Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 22 DEC, 2024 | 09:49 PM இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டார…

  2. காமன்கூத்தில் மோதல்; சிங்கள இளைஞன் உயிரிழப்பு; தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் Tuesday, 25 March 2008 தெல்பத்தை தோட்ட மொரகொல்ல பிரிவில் இடம்பெற்ற காமன்கூத்து நிகழ்வில் ஏற்பட்ட மோதலில் சிங்கள இளைஞனொருவர் உயிரிழந்ததையடுத்து, வன்முறைக் கும்பல்களினால் தமிழ் மாணவர்கள் பலர் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், தமிழ் தோட்டங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் http://www.ajeevan.ch/content/view/1297/1/

    • 1 reply
    • 2.3k views
  3. மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு; 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா Published By: DIGITAL DESK 2 31 DEC, 2024 | 05:19 PM மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (31) வெளியிட்டு வைத்தது. மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பள பட்டியலைச் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டுவைத்து இவ்வாறு தெரிவித்தனர். மா…

  4. எமது மனிதநேய நடவடிக்கைகள் எல்லாம் வடக்குப் பகுதியை நோக்கியே திட்டமிடப்படுகின்றன. மடு தேவாலயம் இருக்கும் திசையை நோக்கி அல்ல என்று சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  5. நத்தார் தினத்தை முன்னிட்டு நீண்ட விடுமுறை கிடைத்த சந்தோசத்தில் அரசியல்வாதிகளும், பொதுமக்களும் கதிர்காமம் நகரில் திரண்டுள்ளதால், பெரும் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் கதிர்காமம் ஒரு முக்கிய வழிபாட்டுத்தலமாகும். கதிர்காமம் நகரம் சிறுநகர கட்டமைப்புடன் காணப்படும் நிலையில், இவ்வருடம் அங்கு திரண்டுள்ள பெருங்கூட்டம் காரணமாக உணவு, குடிநீர் மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பில் பொதுமக்கள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து வருகை தந்துள்ள தமிழ் பேசும் மக்கள் தங்குமிட வசதிகளைத் தேடிக்கொள்ள முடியாத நிலையில் பெரும் திண்டாட்டத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. சந்தர்ப…

  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக சொலமன் சிறில் இன்று காலை பதவியேற்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  7. 20 வருட கால யுத்தத்தை வேறு வழிகளில் நடத்த முயற்சிக்கின்றனர். அதன் ஒரு வெளிப்பாடே வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு கோருகின்றனர். சமாதானத்தை தொடர்ந்தும் பாதுகாக்க இந்த முகாம்கள் அவசியமென்பதை நான் வலியுறுத்துகிறேன். அச்சுறுத்தல்கள் நீடிக்கும்வரை இராணுவ முகாம்களும் இருக்கும்' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார். கொழும்பில் இடம்பெற்ற, யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.. "வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருபவர்கள் சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவுபவர்களின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுவதை அவதானிக்கவி…

    • 4 replies
    • 870 views
  8. பிரதான வேட்பாளர்கள் யாரும் நேரடியாக இந்த 5 கட்சி தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். நாளைய தினம் வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கலந்துரையாடல் ஒன்று இருக்கின்றது. அக் கலந்துரையாடலில் நீங்களும் கலந்து கொள்கிறீர்களா? ஐந்து கட்சியினுடைய முடிவு இறுதியில் எவ்வாறு அமையப்போகிறது? என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் வவுனியாவிலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். மூன்றாம் திகதி கூடுகின்ற கூட்டம் தொடர்பாக எங்களுக்கு எவ்விதமான அழைப்பும் இல்லை. நாங்கள் ஏற்கனவே ஐந்து கட்சிகளும் கூட்டாக சேர்ந்து 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிர…

    • 1 reply
    • 358 views
  9. யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்ததாகவும் இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து, ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையின…

  10. சுற்றாடல் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு இலங்கை மதிப்பில் நூற்றி என்பத்து ஒன்பது இலட்சம் ரூபாவில் அதி ஆடம்பர 'லான் ரோவர் டிஸ்கவரி' வாகனம் ஒன்ரை லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. வாகனம் கொண்டுவர சம்பத் வங்கியின் கொழும்புக் கிளையூடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாகனம் கடந்த பெப்ரவரி 2008 19ம் திகதி ராகமையிலுள்ள ' Sann Freighters' நிறுவனத்தினரிடம் இலங்கை சுங்கப்பிரிவினர் கையளித்துள்ளனர். இதற்கு முன்னா ஹெல உறுமைய தலைவனான எல்லாவல மேத்தனாந்த தேரோவுக்கு அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் சுங்கத்தீர்வையற்ற வாகனக் கொள்வனவின் கீழ் அதி உயர் சொகுசு பென்ஸ் மோட்டார் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து அதை வேரோருவருக்கு விற்றதாக குற்றச்சாட்டுக்கு உட்பட்டிருந்ததும…

  11. சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ச சொல்வதை செய்பவன், செய்வதை சொல்பவன் தான் மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன் அதை இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியா நகரில் (09.11.2019) அன்று சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்பொழுது கூறினார். இக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில், நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞா…

  12. இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்று : பல மாற்றங்களுடன் ஜனாதிபதி அநுர தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் விசேட நிகழ்வுகள் 04 FEB, 2025 | 06:38 AM (எம்.மனோசித்ரா) இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் இன்றாகும். சுதந்திர தினத்தை முன்னிட்டு 'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்' என்ற தொனிப்பொருளில் சுதந்திர சதுக்கத்தில் கொண்டாட்டத்துக்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய இன்று காலை ஏழு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாக உள்ளன. பிரதமர் உட்பட ஏனைய பிரதம அதிதிகளின் வருகையை அடுத்து எட்டு மணிக்கு…

  13. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததனை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடாகி நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை என அவரது ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ச இன்று கண்டி அஸ்கிரிய விகாரைக்கு செல்லவுள்ளமையினால், அவர் கண்டி பிரதேசத்தில் உள்ளார் என ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் ஓராண்டு நிகழ்விற்கு மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என வினவிய போது, தனக்கு தெரிந்தவரை அவ்வாறான அழைப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அத…

  14. கோப்பாய் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்! adminFebruary 12, 2025 கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி வெதகெதர கடந்த மூன்றாண்டுகளுக்கு முதல் பொறுப்பதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார். தமிழ் மொழி பேச கூடியவராக இருந்தமையால் கோப்பாய் காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாழும் தமிழ் மக்கள் இவரை இலகுவில் அணுக கூடியவாறு இருந்தமையால், காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தன. இந்நிலையில், பொறுப்பதிகாரிக்கு, பதுளைக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தமிழர் பகுதிகளில் தமிழ் மொழி பேசக்கூடிய காவற்துறை அதிகாரிகள் கடமையா…

  15. பிரித்தானிய மக்கள் போராட்டத்தின் வெற்றியும் தவறான அரசியலின் தோல்வியும் பிரித்தானியாவில் மூன்று வருடங்களின் பின்னர் தமிழர்களின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏறத்தாள 4 ஆயிரம் தமிழர்கள் கலந்துகொண்டார்கள். இலங்கை அரசியல் சாசனம், 13 வது திருத்தச் சட்டம், மகிந்த ராஜபக்சவின் உருவப் பொம்மை ஆகியன எரியூட்டப்பட்டன. மகிந்த ராஜபக்ச உரையாற்றவிருந்த நிகழ்வு ஆர்ப்பாட்டங்களால் ரத்துச்செய்யப்பட்ட நிலையில் அவர் உரையாற்றவிருந்த மன்ஷன் கவுசிற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெளியே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந் போதிலும் பிரித்தானிய மாகாராணியின் விருந்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் அவர் மனைவி மற்றும் சிலர் கலந்துகொண்டனர். பல நூற்றுக்கணக்கா…

    • 0 replies
    • 654 views
  16. இந்தவாரம் இலங்கை வரவுள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகத்தின் இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் யாழ்ப்பாணத்தில் வடமாகாகண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தவுள்ளார். இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராக அவர் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவை மற்றும் அவரின் தீவிர நிலைப்பாடுகள் தொடர்பாக பிரித்தானிய அரசின் கவலைகளை விக்னேஸ்வரனிடம் ஹியூகோ ஸ்வயர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவும், பிரித்தானியாவும் திருப்தி கொண்டுள்ளன. இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தீவிர நிலைப்பாடுகள் மிதவாத அணுகுமுற…

  17. மடு பிரதேசத்தை விசேடமாக சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. மாதாவின் திருச்சொரூபத்தை மீண்டும் மடு தேவாலயத்தில் பிரதிஸ்டை செய்ய மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும், கத்தோலிக்க ஆயர்களுக்கும் அழுத்தங்கொடுக்க வேண்டும் எனவும் கட்சி கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டணி கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சார்பில் ஒமல்பே சோபித தேரர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டிருந்த மடு தேவாலயத்தை எமது படைவீரர்கள் மீட்டெடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். எனினும், மன்னார் ஆயர் இரயப்பு ஜோசப் …

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரட்டை வேடமிடுவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தன் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உரையாற்றும் போது சம்பந்தன், சுயாட்சி குறித்து பேசுவதாகவும், பின்னர் ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுத் திட்டம் பற்றி பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கெஹலிய, காலையில் ஒரு கருத்தும் மாலையில் ஒரு கருத்தும் வெளியிடும் சம்பந்தனுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார். எவ்வாறான தீர்வுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டாலும் அது நாடாளுமன்றத்தெரிவுக்குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என …

    • 6 replies
    • 1.1k views
  19. Published By: VISHNU 27 FEB, 2025 | 03:52 AM (நா.தனுஜா) அரசியலமைப்பில், குறிப்பாக நிறைவேற்றதிகாரத்தில் மேற்கொள்ளப்படும் தொடர் திருத்தங்கள், அரசியலமைப்புத்திருத்தங்கள் அரசியல்மயப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைக் காண்பிக்கின்றது. அரசியலமைப்பானது அரசியல் நலன்களுடன் பிணைந்ததாக இருக்கக்கூடாது. மாறாக அது ஒட்டுமொத்த மக்களினதும் கூட்டு நலனைப் பிரதிபலிப்பதாக அமையவேண்டும். எனவே நாம் முன்நோக்கிப் பயணிப்பதற்கு, இலங்கையில் சகலரையும் உள்ளடக்கிய, அரசியல்மயப்படுத்தப்படாத அரசியலமைப்பு உருவாக்க செயன்முறையொன்று முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் முன்னாள் சபாநாயகர் கரு ஜய…

  20. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் மலையகத்தைச் சேர்ந்த 15 பேர் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 545 views
  21. தனது மக்களின் உரிமைகளை மீறும் கனடா, ஏனைய நாடுகளை நோக்கி தமது விரல்களை நீட்டக் கூடாது என்று இலங்கை எச்சரித்துள்ளது.ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 20ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனிதஉரிமை நிலைமைகளுக்கு முழுமையாக பொறுப்புக் கூறாத நாடுகளின் பட்டியலில், கியூபெக் நிலைமையையும் உள்ளடக்கப் போவதாக கூறியிருந்தார். நவநீதம்பிள்ளையின் இந்த முடிவு குறித்து கனேடிய பிரதிநிதி தமது சுருக்கவுரையில் ஏமாற்றம் வெளியிட்டிருந்தார். இதையடுத்து பதிலளிக்கும நேரத்தில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி, கியூபெக் நிலைமை குறித்த கனேடியப் பிரதிநிதியின் உரை ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டார். …

    • 0 replies
    • 776 views
  22. நல்லாட்சி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை தமிழர்களுக்கு ஆபத்தானது [ Sunday,24 January 2016, 02:28:19 ] தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் மேலும் வலுப்பெறாத வகையில் ஸ்ரீலங்காவின் வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். வெளியுலக இராஜதந்திர மட்டத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியம் என்ற அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் ஸ்ரீலங்காவின் தேசியம் என்ற வகையில் தீர்வுக்கான வேலைத் திட்டங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்டது என்றும் அதன் தொடர்ச்சியாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் செயற்படு…

  23. சுற்றுலா பயணிடம் இலஞ்சம் கோரிய மூன்று பொலிஸார் கைது! ஆஸ்திரிய சுற்றுலாப் பெண் பயணி ஒருவரிடம் இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தன்னிடமிருந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 50,000 ரூபா பணம் வழங்குமாறு சந்தேகநபர்கள் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி காவற்துறையில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரும் இரண்டு கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1424346

  24. Posted on : Wed May 14 7:32:16 EEST 2008 இரு மூத்த போராளிகள் புலிகள் தரப்பில் மறைவு கடந்த வாரம் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் விடுதலைப் புலிகளின் இரு மூத்த போராளிகள் மரணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்புலிகளின் முதன்மை இயந்திர பொறியியலாளராகச் செயற்பட்ட லெப்டினன்ட் கேணல் கடாபியும் கனரக படைக்கல முதன்மைப் பயிற்சியாளரான லெப்டினன்ட் கேணல் வைகுந்த னுமே பலியாகியுள்ளனர். இந்த இரு போராளிகளும் எவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந் தனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை, இரு போராளிகளினதும் இறுதி வணக்க நிகழ் வுகளும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலி களின் முக்கிய தளபதிகள் இந்நிகழ்வு களில் உரையாற்றியுள்ளனர். (சி) http://www.uthayan.co…

  25. மே மாதமளவில் போர்க்குற்றப் பொறிமுறை நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறலுக்குமான பொறிமுறையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மே மாதமளவில், ஐக்கிய நாடுகள் சபை, ஜெனீவாவில் சந்திக்கும் போது, இலங்கையின் முன்மொழிவுகள் தயாராக இருக்குமெனத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்து இவ்வளவு நாட்களாகியும், பொறுப்புக் கூறலுக்கான பொறிமுறை உருவாக்கப்படவில்லை என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். பொறுப்புக் கூறல் பொறிமுறையில், சர்வதேசப் பங்களிப்பு இருக்காது எனவும் அதை அனுமதிக்கப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.