Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரபாகரன் படத்தை பார்த்து பயப்படும் கொங்கிரசார்: மணிவன்னண் திகதி: 26.02.2009 ஃஃ தமிழீழம் ஃஃ ஜசோழன்ஸ புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ளது வடகாடு கிராமம். வடகாடு கிராமத்தில் தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு பொதுக்கூட்டம் இன்றிரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும்இ நடிகருமான மணிவன்னண்இ திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணிஇ ஓவியர் புகழேந்தி ஆகியோர் சிறைப்புரை ஆற்றினார்கள். மணிவன்னண் பேசும்போதுஇ பிரபாகரன் படத்தைப் பார்த்து காங்கிரஸ் கட்சிக் காரர்கள் கோபம் அடைகிறார்கள். பிரபாகரன் படத்தை பார்க்கவே பயப்படுகிறார்கள். அத்வானிஇ வாஜ்பாய் போன்றவர்களின் படங்கள் சமீபத்தில்தான் தமிழ் நாட்டுக்குள் வந்தது. அதை எல்லாம் ஏற்றுக…

  2. இந்திய மருத்துவ குழு இலங்கைக்கு பயணம் இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக செயலாளர் விஷ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு உடனடியாக முழு அளவிலான அவசரகால மருத்துவ உதவி குழு ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. மருத்துவர்கள், அறுவைசிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், தேவையான மருத்துவ உபகரணங்களுடன் இந்த குழு இலங்கை செல்கிறது. இந்தக் குழுவுக்கு தேவையான உதவிப் பொருட்களும் உடனுக்குடன் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும். வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுநிர்மாணம் செய்யவு…

  3. இலங்கை பற்றிய அமெரிக்க செனட் விசாரணையில், அமெரிக்காவின் சிறி லங்காவுக்கான முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்ரட், மனித உரிமைகள் கழக ஆய்வாளர் அன்னா நைஸ்ராட், சி.பி.ஜே எனும் பத்திரைகையாளரைப் பாதுகாக்கும் அமைப்பின் ஆசிய பிரிவுத் தலைவர் பொப் டீற்ஸ் ஆகியோர் கூறிய கருத்துக்களை, நினைவில் உள்ளவாறு கீழே தருகிறேன். ஜெவ்றி லன்ஸ்ரெட்: வழமை போலவே தனது புலிக் காய்ச்சல் குணங்குறிகளோடு வந்திருந்தார் இவர். புலிகள் முதலில் பேச்சு வார்த்தையிலிருந்து விலகியதாக திருத்தமாக சொன்னார்.ஆனால் அரசு புலிகளின் போர் நிறுத்த மீறல்களைப் பல காலம் பொறுத்த பிறகு போரைத் தொடங்கி இப்போது அதிசயக்கத் தக்க விதமாக வெற்றியும் பெற்று வருவதாக சிறி லங்கா அரசுக்கு ஒரு 'நேர்மைத் தன்மை" இருப்பது போல காட்டிக் கொள்ள அரும்ப…

    • 21 replies
    • 2.6k views
  4. இலங்கை அரசாங்கமும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன: அமெரிக்க இராஜாங்க திணைக்களம் [ வியாழக்கிழமை, 26 பெப்ரவரி 2009, 10:15.01 AM GMT +05:30 ] இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மனித உரிமைகளை மீறிவருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள 2008 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ள அதேவேளை அரசாங்கத்துடன் இயங்கும் துணைக்குழுக்களும் மனித உரிமைகளை மீறுகின்றன என தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் ஆதரவுடன் செயற்பட்டு வரும் ஈபிடிபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆகியவற்றின் உறுப்பினர்களே இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாக இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொலைகள், கடத்தல்கள் மற்றும் கைதுகள், க…

    • 4 replies
    • 868 views
  5. தமிழினத்தின் மீதான திட்டமிட்ட படுகொலையை சர்வதேசச் சமூகத்துக்கு எடுத்துக்கூறும் வகையில் வெள்ளி (Feb 27) மாலை ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நேதன் பிலிப்ஸ் சதுக்கத்திலிருந்து ஆரம்பிக்கும் இந்த நடைப்பயணம் டண்டாஸ் சதுக்கத்தில் முடிவுறும். தொடர்புகளுக்கு : CTC @ 416 240 0078

  6. உதயன் மற்றும் சுடரொளி செய்திதாள்களின் பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இன்று முற்பகல் 9.45 அளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பிந்திய தகவலின்படி அவர் கடத்தப்படவில்லை என்றும், விசாரணைக்காகவே குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் புறநகர் கல்கிஸ்ஸையில் வைத்து வெள்ளை வேனில் வந்த சீருடை அணிந்தவர்களால் பலாத்காரமாக வித்தியாதரன் கடத்திச்செல்லப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்துள்ளனர் கல்கிஸ்ஸையில் உள்ள மஹிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற போதே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அருகில் இருந்தோர் தடுத்தபோதும் அவர்களை தடுத்து விட்டு விசாரணைக்கு அழைத்துசெல்லவேண்டும் எனக்கூறியே வித்தியாதரன்…

  7. இனவழிப்புக்கான நடவடிக்கைள் சாத்தியம் - பிரிட்டிஸ் வெளிவிவகார செயலாளர் இலங்கை அரசாங்கம் இன ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது என்ற பிரிட்டிஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கு பதிலலிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் இத்தகைய நிலைப்பாட்டிலையே உள்ளது என்பதை தான் ஒத்துக் கொள்வதாக பிரிட்டிஸ் வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகளை நிராகரிப்பதன் மூலம் அரசாங்கம் வெற்றியடைய முடியாது. சிறுபான்மை மக்களின் உரிமைளைப் பெற்றுக்கொடுக்கவே நாங்கள் பாடுபடுகின்றோம் என அவர்; தெரிவிக்கையில் லண்டனுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் செயற்பட ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கான விஷேட தூதுவராக முன்னால் பாதூப…

    • 0 replies
    • 851 views
  8. உதயன் சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரும் பிரபல ஊடகவியலாளருமான வித்தியாதரன், கொழும்பின் புறகர்ப்பகுதியான கல்கிசையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். சற்று முன்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

  9. நம்முடைய காலகட்டத்தில் இதுதான் பிரமாண்டமான நாடகம். உண்மைக்கும் பொய்க்குமிடையே எதார்த்தத்திற்கும் மாயைக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட அபத்த நாடகம். கவிஞர்கள் கவிதை வாசித்து முடித்தாகிவிட்டது. சினிமாக்காரர்கள் படப்பிடிப்புகளுக்குத் திரும்பிவிட்டனர். சில பேருந்துகளை எரித்து முடித்தாகிவிட்டது. சிறைக்குப் போனவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டார்கள். உண்ணாவிரதங்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டன. இதுவே இறுதி வேண்டுகோள் என சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியாகிவிட்டது. விரைவில் ராஜபக்ஷவும் சரத் பொன்சேகாவும் தம் இறுதி வெற்றியினை அறிவிப்பார்கள். நாம் நாடகம் முடிந்து அமைதியாக வீடு திரும்பலாம். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய அரசியல் இயக்கம் ஈழ…

    • 2 replies
    • 974 views
  10. யோர்க் பல்கலைக்கழக அதிபருக்கு, ஒரு சிங்களவனால் அனுப்பப்பட்ட கடிதம். உங்கள் எதிர்ப்பினைத் தெரிவியுங்கள். KEETHA SELLATHURAI to me show details 12:38 PM (29 minutes ago) Reply Images are not displayed. Display images below - Always display images from skeetha@gmail.com Tamil students burning Sri Lanka’s National Flag on Campus Dr. Mamdouch Shoukri President & Vice Chancellor York University Toronto, Ontario Canada Dear Dr. Shoukri: …

  11. அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பத்மநாதன் அவர்கள் தனது உறவினர் ஒருவரின் மரண இறுதிக்கிரிகைகளில் கலந்து கொள்ளும் பொருட்டு நேற்றைய தினம் (25-02-2009) தம்பிலுவில் மையானத்திற்கு சென்ற வேளையில் கருணா குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் அவர்களை வழிமறிப்புச் செய்து செல்ல முடியாதவாறு தடுத்ததுடன் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டனர். மேலதிக பாதுகாப்புக்காக சிறிலங்கா பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வீடு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. தம்பிலுவில் வீ.சி. வீதியைச் சேர்ந்த குகதாஸ் என்பவரின் இறுதிக் கிரிகைகளில் கலந்துகொள்வதற்காகவே அவர் மயானத்திற்கு சென்றுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற…

  12. மும்பையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடைபெற இருக்கின்றது. வருகின்ற 01.03.2009 அன்று மும்பைத் தமிழர் ஒருங்கிணைப்பினரால் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் நடாத்தப்படவிருக்கின்றது.இதி

  13. புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்: ஆசியாவின் மிக நீண்ட இலங்கையின் உள்நாட்டுப் போர் வன்முறையின் உச்சத்தை அடைந்துள்ளதாக பொஸ்டன் குளோப் இதழ் தெரிவித்துள்ளது. ஆம் வன்முறை என்பது இப்போ அரசியல் ஆகி அந்த அரசியல் இராணுவ மயமாகி அந்த மையத்தில் இருந்து எழுகின்ற அனைத்துமே புலி எதிர்ப்பாகி மனிதத்தைப் பற்றி பேசுவதும் புலியாகி - பின் மாயமாகி - சடலமாக வெளித்தெரிகிறது. மனித உரிமை பற்றிப் பேசாதே. உணவு இல்லை என்றால் உண்பதனைத் தவிர். மாறாக உணவு இல்லை எனக் கேளாதே. ஊடகசுதந்திரம் பற்றிப் பேசாதே சொல்பவற்றை அப்படியே கேள் இல்லாவிடின் மௌனித்திரு. தவறுகள் நடந்தால் அது அப்படித்தான் எனச் சொல், தவறுகளைச் சுட்டிக் காட்டாதே. ஊழல் பற்றி, பெற்றோல் விலையேற்றம் பற்றி, ம…

    • 0 replies
    • 1.4k views
  14. சிறீலங்கா இராணுவம் அண்மைய நாட்களாக தமிழ் மக்கள் மீது எரிகுண்டுகளை வீசிவருவதாக வெளியான செய்திகள் குறித்து ஏற்பட்ட குழப்பங்களையும், இந்த எரிகுண்டுகள் என்றால் என்ன? அவை எவ்வாறு தொழிற்படுகின்றன? அதன் தாக்கங்கள் என்ன? அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது? என்பதுபற்றியான ஓர் அலசலினை இங்கு பார்ப்போம். பொஸ்பரஸ், இது ஓர் ஆவர்த்தன அட்டவணையில் அணுஎண் 15 கொண்ட ஓர் மூலகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அணு நிறையானது 30,9738 g.mol -1. இது விஞ்ஞான ரீதியான தகவல். இது தவிர நாம் பார்ப்போமானால் இந்த பொஸ்பரஸின் தன்மை பற்றி சிறிது அவதானிக்கவேண்டும். இந்த பொஸ்பரஸ் ஆனது வளி அதாவது ஒக்சிசன் படுமிடத்து எரியக்கூடிய தன்மை உள்ளதனால் இது எப்போதும் நீரில் இட்டே பாதுகாக்கப்படும். …

  15. ப.சிதம்பரத்தின் ‘இராஜபக்சே’ குரல்! - விடுதலை க.இராசேந்திரன் “இலங்கைத் தமிழர்கள் நம்மவர்கள்; அவர்கள் உணர்வும் நம் உணர்வும் ஒன்று தான்; அவர்கள் உரிமை மறுக்கப்பட்டால் நம் உரிமை மறுக்கப் படுவதுபோல் துடிக்கிறோம்” என்ற பீடிகையுடன் ப.சிதம்பரம் உரையாற்றுகிறார். இப்படி துடித்துப் போய் நிற்கும், ப.சிதம்பரத்தின் முழு உரையிலும் ராஜபக்சே இராணுவம் நடத்தி வரும் இனப் படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை. ப. சிதம்பரத்தின் துடிப்பில் உள்ள நேர்மைக்கு இது மட்டுமே போதும். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மயிலாப்பூரில் பெரும் பொருட் செலவில் ஒரு பொதுக்கூட்டத்தில் தனது வழக்கறிஞர் தொழில் திறமையைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் உறுதியான ஈழத் தமிழர் ஆதரவு சிந்தனை …

    • 4 replies
    • 950 views
  16. இந்தியா ஒரே பார்வையில்: இலங்கை இராணுவத்துக்கு ரேடார் கருவி வழங்கியது ஏன்? கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் வாக்குவாதம்: இலங்கை இராணுவத்துக்கு ரேடார் கருவி வழங்கியது ஏன்? என்பது தொடர்பாக, கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் நேற்று 25) தமிழக சட்டப் பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் தொடர்பான பொது விவாத்தில் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விவாத்தில் உரையாற்றிய பீட்டர் அல்போன்ஸ்: (காங்கிரஸ) இலங்கைப் பிரச்சினையில் போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய மத்திய அரசு தெளிவாகக் கூறியிருக்கிறது. இலங்கைக்கு ஆயுதங்களையோ, அராணுவத் தளவாடங்களையோ வழங்கவில்லை என நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமை…

  17. வீரகேசரி இணையப்பதிப்பில் வெளியாகிய கருணாநிதி பற்றிய கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) உங்கள் பார்வைக்கு.....

    • 3 replies
    • 2.4k views
  18. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் தமிழீழ விடுதலை புலிகள் நடத்திய வானூர்தி தாக்குதல் நடவடிக்கைளுடன் தொடர்புள்ளதாக சந்தேகித்தே குற்றப் புலனாய்வு காவல்துறையினர் கொழும்பில் இருந்து வெளியாகும் 'சுடரொளி' மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரான ந.வித்தியாதரனை கைது செய்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. ஸ்ரீ லங்கா அரசு NRFC கணக்குகளை முடக்க முயற்சிப்பதாக நம்பகமான வட்டாரங்கள் கூறுகின்றன தகவலை கீழே பார்க்கவும் Sri Lankan Government is having serious issue on maintaining foreign currency reserve. The foreign currency reserve is expected to collapse at any time in near future. This collapse may affect the limits on country spending on imports and this will mainly affect government imports including arms purchase. This will be the most disaster for government in the current financial crisis. So as an emergency plan government is planning to take over all NRFC account in near future. And we have to remember the past which government took over the non operati…

  20. டெல்லி: இலங்கை விவகாரத்தில் மெளனம் சாதித்து வருவதால் தமிழகத்தில் மக்களிடையே காங்கிரஸ் மீது வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை அனுப்ப அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. போர் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கும், இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கும் உணவு, உடை, மருந்துப் பொருட்களை அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்தப் பொருட்களைத் திரட்டுமாறு தமிழகம் உள்ளிட்ட தென் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். இந்தப் பொருட்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகத்துக்கும் சோனியா உத்தரவிட்டுள்ளார். போர் நிறுத்தம் தொடர்பாக தீவிர நடவடிக்கை எதையும் எடுக்காமல், இப்போது…

  21. ஈழத் தமிழர் விவாகரத்தில் இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மௌனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த தமிழருவி மணியன் கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகியுள்ளார். காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் தொடக்கம் அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகிய தமிழருவி மணியன், நேற்று ஞாயிற்றுக்கிழமை மதுரையில் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது இத்தகவலை வெளியிட்டுள்ளார். "மகிந்த ராஜபக்ச அரசால் தமிழினம் படுகொலை செய்யப்பட்டு வரும் நிலையிலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது மௌனத்தை கலைக்கவில்லை. எனவே அவரின் தலைமையிலான கட்சிக்கு தமிழ் மொழியையும் சமுதாயத்தையும் அடகு வைப்பதை …

  22. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமை தொடர்பாக அமெரிக்காவின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான செனட் சபை நேற்று முன்நாள் செவ்வாய்கிழமை கூடி ஆராய்ந்துள்ளது. இக்குழுவே வெளிநாட்டுகளுக்கான உதவி நிதி ஒதுக்கீடுகளை மேற்பார்வை செய்வதுண்டு. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 677 views
  23. ஈழத் தமிழர் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாட்டை கண்டித்து மலேசியாவில் நாளை கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 515 views
  24. சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்திரசிறீ நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  25. வன்னியில் உள்ள தமிழ் மக்களை வெளியேற்ற இந்தியா முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக கூறுவது தமிழ் மக்களை முழுமையாக அகதிகளாக்கி - சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அடிமைகளாக்கி - அழிப்பதற்கே வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 441 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.