ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142838 topics in this forum
-
அமெரிக்கா குறித்த விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பாக விசாரணை! [Friday, 2013-02-08 09:12:11] வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்சவின் கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. அமெரிக்கத் தூதரகம் இலங்கையின் உள்விவகாரங்களில் குழப்பங்களை விளைவிக்க முயற்சிக்கின்றது என விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியிருந்தார். இந்தக் கருத்து தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியொன்றின் தலைவர் என்ற ரீதியில் இ…
-
- 1 reply
- 494 views
-
-
அமெரிக்கா கொடுத்த அழுத்தமே அவசரகாலச் தடைச் சட்டம் நீக்கம். 28 வருடங்களாக இலங்கைத் தீவில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் தடைச் சட்ட நீக்கத்தை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா இந் நடவடிக்கை ஒரு சாதக மனப்பாண்மையை வளர்க்கும் செயலென பாராட்டியுள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளரான திருவாட்டி விக்ரோறியா நுலாண்ட் “நாங்கள் ராஜபக்ச பாராளுமன்றில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து பரிந்துரைத்ததை வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இது ஒரு ஆரோக்கியமான நடவடிக்கை. எங்களின் தென்னாசியாவிற்கான இராஜதந்திரச் செயலரான றொபேட் ஈ.பிளேக் அவர்களை ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை இலங்கை செல்லவும் வைத்துள்ளது எனத் தெரிவித்துள்…
-
- 1 reply
- 550 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தமக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தைத் தோற்கடிக்க, சீனா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவைக் கோரப் போவதாக சிறிலங்கா கூறியுள்ளது. இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொட்னி பெரேரா தகவல் வெளியிடுகையில், “ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தை, முதலில் பார்க்க வேண்டியுள்ளது. அதன்பின்னர், சிறிலங்காவுக்குத் தேவைப்படும் ஆதரவைப் பெறுவதற்காக, அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொள்வர். எம்முடன் பலமான உறவுகளை வைத்துக் கொண்டுள்ள சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளினதும் ஆதரவு எமக்குத் தேவை. எனினும் நாம் முதலில் தீர்மானத்தை எதிர்பார்க்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, மேற்குலக நாடுகள் சிறிலங்காவு…
-
- 0 replies
- 563 views
-
-
வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற மனிதவுரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவரத் திட்டமிட்டுள்ள இலங்கை மீதான தீர்மானத்தை, பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற "சிறிலங்காவின் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான விவாதத்தின் முடிவில் பதிலளித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வருவதற்கான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தயாரித்து வரும் தீர்மானத்திற்கு தாமும் ஆதரவு வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அலிஸ்ரெயர் பேர்ட் த…
-
- 10 replies
- 944 views
-
-
அமெரிக்கா கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் : ஒபாமாவிடம் அவசர கோரிக்கை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்ய வேண்டும் என அமெரிக்காவில் உள்ள முக்கிய இரண்டு தமிழ் குழுக்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளன. போர்க் குற்றவாளிகளில் பிரதான நபராக காணப்படும் கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்கா கட்டாயம் கைது செய்யவேண்டும். கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கோத்தபாய ராஜபக்ஷவை அமெரிக்க கைது செய்யாவிட்டால் போர்குற்றங்களில் ஈடுபட்ட ஏனைய குற்றவாளிகளை ஊக…
-
- 0 replies
- 514 views
-
-
அமெரிக்கா சமர்ப்பிக்கின்றது ஐ.நா.வில் தீர்மானம் இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.வில் தீர்மானம் சமர்ப்பிக்கின்றது! USA tables resolution on Sri Lanka today at the UN Human Rights Council Draft Resolution: Promoting Reconciliation and Accountability in Sri Lanka Guided by the Charter of the United Nations, the Universal Declaration of Human Rights, the International Covenants on Human Rights, and other relevant instruments, Reaffirming that States must ensure that any measure taken to combat terrorism complies with their obligations under international law, in particular international human rights, refugee and humanitarian law, as applica…
-
- 0 replies
- 776 views
-
-
உங்களுக்கு தெரிந்த சிக்காக்கோ வாழ் தமிழரல்லாதோரையும் பார்க்க சொல்லுங்கள். Amnesty International USA will be showing the documentary "Sri Lanka's Killing Fields" at Facets Multimedia, 1517 W. Fullerton Ave., in Chicago on Dec. 5, 2011. A reception will start at 6:00 P.M. The screening will be at 7:00 P.M. The film is approximately 50 minutes long. After the screening, I'll be speaking about Amnesty's human rights concerns in Sri Lanka, particularly the need for an international investigation into the reported war crimes and other human rights abuses committed by both sides during the war there. We'll have actions available for people to sign. The event is free a…
-
- 0 replies
- 603 views
-
-
[size=4]சிறிலங்காவானது தற்போது அமெரிக்காவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து இராஜதந்திர ரீதியான உறவுகளைப் பலப்படுத்தும் வகையில் வலுவான பொருளாதார உறவைக் கட்டியெழுப்பி வருவதாக உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். "இந்த விடயத்தில் நாங்கள் அமெரிக்காவுடன் நேரடியான, நேர்மையான உறவைக் கொண்டுள்ளோம்" என அமெரிக்காவுக்கான சிறிலங்காத் தூதர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். "அமெரிக்கா கூறுகின்ற எல்லாவற்றுக்கும் நாங்கள் உடன்படவில்லை அல்லது அமெரிக்கா கூறுகின்றவற்றை நாங்கள் மறுக்கவுமில்லை. எதிர்காலத்தில் அமெரிக்காவுடன் சிறந்த உறவைக் கட்டியெழுப்ப நாம் விரும்புகின்றோம்" என விக்கிரமசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவானது சிறிலங்காவின் மிகப் பெர…
-
- 2 replies
- 494 views
-
-
அமெரிக்கா சிறீலங்கா காவல்துறையினரக்கு $2.2 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் அன்பளிப்பு சிறீலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்கா அரசாங்கம் பயங்கரவாத தடுப்பிற்காக இரண்டு இலட்சத்து இருபதுனாயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவத்கு சிறீலங்கா காவல்துறையினரின் வினைத்திறனை அதிகரிப்பதற்காகவே இவ் உபகரணங்களை வழங்குவதாக அமெரிக்கா தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=1&
-
- 5 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்தது சீனா By VISHNU 10 SEP, 2022 | 09:12 PM (நா.தனுஜா) இலங்கையிலுள்ள ஊடகங்களின்மீது செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் ஆய்வு நிறுவனமொன்றின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை சீனா நிராகரித்துள்ளது. அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், இலங்கையின் ஊடகங்கள்மீது சீனா செல்வாக்குச்செலுத்த முயற்சிப்பதாகக் கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலடி வழங்கியுள்ள இலங்கையிலுள்ள சீனத்தூதரகம், மேற்படி 'ஃப்ரீடம் ஹவுஸ்' என்ற அமெரிக்க நிறுவனமானத…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும், அமெரிக்கா ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடாத்தியதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரைக்கு புலம்பெயர் தமிழர்களிடம் நிதி திரட்டுவதற்காக கனடா சென்றிருந்த, சம்பந்தனும், சுமந்திரனும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளை சந்திக்க அனுமதி கோரியதாகவும், இதனையடுத்து, கடந்த திங்கட்கிழமை அவர்களுக்கு சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அவர்கள் அமெரிக்க ராஜங்கத் திணைக்களத்தில் யாரை சந்தித்துப் பேசினர் என்ற விபரம் தெரியவில்லை என்றும் அந்த வட்…
-
- 0 replies
- 625 views
-
-
அமெரிக்கா சென்ற சம்பந்தன், சுமந்திரன் எங்கே செல்கிறார்கள்(!)? – சரிதம் ஆசிரியர் பீடம்! Published on November 10, 2011-8:46 am இலங்கை அரசியல் களத்தில் தற்போது பிரதான பேசுபொருளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்அமெரிக்கப் பயணமும், அது தொடர்பிலான எதிர்வுகூறல்களும் களைகட்டியிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை அமெரிக்கா சந்தித்திருப்பது தமிழ் மக்களுக்கான அங்கீகாரம் என்று ஒரு சாராரும் இலங்கை அரசாங்கத்திற்கான எச்சரிக்கை என ஒரு சாராரும் என ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த மொழிகளில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உட்பட்ட உலகின் வல்லமை பெற்ற நாடுகளுக்கான தொடர்பயணத்தினை மேற்கொண்டமை தமிழ்மக்களுக்கு கொஞ்சம் ஆறுத…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா சென்றது ஏன்? ராஜபட்ச விளக்கம் First Published : 02 Feb 2011 02:23:41 PM கொழும்பு, பிப்.2- தனது சகோதரரைப் பார்க்கவே அமெரிக்காவுக்குச் சென்றேன் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனக்கு முன்னர் பதவியில் இருந்த பல அதிபர்கள் இவ்வாறு தனிப்பட்ட முறையில் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டிருந்தாலும் அப்போது இந்தளவு யாரும் கேள்வி எழுப்பவில்லை என்றும் ராஜபட்ச கூறியதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. லண்டனில் தனக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் விடுதலைப் புலிகளின் ஆதரவில் நடைபெற்ற பிரசாரம் தான் என்றும் அவர் கூறியதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. dinamani.com
-
- 4 replies
- 1.3k views
-
-
அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பின் பெயரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றய தினம் செவ்வாயக்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அமெரிக்க தமிழ்ச் சங்க மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதுடன், வாசிங்டனில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், பிரதிகள் சபை உறுப்பினர்கள், மற்றும் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். அச்சந்திப்பின்போது தமிழ்த் தேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றவரும் கட்டமைப்பு சார் இன அழிப்பு நடவடிக்கைகள் உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி விளக்குவார். http://www.seithy.com/breifNews.php?newsID=96090&ca…
-
- 4 replies
- 528 views
-
-
அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவைபோர்க் குற்றம் தொடர்பில் உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்ய அங்குள்ள தமிழ் அமைப்பொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக மிகவும் நம்பகரமானத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சில தினங்கள் தங்கிருக்கும் நோக்கில், வொசிங்டன் சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்~வும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் துபாயில் இருந்து நியூயோர்க் சென்ற விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் பயணித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் நிதியத்தின் உத்தியோபூர்வ பணிக்காகவும், அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐக்கிய நாடுக…
-
- 1 reply
- 1.9k views
-
-
அமெரிக்கா செல்கிறார் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 33 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் கயந்த கருணாதிலக உட்பட விசேட தூதுக் குழுவொன்று அமெரிக்கா செல்கிறது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்மாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார். …
-
- 0 replies
- 429 views
-
-
அமெரிக்க குடியுரிமையைக் கொண்டிருந்தாலும், அங்கு செல்ல முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச. போரில் இடம்பெற்ற போர் குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய முக்கிய நபரான கோத்தபாய ராஜபக்ச சர்வதேசத்திற்கு மத்தியில் குற்றவாளியாக இருப்பதே அவர் அமெரிக்கா செல்ல முடியாமைக்கான காரணம் என கூறப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரர் தோல்வியடைந்ததை அடுத்து கோத்தபாயவின் மற்றுமொரு சகோதரரான பசில் ராஜபக்ச அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால், தாம் கைது செய்யப்பட்டால் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க வேண்டியேற்படும் என்ற அச்சம் காரணமாக கோத்தபாய அமெரிக்காவுக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. மகிந்தவின் தோல்விக்க…
-
- 0 replies
- 363 views
-
-
அமெரிக்கா செல்ல முன்னர் ஜெகத் ஜெயசூரியவைச் சந்திக்கிறார் மைத்திரி! [Sunday 2017-09-10 07:00] போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் சந்தித்துப் பேசவுள்ளார். ஐ.நா.பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. 19ஆம் திகதியே உலக நாட்டுத் தலைவர்கள் பொதுத்தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தவுள்ளனர். இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கைக்குழு எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அமெரிக்கா செல்லவுள்ளது. இந்தப் பயணத்து…
-
- 0 replies
- 473 views
-
-
அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி அங்கு அதிபர் புஷ்ஷிடம் நேரில் உதவிகோருவார்! ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அடுத்த மாதம் நடுப்பகுதியில் அமெரிக்கா செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நியூயோர்க்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷை சந்தித்துப் பேசவுள்ளார். பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உலக நாடுகளின் தலைவர்களின் சம்பிரதாயபூர்வ சந்திப்பிற்குப் புறம்பாக மேற்படி சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகள், உதவிகள் குறித்து இந்த பேச்சுகளின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கையை விடுப்பார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறின. ஜனாதிபதியுடன…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவில், அங்கத்துவக் கட்சிகள் இரண்டு மட்டும் இடம்பெறுவதாக குறை கூறப்படுகிறது அமெரிக்காவுக்கு செல்லும் குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நான்கு கட்சிகளும் அங்கம் வகிக்கவில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறை கூறினார்கள். இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும் ஈ,பி,ஆர்.எப் சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் அமெரிக்காவுக்கு செல்கிறார்கள். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ, அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் ஆகியவற்றின் சார்பில் பிரதிநிதிகள் செல்லவில்லையெனவும், தமிழரசுக் கட்சியில் இருந்து மூன்றுபேர் அமெரிக்காவுக்கு செல்வதாகவும் க…
-
- 1 reply
- 815 views
-
-
அமெரிக்கா தனது பிரஜைகளிற்கு இலங்கைக்கு விஜயம் தொடர்பில் பயண அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அமெரிக்க பிரஜைகளை பஸ்கள் மற்றும் புகையிரதங்களில் பயணம் செய்வதை தவிக்குமாறு அமெரிக்க இராஜங்க திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. ஆதாரம்: வீரகேசரி
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கையில் ஆர்ப்பாட்டம்! அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை! இலங்கையின் அரசாங்க சார்பு குழுக்கள் மேற்கொள்ளவுள்ள வெளிநாட்டு சக்திகளுக்கு எதிரான போராட்டம் குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாவதை முன்னிட்டு குறிப்பாக அமெரிக்காவை இலக்கு வைத்து இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதே இதற்கான காரணமாகும். இந்தநிலையில் நாளை நடத்தப்படும் போராட்டங்கள் அமைதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சக்திகளிடம் இருந்து இலங்கை மக்களை காப்…
-
- 8 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் தீர்மானத்தை வெளியிட்டுள்ளது: - பழ. நெடுமாறன் [Tuesday, 2014-03-04 21:08:37] அமெரிக்காவின் தீர்மானம் தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும். மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தப்படி சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படுவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை அரசே நம்பகத்தன்மையும் உருப்படியான நடவடிக்கைகளும் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து செயற்பட தவறினால் சுதந்தி…
-
- 2 replies
- 431 views
-
-
அமெரிக்கா தமிழர்களையும் நிரந்தர இராணுவ பதவிக்கு நியமிக்க முடிவு [ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 11:17.35 AM GMT +05:30 ] அமெரிக்க இராணுவத்தில் பல்வேறு மொழிகள் தெரிந்தவர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். மற்ற நாட்டு கலாச்சாரம், மொழிகள் தெரிந்தவர்களும் இராணுவத்தில் இருப்பது நல்லது என்று அமெரிக்க இராணுவம் நினைக்கிறது. அமெரிக்க இராணுவத்துக்கு பல்வேறு நாடுகளிலும் முகாம் உள்ளது. இவை தவிர பல நாடுகளுக்கும் சென்று பணிகளை செய்கிறது. அப்போது அந்த நாட்டு மொழி மற்றும் கலாச்சாரம் தெரிந்தவர்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். இதற்காக தற்காலிகமாக ஆட்களை நியமித்து கொள்வது வழக்கம். ஆனால் இது சரியான முறையில் பலன் தருவது இல்லை. இதனால் நிரந்தரமான ஆட்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம். அமெரிக்காவுக்கு வருகை தந்துள்ள, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவை கைது செய்யக் கோரி, வெள்ளை மாளிகை முன் அமெரிக்க-கனடிய தமிழர்கள் ஆர்பாட்டமொன்றை நடாத்தியுள்ளனர். திங்கட்கிழமை (24-01-2011) காலை 11மணி முதல் மாலை 3 மணி வரை இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலில், ஈழத்தமிழ் மக்களுடன் இணைந்து இந்திய தமிழகத்து உறவுகளும் பங்கெடுத்திருக்கின்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் ' மனித குலத்துக்கு எதிரான, இனப்படு கொலையிலும், போர் குற்றங்களிலும் சம்பந்தப்படுகின்றவர்கள் மீது, உலக நாடுகளும், உலகப் பொது மன்றமும் தார்மீகரீதிய…
-
- 0 replies
- 716 views
-