ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இந்தோனேசிய கடற்பகுதியில் கடந்த மூன்று மாதமாக தரித்து நிற்கும் ஓசியன் வைக்கிங் கப்பலில் 255 தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். இவர்களினுள் மூவர் முன்நாள் புலிகள் என அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை தூதர் வலகம்பாய தெரிவித்துள்ளார். புகைப்பட ஒப்பீட்டு உறவை வைத்தே உறுதிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார் வலகம்பாய. ஆனால் இது தொடர்பாக ஆசி வெளியுறவு பேச்சாளர் கருத்து கூற மறுத்துள்ளார். இதே வேளை கப்பலில் தங்கி இருக்கும் அகதிகளுக்கான சட்டவாளர் இயன் ரிந்தோல் அவர்கள் இலங்கை அரசின் இந்த கூற்றை மறுத்துள்ளார். இலங்கை அரசு சம்பந்தப்பட்டவர்களை விசாரணை செய்யாது எழுந்த மாத்திரத்தில் இவ்வாறு கூறமுடியாது என்றும் அதே நேரம் இவ்வாறு கூறுவதன் மூலம் இலங்கை அரசு எதனை சாதிக்கபோகின்றது எனவும் கேள்வி எழுப்ப…
-
- 0 replies
- 747 views
-
-
இளையோரமைப்பினது காணொளியொன்றை இணைத்துள்ளேன். An: Dr. Angela Merkel STOP THE SILENT GENOCIDE! http://www.change.org/de/Petitionen/stop-the-silent-genocide
-
- 1 reply
- 569 views
-
-
கொழும்பு வரும் சீனாவின் மிதக்கும் வைத்தியசாலை சீனக் கடற்படையின் மிக நவீன வைத்தியசாலைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை இலங்கைக்கு வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8 ஆம் திகதி, இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க் பீ்ஸ் கப்பல், சீனாவினால் கட்டப்பட்ட மிகப் பெரிய வைத்தியசாலைக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. http://newuthayan.com/story/16628.html
-
- 0 replies
- 289 views
-
-
"தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு, இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும்": வைகோ திகதி: 29.12.2009 // தமிழீழம் தமிழீழ குடியரசு ஒன்றே தமிழ் மக்களின் இறுதி இலக்கு. இதனை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்த வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2654&cntnt01origid=52&cntnt01returnid=51
-
- 0 replies
- 460 views
-
-
இந்திய நாடாளுமன்றத் தேர்தலும், ஈழத் தமிழினம் மீதான காங்கிரசின் காதலும்! இந்திய நாடாளுமன்றத் தேர்தல் காலம் நெருங்கிவரும் நிலையில், இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழீழக் காய்ச்சல் தொற்றிக்கொண்டுள்ளது. இதுவரை காலமும் தமிழீழ மக்கள் மீதான சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கிய காங்கிரஸ் கட்சி, சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டை நிராகரித்தே வந்துள்ளது. ஐ.நா.வின் மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்கா முதன்முறையாகக் கொண்டுவந்த இலங்கை மீதான குற்றப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டது. அது இயலாத நிலையில், அதை நீர்த்துப் போகச் செய்து அதனை ஆதரித்தது. இந்த வருட மே மாதத்தில் அமெரிக்கா முன்மொழிந்த சிறிலங்கா மீதான குற்ற…
-
- 0 replies
- 277 views
-
-
இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது. January 2, 2022 டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்த…
-
- 47 replies
- 2.3k views
-
-
பிள்ளையான் குழுவினரில் முக்கியமான உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு தர முடிவெடுத்துள்ளனர். இப்போது அவர்களின் பெயர்களை கூறினால் அது ஆபத்தில் முடியும் எனவும் கூறியுள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் திஸ்ஸ அத்தனாயக்க. அரசாங்க தரப்பில் இருந்து பிள்ளையான் கட்சிக்கு அச்சுறுத்தல்களும் ஆபத்துக்களும் இருக்கின்றன. இதனால் பெயர்களை வெளியிடுவதன் மூலம் அவர்களுக்கு உயிர் ஆபத்து உள்ளது. ஆகவே அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்தபின்னர், தேர்தல் தினத்திற்கு ஒரு கிழமைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆதரிப்போர் பெயர் விபரம் அறிவிக்கப்படும் எனவும் கூறியுள்ளார் திஸ்ஸ அத்தனாயக்க. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 599 views
-
-
அரசாங்க படிவங்களை மும்மொழியில் அமைச்சர் மனோ ஆரம்பித்து வைத்தார் (க.கமலநாதன்) இலங்கையின் மொழிக்கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகும். மொழிச்சட்டம், மும்மொழி சட்டமாகும். ஆகவே அனைத்து அரசாங்க அலுவலக படிவங்களிலும் மூன்று மொழிகளும் இடம்பெற வேண்டும். ஆனால், இதுபற்றி தொடர்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கியும் மும்மொழிகளிலும் அனைத்து அரசாங்க அலுவலக படிவங்கள் அமைவதில்லை. குறிப்பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்கப்படுவது இல்லை. இதை இனி அனுமதிக்க முடியாது. தமிழ் மொழி இப்படி கைவிடப்பட முடியாது. மும்மொழி மொழிச்சட்டம் மீறப்படவும் முடியாது. எந்த ஒரு அதிகாரியும் மொழிச்சட்டம் தனக்கு தெரியாது என…
-
- 0 replies
- 252 views
-
-
30 வருடங்களாக நிலவிய பயங்கரவாதம் இன்றில்லை : மட்டக்களப்பில் ஜனாதிபதி by வீரகேசரி இணையம் "கடந்த 30 வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் தற்போது இல்லை. எனினும் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்" என்று ஜனாதிபதி மஹிந்த ரஜபக்ஷ கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று மாலை ஜனாதிபதி மட்டக்களப்பு சென்றிருந்தார். மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சுமார் 12 நிமிடங்கள் தமிழிலும் சிங்களத்திலும் இவர் உரையாற்றினார். மக்கள் பிரச்சினை குறித்து மட்டுமன்றி, அரசியல் தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடாமல் ஜனாதிபதி பொதுவாகவே உரையாற்றினார். குறிப்பாக யுத்தத்தினால் குடும்பங்களைப் பிரிந்து வாழ்பவர்களையும், யு…
-
- 5 replies
- 655 views
-
-
காணாமல் போதல்கள் தொடர்பில் 10300 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு கிழக்கில் இடம்பெற்ற காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இவ்வாறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பொதுமக்களினால் 6000 முறைப்பாடுகுள் செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் தரப்பின் பெற்றோர் மற்றும் உறவினர்களினால் 4307 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டின் எந்தவொரு பிரதேசத்தைச் சேர்ந்தவரும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நி…
-
- 3 replies
- 836 views
-
-
(ஆர்.யசி) ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் எதிர்க்கட்சி பக்கத்திலுள்ள தமிழ் கட்சிகளுக்கு குறைந்தளவான நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்புவேளை விவாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது. இதன்போது விவாதத்திற்காக 7 மணித்தியாலங்கள் அதாவது 420 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் அரச தரப்பில் 23 உறுப்பினர்கள் உரையாற்ற 252 நிமிடங்களும் எதிர்க்கட்சிகளில் 13 உறுப்பினர்கள் உரையாற்ற 168 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் 8 உறுப்பினர்கள் உரையாற்ற 111 நி…
-
- 0 replies
- 229 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள் ஏதேனும் விபரீத முடிவுகள் எடுத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் வைத்தியசாலை நிர்வாகம் இன்று பொலிஸ் பாதுகாப்பு கோரியுள்ளது. இதனால் இன்றைய தினம் தொண்டர்கள் போராட்டம் நடாத்தும் இடத்தை சுற்றி பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எனினும் சாகும்வரையான உண்ணாவிரதம் எதனையும் தாங்கள் முன்னெடுக்கப் போவதில்லையென தெரிவிக்கப்பட்டதை அடுத்து அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். எனினும் போராட்டகாரர்கள் விபரீத முடிவுகளை எடுக்க முயற்சிக்கலாமென்ற அச்சத்தில் உயரமான கட்டிடங்களில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=788172524420…
-
- 0 replies
- 455 views
-
-
மனித உரிமைகளை மதிக்காது தமிழ் மக்களை அடக்கி ஆள முனையும் இலங்கை அரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கும் வகையில் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை ஜெனிவாவில் நடத்துவதற்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தயாராகி வருகின்றன. இதன்பிரகாரம் எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி இந்த மக்கள் எழுச்சி மாநாடு நடைபெறும் என்று உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. இமானுவேல் அடிகளார் நேற்று தெரிவித்தார். புலம்பெயர் எழுச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமைந்துள்ள வளாகத்தில் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. இதில் பங்கேற்க லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ், க…
-
- 3 replies
- 663 views
-
-
சரத் பொன்சேகாவின் வீட்டில் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் இலவசமாக வழங்கிய காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுக்கு உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங் எல பிரதேசத்தில் அரசாங்கம், சரத் பொன்சேகாவுக்கு இலவசமாக வழங்கிய காணி அமைந்துள்ளது. போர் வெற்றிக்காக அவருக்கு அன்பளிப்பாக இந்த காணியை அரசாங்கம் வழங்கியது. அதேவேளை சரத் பொன்சேகாவின் வீட்டை புகைப்படம் எடுத்த இரண்டு தமிழ் இளைஞர்களை ந…
-
- 0 replies
- 522 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை, தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை கைவிடுவதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி பொலிஸாரிடம் கூறியதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பாக பொறுப்பற்ற பயன்பாடு நிறுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும் அது நடக்கிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்ப…
-
- 2 replies
- 250 views
-
-
சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற தீர்மானம் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது தெரிவிப்பு (ஆர்.யசி) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேற தீர்மானம். சுயாதீனமாகவோ அல்லது பொது எதிரணியில் அமரவோ தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளனர். தேசிய அரசாங்கத்தின் ஊழல் செயற்பாடுகளில் தம்மால் பங்கெடுக்க முடியாது எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். தேசிய அரசாங்கத்தில் இடம்பெறும் மோசடிகளை கண்டித்தும் முரண்பாடுகளை கண்டித்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 12 உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்ட…
-
- 1 reply
- 276 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 16.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. http://www.yarl.com/articles/node/1004
-
- 2 replies
- 685 views
-
-
ஸ்ரீலங்கா மீது சர்வதேச விசாரணை வரும் என ஐ.நா எச்சரிக்கை ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஸ்ரீலங்காஅரசு நீதியை நிலைநாட்டத் தொடர்ந்தும் தவறினால் அந்த சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை செய்ய வேண்டிய அவசியம் எழுந்துவிடும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ராத் அல் உசைன் ஸ்ரீலங்காவிற்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடரை முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பித்துள்ள அவரது எழுத்து மூல உரையிலேயே இந்த விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. …
-
- 2 replies
- 1k views
-
-
தலைமன்னார் பியர் மடு வீதி ரயில் போக்குவரத்துக்கான கட்டுமான வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற் கிணங்க எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் இவ் வேலைகள் பூர்த்தியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன் கொழும்பிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் சேவையில் ஈடுபட்டு வந்த ரயில் சேவை வன்செயல் காரணமாக 1984 ம் ஆண்டிலிருந்து இச் சேவை மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பியர் வரைக்கும் இடை நிறுத்தப்பட்டது. அத்துடன் வன்செயல் காரணமாக இப்பகுதியிலுள்ள தண்டவாளங்கள், புகையிரத நிலையங்கள் என்பன சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்பட்டன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் இர்க்கோ கம்பனி மதவாச்சியிலிருந்து தலைமன்னார் பி…
-
- 3 replies
- 672 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சிறப்பு நேர்காணலில் அருட்திரு போல் நட்சத்திரம் அடிகள் அவர்களின் செவ்வி பகுதி 1(02.03.2010) http://www.yarl.com/articles/files/100302_father_pol_natchathiram_part1.mp3
-
- 0 replies
- 886 views
-
-
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். பேராசிரியர் ஏ.வி.சுரவீரவின் இறுதிக் கிரியைகள் மினுவங்கொட பொது மயானத்தில் நடைபெற்ற போது, அங்கு சென்றிருந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவரிடம் சந்திரிக்கா இதனை கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் இந்த இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்தனர். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி போட்டியிட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் சிரேஷ்ட ஆளும்கட்சி அமைச்சர் சந்திரிக்காவிடம் வினவியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலி…
-
- 2 replies
- 309 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்தித்தார் அனந்தி முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் இன்று சந்தித்துள்ளார். முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவுகள் கொட்டகை அமைத்து அங்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை வைத்து கோராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குறித்த கொட்டகைக்குச் சென்ற அமைச்சர் அனந்தி சசிதரன் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://newuthayan.com/story/30078.html
-
- 0 replies
- 214 views
-
-
மட்டக்களப்பு பனிச்சையடிக் கடலில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமற்போன மூன்று இளைஞர்களில் இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. மட்டக்களப்பைச் சேர்ந்த 19, 20 ,23 வயதான மூன்று இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(26) மாலை நண்பர்கள் 7 பேருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது மூன்று பேர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கடலில் குளித்துக்கொண்டிருந்த ஏனைய நண்பர்கள் திரும்பி கரைக்கு வந்துள்ள நிலையில், குறித்த மூவரும் கடலில் மூழ்கியதாக ஏனைய நண்பர்கள் தெரிவித்திருந்தனர். கடலில் மூழ்கியவர்களை பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. http://…
-
- 0 replies
- 361 views
-
-
$$ அண்மையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயசரிதை புத்தகம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தினை நாமல் வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேனவினால், சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் தொடர்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. “ஜனாதிபதி தந்தை” என்ற புத்தகம் அண்மையில் பண்டநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவினால், கொள்வனவு செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நேற்று …
-
- 0 replies
- 553 views
-
-
இலங்கை ஊரடங்கை மீறி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் 3 ஏப்ரல் 2022, 06:42 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபடும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி. இலங்கை அரசாங்கத்தின் அவசர நிலைப் பிரகடனம், ஊரடங்கு, சமூக ஊடகங்கள் மீதான தடை போன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை கொழும்பில் இன்று நடத்தியது. கொழும்பு சுதந்திர சதுகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸவி…
-
- 0 replies
- 143 views
- 1 follower
-