ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
இணைந்த தமிழ்மொழிவழி மாநிலத்தில் முஸ்லிம் பிரதேசங்களை முஸ்லிம்களே ஆளும் அதிகாரம் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தமிழருக்கான மாகாணமாக நாங்கள் கோரவில்லை. தமிழ்மொழி வழி மாநிலமாகவே நாங்கள் கேட்கின்றோம். முஸ்லிம் பிரதேசங்களை முஸ்லிம் மக்களே ஆளக்கூடிய வகையிலான சூழலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தலைமைகளான நாங்கள் தயாராகவே இருக்கின்றோமென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பேரினவாதத…
-
- 0 replies
- 288 views
-
-
நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் ‐ ஸ்டீவன் கொஹென் 18 October 10 02:06 am (BST) நீண்ட காலமாக தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்க வேண்டுமென முன்னாள் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரியும், பாதுகாப்பு நூலாசிரியருமான டொக்டர் ஸ்டீவன் கொஹென் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முடிவுறுத்திய அரசாங்கம், தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த முனைப்பு காட்ட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு அரசாங்கம் காலம் தாழ்த்தினால் மீண்டுமொரு கிளர்ச்சி வெடிக்கக் கூடிய …
-
- 1 reply
- 536 views
-
-
மஹிந்த அணியும், ரணில் -மைத்திரி அணியும் தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்க முயற்சி!!! " தத்தமது ஊழல் மோசடிகளை மறைக்கவே மஹிந்த -ரணில்- மைத்திரி மூவரும் முயற்சித்து வருகின்றனர்" என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். மகரகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டே அனுரகுமார திசாநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார் . அங்கு தொடர்ந்து உரையாற்றிய அனுரகுமார திசாநாயக, " நாட்டினை கையாள்வதைப் போலவே ஊரையும் கையாள அனுமதி தாருங்கள் என பிரதான இரண்டு கட்சிகளும் மக்களுக்கு தெரிவித்து வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது, சர்வதேச ஆதிக்…
-
- 0 replies
- 133 views
-
-
வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை:-அரசு திட்டவட்டம். [sunday, 2010-10-31 05:00:38] வெளிநாட்டுச் சக்திகளினால் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான விசாரணைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கெனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகளை வரவேற்பதாகவும் அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் சகல பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். உள்ளுர் ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் த…
-
- 0 replies
- 347 views
-
-
சீன அரசாங்கத்தின் தூது குழுவினர் ஸ்ரீலங்கா ஜனாதிபதியை சந்திப்பு. சீன அரசாங்கத்தின் உயர்மட்டத் தூதுக் குழுவொன்று ஸ்ரீலங்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. ஸ்ரீலங்காவில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் இந்தியா அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீண்டும் கடும் அதிருப்தியையும் கரிசனைகளையும் வெளியிட்டுவரும் நிலையிலேயே சீன அரசின் உயர்மட்டத் தூதுக்குழுவொன்று கொழும்பிற்கு விஜயம் செய்திருக்கின்றது. ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பு சென்றுள்ள சீனப் பிரதிநிதிகள் குழுவில் மக்கள் சீன குடியரசின் அரசின் அரசியல் பேரவையின் உப தலைவர் வன் கின்மிங், சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான அலுவலக…
-
- 0 replies
- 118 views
-
-
சீனா கொழும்பின் கடன்மறுசீரமைப்பு திட்டத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன நடக்கும்? சர்வதேச நாணயநிதியத்தின் பதில் என்ன? By RAJEEBAN 01 SEP, 2022 | 02:59 PM இலங்கைக்கு கடன்வழங்கியவர்கள் இணங்க மறுத்தால் இலங்கையின் நெருக்கடி தீவிரமடையும் என சர்வதேச நாணயநிதியம் எச்சரித்துள்ளது. கடன்மறுசீரமைப்பு விடயத்தில் சீனா மேற்கத்தைய நாடுகளுடன் இணைந்து செயற்படாது என்ற கரிசனைகளிற்கு மத்தியில் சர்வதேச நாணயநிதிய அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார். இன்று ஏற்பட்;டுள்ள இணக்கப்பாட்டின் அடிப்படையில் சர்வதேச நாணயநிதியம் 2.9 பில்லியன் டொலரை வழங்குவது என்றால் சீனா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் அனைத்தும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தி…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் தலைமையிலான தீர்ப்பாயம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, சென்னை, ஊட்டி என பல்வேறு இடங்களில் நடந்த இந்தக் கூட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாதிட முடியும் என்று விக்ரம்ஜித் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த வாரம் சென் னையில் நடைபெற்ற தீர்ப்பாயக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விஜயரத்தினம் சிவநேசன் வழக்கறிஞர் ராதாகிரு ஷ்ணன் மூலம் தீர்ப்பாயத…
-
- 4 replies
- 1.4k views
-
-
பரபரப்பான சூழலில் இன்று நாடு திரும்புகிறார் கோத்தா – கைது செய்யப்படுவாரா? சிறிலங்காவில் நேற்று முன்தினம் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணி எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ள சூழலில், அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இன்று நாடு திரும்பவுள்ளார். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்படக் கூடிய சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அவரை சிறிலங்கா அதிபரே காப்பாற்றியதாக ஐதேகவினர் குற்றம்சாட்டியிருந்தனர். நாடு திரும்பும் கோத்தாபய ராஜபக்ச உடனடியாக கைது செய்யப்படுவார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார். இந்த நிலையில் கோத்தாபய ராஜபக்ச …
-
- 2 replies
- 509 views
-
-
இராணுவத்தினரால்... படுகொலை செய்யப்பட்ட, மாணவி கிருசாந்தியின்... 26ஆவது ஆண்டு நினைவு தினம்..! யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது. அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய…
-
- 7 replies
- 549 views
- 1 follower
-
-
இலங்கையின் இன நெருக்கடி தொடர்பில் இந்திரா காந்தியின் முதலாவது தூதுவராக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் 1983 ஜூலையில் அனுப்பப்பட்ட போதிலும், இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கிலான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பவராக இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியே செயற்பட்டார். 83 ஆடிக்கலவரத்துக்குப் பின்னரான இந்திய - இலங்கை அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அதில் பார்த்தசாரதியின் பங்கு பிரதானமானதாக இருந்துள்ளது. பார்த்தசாரதியின் அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அது இரண்டு வகையான இலக்குகளை அடிப்படையாகக் கொண்வையாக அமைந்திருந்தது. ஒன்று - இந்தியாவின் பிராந்திய ரீதியான நலன்களைப் பாதுகாத்தல். அதாவது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிர…
-
- 1 reply
- 996 views
-
-
வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளா்கள் பெயா் விபரங்கள்! வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் தெற்கு சிங்கள பிரதேச சபை தவிர்ந்த நான்கு உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதன் தலைவர் மற்றும் துணை தவிசாளர்களை நியமித்துள்ளது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கான மற்றும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இம் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் இப் பெயர் விபரங்கள் ஊடகங்களுககு அறிவிக்கப்படும் போது புளொட் அமைப்பின…
-
- 0 replies
- 169 views
-
-
Nov 20, 2010 / பகுதி: செய்தி / கல்குடாவில் சிங்களக் குடும்பங்களை குடியேற்ற திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா பிரதேசத்தில் 73 சிங்கள குடும்பங்களை குடியமர்த்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு விரைவாக முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடந்த 16 ஆம் நாள் வாழைச்சேனை உதவி அரச அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் காணி ஆணையாளர் தர்மதாசா, வாழைச்சோனை பௌத்த ஆலயத்தின் பிரதமகுரு வண நவநி அபயவன்சலங்காரா தேரர், சிறப்பு அதிரடிப்படை அதிகாரி விமலசேனா, கல்குடா காவல்நிலைய பொறுப்பதிகாரி சமரசிங்கா, வாழைச்சேனை உதவி அரச அதிபர் இரிதரன் ஆகியோர் பங்குபற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு
-
- 0 replies
- 530 views
-
-
வெளிநாடுகளுக்கான நடவடிக்கைப் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா இராணுவம் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் சிறிலங்கா இராணுவத்தை அதிகளவில் ஈடுபடுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், சிறிலங்கா இராணுவம் தனியான நடவடிக்கைப் பணியகம் ஒன்றை உருவாக்கவுள்ளது. குகுலேகங்கவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் அமைதி ஆதரவு நடவடிக்கைப் பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, அங்குள்ள அதிகாரிகளைச் சந்தித்த போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சிறிலங்கா இராணுவத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான தனியான பணியகம் ஒன்றை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்கா இராணுவத் தலைமையகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. …
-
- 0 replies
- 339 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தைப் போல் யுத்தத்தினூடாகவே தீர்வு காண்போம்;: சி.எழிலன் பதிலடி [ஞாயிற்றுக்கிழமை, 6 ஓகஸ்ட் 2006, 21:04 ஈழம்] [ம.சேரமான்] மாவிலாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையை நிராகரித்து யுத்தத்தினூடாகத்தான் தீர்வு காண்போம் என்று சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிராக நாமும் அதே வழியில் தான் தீர்வு காண்போம் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இது குறித்து விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (06.08.06) சி.எழிலன் அளித்துள்ள நேர்காணல்: போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் உல்ப் ஹென்றிக்சனும் திருகோணமலை மாவட்ட கண்காணிப்புக் க…
-
- 0 replies
- 947 views
-
-
தமிழர்கள் வாழும் நாடெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈழத்தமிழர்கள் நினைவு கூறும் மாவீரர் வராம் இன்று தொடங்குகின்றது. நவம்பர் 27ம் நாளுடன் முடிவடைகின்றது எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அவர்கள் நெஞ்சமெலாம் மாவீரர்கள் நினைவு நிறைந்திருக்கும் மாவீரர்கள் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடத்தப்படுவது காலந் தவறாத வரலாற்று நிகழ்ச்சி தமிழினம் தன்மானத்தடன் வாழவேண்டும் என்ற புனித இலட்சியத்திற்காக தமது இன்னுயிர் ஈய்ந்த தியாகச் செம்மல்களை மனதார நினைவு கூர்வோமாக. “எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசியநாள்.” 01) பிரான்சில் 27…
-
- 2 replies
- 739 views
-
-
அனந்தியையும், சிவகரனையும் நீக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானம் அனந்தியையும், சிவகரனையும் நீக்கத் தமிழரசுக் கட்சி தீர்மானம் வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் முன்னாள் செயலர் சிவகரன் இருவரையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவது என்று அந்தக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மை…
-
- 1 reply
- 411 views
-
-
2 கோடி ரூபா பெறுமதியான தங்கங்களை கடத்த முயன்ற விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கைது By T. SARANYA 27 SEP, 2022 | 05:22 PM கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோகிராம் எடையுள்ள 08 தங்க பிஸ்கட்டுகளை கடத்திச் செல்ல முயற்சித்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் இன்று (27) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த அதிகாரி கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோ எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளை கடத்த முயன்றுள்ளார். சுங்க ப…
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
கடந்த வாரச் செய்திகளில் தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு முக்கியமானதாகும். இந்த சந்திப்பு தொடர்பாக சில தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும், பல தகவல்கள் வெளிவரவில்லை. அல்லது பல விடயங்களை வெளிவிட அரங்கம் விரும்பவில்லை. எது எப்படியென்றாலும், ஜனாதிபதியுடனான சந்திப்பு அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிர்ச்சியையே கொடுத்திருக்கின்றது என்பது மட்டும் உண்மை. ஆனால், மழுப்பலாக முதலாவது சந்திப்பு நம்பிக்கையைக் கொடுப்பதாக அமைந்தது என அரங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் சொல்லிச் சமாளித்து தமது அரசியலை நடத்த வேண்டியவர்களாக உள்ளனர்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மகி…
-
- 0 replies
- 853 views
-
-
காணாமல் போனோர் அலுவலகம்; ஆணையாளர்களின் முதல் கூட்டம் இவ்வாரம் காணாமற் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கென நியமிக்கப்பட்ட ஆணையாளர்களின் முதலாவது கூட்டம் இவ்வாரம் கொழும்பில் நடைபெறும் என்று ஆணையாளர்களில் ஒருவரான நிமல்கா பெர்ணான்டோ நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் கூட்டம், தலைவர், ஜனாதிபதிசட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையில் கொழும்பு நல்லிணக்க அலுவலகத்தில் நடைபெறும் என்றும் காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் இயங்குவதற்கான கட்டடம் ஒதுக்கப்பட்ட பின்னர் அலுவலகத்துக்கு தேவையான ஊழியர்கள், அதிகாரிகள் நிய…
-
- 0 replies
- 260 views
-
-
அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் நாமல் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருக்கிறார் – தயாசிறி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தயாசிறி ஜயசேகர மின்சாரக் கட்டணம் செலுத்தாதமை தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியதையடுத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும் அவர் இன்னமும் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரி…
-
- 2 replies
- 331 views
-
-
மாணவர் அமைப்பின் அலுவலகம் படையினரால் சோதனை: 3ம் வருட மாணவன் பகீரதன் கைது. நேற்று வெள்ளிக்கிழமை படையினரால் மாணவர் அமைப்பின் அலுவலகம் சோதனையிடப்பட்ட போது அவ்வலுவலகத்தின் பூட்டிய அறைக்குள் இருந்து கலைப்பீட 3 ஆம் வருட மாணவரான முல்லைத் தீவைச் சேர்ந்த பகீரதன் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மாணவர் அமைப்பின் அலுவலகத்துள் இருந்து பல கடிதத் தலைப்புக்கள், கணனி, மற்றும் பல்வேறு ஆவணங்களை படையினர் கைப்பற்றி யுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்குச் சட்டத்தின் போது மாணவர் அமைப்பின் அலுவலகத்தில் கைதான அந்த மாணவரையும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் கணனி உள்ளிட்ட பொருட்களையும் காவற்துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக படை…
-
- 0 replies
- 946 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் வெடிகுண்டு வீரகேசரி இணையம் 12/7/2010 4:29:51 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் இருந்து வெடிகுண்டு ஒன்றினை இராணவத்தினர் இன்று மீட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த இராணுவத்தினர் சிற்றுண்டிச்சாலைக்குப் பின்புறமாகச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது குண்டு மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். நீண்ட காலமாக அங்கு வைக்கப்பட்ட குண்டே மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
-
- 0 replies
- 668 views
-
-
-
- 0 replies
- 577 views
-
-
யாழ்- கொக்குவில் சந்தியில் கடைமீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்! யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் சற்று முன் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இன்று (09-03-2018) மதியம் (சற்று முன்) அப்பகுதிக்கு வந்த இளைஞர் குழு அந்த விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞர்களை தாக்கி விட்டு அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதன்போது விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளனர். இதில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த தாக்குதல…
-
- 1 reply
- 489 views
-
-
-ஸ்.கீதபொன்கலன் நிலாவெளி, 8ம் கட்டை முகைதீன் பள்ளிவாசல் வீதியில் உள்ள வீடுகள் சிலவற்றுக்குள் இன்று சனிக்கிழமை (16) அதிகாலை மர்ம நபர்கள் நுழைந்ததையடுத்து பிரதேச மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் இவ்வாறு இனந்தெரியாத நபர்கள் நுழைந்துள்ளனர். தாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, வீட்டின் யன்னல்களை கழற்றிவிட்டு, மர்ம நபர்கள் வீடுகளுக்குள் புகுந்ததாகவும் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்தபோது, மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்து வீடுகளிலும் ஒரே நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் தப்பியோடியவர்களை கண்டபோதும் இருட்டாக இருந்தமையினால் ஓடியவர்களை தம்மால் அ…
-
- 0 replies
- 218 views
-