நீண்ட வரலாற்றை கொண்ட உறவு இருந்தாலும் கலாசார மாற்றம் ஏற்பட்டது. இங்குமட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் அந்த கலாசார மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்திருந்தது. இங்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்வாறான கலந்துரையாடல்கள் …
-
- 1 reply
- 429 views
-
-
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய ராயப்பு யோசேப்பு தெரிவித்த கருத்துக்களுக்கு இலங்கை அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் http://tamilworldtoday.com/?p=17941
-
- 13 replies
- 1.4k views
-
-
விரைவில் தீர்வு வழங்காவிடின் காணிகளுக்குள் பிரவேசிப்போம் இராணுவம் சுட்டால் எமது காணியில் உயிரை மாய்ப்போம் என்கின்றனர் புதுக்குடியிருப்பு மக்கள் (கண்டாவளை நிருபர்) முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு நில மீட்புக்கான சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வரும் பகுதியில் தொடர்ச்சியாக பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். போராட்டம் நடைபெற்றுவரும் இராணுவ முகாமிற்குள் நுழையாதவாறு வாசல்களில் முட்கம்பிகள் போடப்பட்டு அவ்விடத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டு, படைமுக…
-
- 1 reply
- 174 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்ற இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – நோர்வே தூதுவர் இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றங் காண வேண்டுமாயின் இத்துறைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனாhன விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றும் பொருட்டு இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வே நிறுவனங…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை 02 ஜூலை 2013 இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாமென பொதுபல சேனா இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய வேண்டாம் எனக் கோரி பொதுபல சேனா அமைப்பு, இந்திய உயர்ஸ்தானிகரலயத்தில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். ஆயிரத்திற்கு மேற்பட்ட பௌத்த பிக்குகள் இந்திய உயர்ஸ்தானியராலயத்திற்கு நடந்து சென்று இந்த மகஜரை சமர்ப்பித்துள்ளனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார். இதன் காரணமாகவே யுத்தம் 30 ஆண்டுகளாக நீடித்தது எனவும், இனி வரும…
-
- 0 replies
- 284 views
-
-
விசேட கூட்டத்தை ஜெனிவாவில் ஏற்பாடு செய்துள்ள அமெரிக்கா பிரிட்டனும் அமெரிக்காவும் இணைந்து பிரேரணையை தாக்கல் செய்யும் சாத்தியம் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள பிரேரணை குறித்து ஆராயும் உபகுழுக்கூட்டங்களை அடுத்தவாரம் அமெரிக்காவும் பிரான்ஸும், ஜெனிவா வளாகத்தில் நடத்தவுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவா வளாகத்தில் குழு அறை 24 இல் அமெரிக்கா ஏற்பாடு செய்யதுள்ள இலங்கை பிரேரணை குறித்த உபக்குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதேபோன்று அதேதினம் மாலை ஜெனிவா வளாகத்தில் 26 ஆவது குழு அ…
-
- 0 replies
- 128 views
-
-
அரச தலைவர்கள் யாழ். வந்த செலவு மட்டும் ரூ. 95 லட்சம் முன்னாள் அரச தலை வர் மகிந்த ராஜபக்ச, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 7 வருடங்களில் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட பயணங்களுக்காக மட்டும் 95 இலட்சத்து 58 ஆயிரத்து 622 ரூபாவை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் செலவு செய்துள்ளது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் பங்கேற்ற 4 நிகழ்வுகளுக்காக 67 லட்சத்து 91 ஆயிரத்து 692 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. முன்னைய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பங்கேற்ற 3 நிகழ்வுகளுக்காக 28 லட்சத்து 66 ஆயிரத்து 622 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செய…
-
- 0 replies
- 488 views
-
-
-
தவறாக வௌியிட்ட செய்தியை திருத்தவும்; AFP செய்திச் சேவைக்கு கடிதம் தனது தலைமையில் மரணப்படை ஒன்று செயற்பட்டதாக சர்வதேச ஊடகமான பிரான்ஸ் செய்திச் சேவை (AFP) வௌியிட்ட செய்தி தவறானது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். இதன்காரணமாக குறித்த செய்தியை திருத்தி பிரசுரிக்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்ஷ தனது சட்டத்தரணியூடாக பிரான்ஸ் செய்திச் சேவைக்கு (AFP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து தன்மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு செய்தி வௌியிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ல…
-
- 0 replies
- 198 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், பதுளை மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 9இல் இருந்து 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, யாழ். மாவட்டத்துக்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 6இல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுவது வழக்கமாகும். http://www.puthinappalakai.net/2017/03/29/news/22240
-
- 0 replies
- 139 views
-
-
நீதிச் சேவை ஒன்றியத்தின் தீர்மானங்கள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளது நீதிச் சேவை ஒன்றியத்தின் தீர்மானங்கள் நீதிமன்றை அவமரியாதை செய்யும் வகையில் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நீதிச் சேவை ஆணைக்குழுவினால் மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை நீக்க முடியும் எனவும் அரசியல் சாசனத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் ஒழுக்காற்று அடிப்படையில் மட்டுமே இவ்வாறான பரிந்துரைகளை செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிச் சேவை ஒன்றியம் என்பது ஓர் தொழிற்சங்கம் எனவும் அந்த தொழிற்சங்கம் நீதிபதி ஒருவரை பணி நீக்குமாறு அழுத்தம் கொடுப்பதும் தீர்மானம் நிறைவேற்ற…
-
- 0 replies
- 210 views
-