Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முல்லையில் நெல் களஞ்சியசாலை அமைக்க வந்த நிதி திரும்பிச் செல்லும் நிலையில் முல்லைத்தீவில் நெல் களஞ்சியப்படுத்தும் நிலைய நிர்மாணப் பணிக்கான பணம் திருப்பி அனுப்பப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் மீள்குடியேற்றத்தின் பின்னர் பொரும்பான்மையான மக்கள் விவசாயத்தை நம்பியே இங்கு வாழ்ந்து வருகின்றார்கள். தேவையான களஞ்சியப்படுத்தல் வசதிகள் இல்லாததால் அறுவடை காலங்களில் பயிர்ச் செய்கையாளர்களிடமிருந்து வாங்க ப்படும் நெல்லைக் களஞ்சியப்படுத்த போதுமான களஞ்சிய வசதி இங்கில்லை. ஒரு புதிய களஞ்சியசாலையை அமைக்க 35 மில்லி யன் ரூபா தொகை அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இதுவர…

  2. பிள்ளையானை பிணையில் விடமுடியுமாயின் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? - சுமந்திரன் By Battinews தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை தேவாலயத்தில் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு அரை வருடங்கள் சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடமுடியுமாயின் பல காலமாக சிறையில் வாடும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளமன்றத்தில் கேள்வி எழுப்பினார் . இன்று மேலும் உரையாற்றுகையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 , 30 வருடங்கள் என சிறையில் இருக்கின்றனர் ஏன் அவர்களை விடுதலை செய்…

  3. தமிழகத்தில் புலிகளுக்கு பெரும் ஆதரவு-என்டிடிவி கருத்துக் கணிப்பு புதன்கிழமை, ஏப்ரல் 1, 2009, 11:18 டெல்லி: தமிழக மக்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளதாக என்டிடிவி கருத்துக் கணிப்பு கூறுகிறது. என்டிடிவி-ஜிஎப்கே மோட் இணைந்து நடத்திய இந்தக் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளதாவது.. விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு ஆதரவு தர வேண்டுமா என்ற கேள்விக்கு 66 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு சம அளவிலான ஆதரவு காணப்படுகிறது. கருணாநிதி முதல்வராவார் என்று 41 சதவீதம் பேரும், ஜெயலலிதா முதல்வராவார் என்று 40 சதவீ…

  4. உயர் நீதிமன்ற, கட்டட வளாகத்தில் தீ விபத்து! கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் 09 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. இருப்பினும் குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. Update: உயர் நீதிமன்ற கட்டட வளாகத் தீ கட்டுப்பாட்டில்! கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்த…

  5. தமிழக திரப்படக் கலைஞர்கள் இலங்கைக்கு எதிராக நடத்திய போராட்டத்துக்கு மாறாக சிங்கள திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் ''திடசங்கல்ப பூசை'' என்ற பெயரில் ஒரு போராட்டத்தை நடத்தியுள்ளனர். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த போராட்டம் அமைதியாக நடந்தது. நடிகர் தர்ஷன் தர்மராஜ் செவ்வி மாற்று மீடியா வடிவில் இயக்க தமிழக திரைப்படக் கலைஞர்கள் இலங்கை நிலவரம் குறித்து தவறான கருத்தை கொண்டிருப்பதாகக் கூறி, அதனை தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் போராட்டத்தை தாம் நடத்தியதாக அதில் கலந்துகொண்டவர்கள் கூறியுள்ளனர். ஆயினும் இது தமிழக திரைப்படக் கலைஞர்களுக்கு எதிரான போராட்டம் அல்ல என்று அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சிங்கள திரைப்படத்துறையைச் சேர்ந்த தமிழ் நடிகரான தர்ஷன் தர்மராஜ் கூறினார். தாம் சிங…

    • 4 replies
    • 631 views
  6. போர் முடிகிறது, அதற்குப் பின்....? [08 ஏப்ரல் 2009, புதன்கிழமை 5:00 மு.ப இலங்கை வடக்கில் வன்னியில் நடத்தப்பட்ட போர் முடிவுற்றுவிட்டதாக, விடுதலைப் புலிகள் தோற் கடிகக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் அதிகாரிகளும் கூறுகின்றனர். அதனையொட்டி சிங்களப் பிரதேசங்கள் குதூகலிக் கின்றன. அது இயற்கையானது; எதிர்பார்க்கவேண்டியது. ஆனால் அடுத்தது என்ன? என்ற கேள்வி நாட்டு நலனில் அக்கறையுள்ள, நிதானமாகச் சிந்திக்கும் பிரசைகளின் மனதில் எழுவது இயல்பு. அரசியல்வாதி என்பதால், நாட்டு நலனிலும் தமிழ்மக்களின் நலன்களிலும் அக்கறை உள்ளவர் என்ற வகையில், மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் மேற்குறிப்பிட்ட கேள்விக்குப் பதில் காண விழை…

  7. வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகள் இலங்கை அமைப்புகளுக்கு நிதி வழங்குகிறார்கள் – ரஷ்ய தூதுவர் கோவிட்-19 ஆதரவு என்ற பெயரில் வெளிநாடுகளிலுள்ள இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு நிதியை அனுப்பலாம் என இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மற்றேறி எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் இலங்கை உள்ளகப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகராவைச் சந்தித்தபோது ரஷ்ய தூதுவர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள முஸ்லிம் தர்ம ஸ்தாபனங்களுக்கும், மனிதாபிமான அமைப்புகளுக்கும் நிவாரணம் வழங்கல் என்ற பெயரில் போதை வஸ்து மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலமாக வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இவ்வுதவிகளை மேற்கொண்டு வருகின்றன என அமைச்சு அதிகார…

  8. இந்தியத் தலைநகர் புதுடில்லிக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே.நாராயணனை இன்று புதன்கிழமை இரவு சந்தித்து நீண்ட நேரம் பேச்சுக்களை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  9. புற்கள் செத்து விடுமென்பதால் பாதையோரத்தில் சாகும்வரை போராடும்படி பிரித்தானியா கேட்கிறது. புலம்பெயர் நாடுகளில் உரிமைக் குரல் எழுப்பும், சகல தமிழ் மக்களின் தற்போதைய நிலையும் இதுதான். விடுதலைப் புலிகள் மீது வசைபாடும் பிரித் தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபாண்ட்டின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை. பிரான்ஸ் வெளிநாட்டமைச்சரோடு இணைந்து இவர் வெளியிட்ட அறிக்கையிலும் மனிதக் கேடய விவகாரமே துருத்திக் கொண்டு நிற்கிறது. மேற்கு நாடுகளில் பிறந்து வளரும் புதிய தலைமுறை மாணவ இளைஞர்களின் போராட்டங்கள், பலவிதமான அரசியல் சிக்கல்களை உருவாக்கத் தொடங்குகின்றது. இரண்டு இலட்சம் மக்கள் ஒன்று கூடி நிகழ்த்திய ஆறு கிலோ மீற்றர் நீள ஆர்ப்பாட்டப் பேரணியில் பிரித்தானிய தமிழ் மாணவர…

  10. சிறிலங்கா அரசினால் திட்டமிடப்பட்டு தமிழர்களின் பூர்வீக நில ஆக்கிரமிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வடக்கே, யாழ்.மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு மற்றும் வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேசங்களில் உள்ள ஆறாயிரத்து முன்னூற்றி எண்பத்தொரு (6381) ஏக்கர் பரப்புள்ள காணிகளை இராணுவத் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சிறி லங்கா அரசின் இச்செயற்பாட்டிற்கெதிராகத் தாயகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. - சிறிலங்காவின் திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கெதிராகவும் - தாயத்தில் பல ஒடுக்குமுறைகளுக்குள்ளும் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாகவும். கனடியத் தமிழர் தேசிய அவையால்…

  11. சுயலாபங்களுக்காக பயன்படுத்தப்படும் முள்ளிவாய்க்கால்-விநோ எம்.பி விசனம் முல்லைத்தீவு,முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற்பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்காக பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய உறுப்பினரான ஆண்டிஐயா புவனேஸ்வரனை வரவேற்கும் நிகழ்வு உடையார்கட்டு மகா வித்த…

  12. வாக்கெடுப்பு நிலமை மாறுவதால் மீண்டும் இணைத்துள்ளேன் http://timesofindia.indiatimes.com/poll/4421214.cms

  13. புலனாய்வுப் பிரிவிரனால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களினாலும் காவல்துறையினாலும் வழங்கப்படும் உணவை அசாத் சாலி நிராகரித்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். அசாத் சாலி நேற்றைய தினம் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அசாத் சாலி கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு எதிராகவும், இன முரண்பாடுகளை தூண்டக் கூடிய வகையிலும் கருத்து வெளியிட்ட காரணத்தினால் அசாத் சாலி கைது செய்யப்பட்ட…

  14. சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு பயணம் செய்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் ஆகியோர் தமிழர்களுக்கு சாதகமான முறையில் எதனையும் கலந்துரையாடவில்லை எனவும் சிறிலங்கா - இந்திய அரசுகளின் நலன்கள் பற்றியே ஆராய்ந்தனர் என்றும் கொழும்பில் உள்ள இந்திய செய்தியாளர் ஒருவர் இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணனும் வெளியுறவுத்துறை செயலாளர் சிவ்சங்கர் மேனனும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து வன்னிப்பெரு நிலப்பரப்பின் தற்போதைய நிலைமை குறித்து நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் கலந்துகொ…

    • 1 reply
    • 708 views
  15. கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் இளைஞர் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியில் இளைஞர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த குழுவினர் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிசென்று உள்ளனர். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் பயணித்துக்கொண்டிருந்த வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு நபர்கள் இளைஞரை வழி மறுத்து தாக்கியுள்ளனர். தாக்குதலாளிகளிடமிருந்து தப்பித்த இளைஞர் விளையாட்டரங்கு வீதி வழியாக தப்பியோடிவேளை தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி மூர்க்கத்தனமாக வாளினால் வெட்டியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ் போதனா வை…

  16. அனைவர் வாழ்விலும் சந்தோஷம், அமைதி இனிக்கட்டும் : முன்னாள் ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி சர்க்கரை பொங்கலைப் போல அனைவரின் வாழ்விலும் சந்தோஷமும் அமைதியும் இனிக்கட்டும். எம் மக்கள் அனைவரும் சந்தேசமாக தைப்பொங்கலை கொண்டாடி மகிழுங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதுப்பானை, புத்தரிசி, வாழை, கரும்பு, மாவி விலைத் தோரணம், இளம் இஞ்சி, இளநீர், மங்கல மஞ்சள் என இனிக்கும் தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள். சர்க்கரைப் பொங்கல், புது ஆடை, கோயில் தரிசனம் என எம் மக்கள் அனைவ…

  17. தமிழ் ஈழத்தின் வரலாற்று முக்கியத்துவங்களை அடிப்படையாக வைத்து, இன்றைய சிங்கள ராணுவத்தின் அடக்குமுறைகள் வரைக்கும் தெளிவு படச் சொல்லும் குறும்படம். நாம் வரலாறுகளை, உண்மைகளை எப்போதுமே தவறவிட்டு நிற்கிறோம். அடிப்படை தெளிதலுக்காக நாம் அவசியம் காண வேண்டிய படைப்பு. வேதனைகளின் விளிம்பில் ஈழத் தமிழர்கள் நிற்பதை இவ்வளவு உறுதிபடவும், வரிசைப்படுத்தியும் சொல்ல முடிந்த இயக்குநர் நந்தன் பாராட்டுக்குரியவர். ஆகச்சிறந்த குறும்படம் எனத் தயக்கமின்றிச் சொல்லிவிடலாம்! http://youthful.vikatan.com/youth/document24042009.asp

    • 0 replies
    • 1.1k views
  18. மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரைப் பகுதியில் இருந்து வாழைச்சேனைக்குச் சென்றிருந்த வேளையில் 40 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவரின் உடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 296 views
  19. தேசிய போர் வீரர்கள்' தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2009க்குப் பின்னர் இலங்கை அரசால் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18 ஆம் திகதி போர் வெற்றிவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக 5 ரூபா பெறுமதியான நினைவு முத்திரையும் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை வடக்கு மாகாண சபையின் சகல திணைக்களங்களுக்கும் அனுப்பியுள்ள வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர், ஒவ்வொரு ஊழியரும் கட்டாயம் இரண்டு நினைவு முத்திரைகள் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார் என்கின்றனர் ஊழியர்கள். நினைவு முத்திரை பெற்ற…

    • 1 reply
    • 496 views
  20. ஏன் இந்த வாள்வெட்டு..? யாழ் - கொக்குவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்திற்கு குடிபோதையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலே காரணம் என தெரியவந்துள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியில் நேற்று மாலை வேளையில் ஆயதங்களுடன் வந்த கும்பல் 5 வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை சரமாரியாக வெட்டித்தள்ளியது. இது குறித்து பாதிக்கப்பட்டவர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று மாலை இளைஞர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதன்போது அவர்களிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது…

  21. தமிழ் கட்சிகள் மீதான அதிருப்தியே புதிய கட்சி தொடங்கும் எண்ணத்தை உருவாக்கியது..! தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக தமிழ் கட்சிகளின் செயற்பாடுகள் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாகவே தமிழ் கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக தொழிலதிபர் ஜெயந்திரன் கூறியுள்ளார். “அகில இலங்கை தமிழ் மக்கள் எழுச்சி கட்சி” என்ற கட்சியை அங்குரார்ப்பணம் செய்து யாழ். ஊடக அமையத்தில் இன்று ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பில் தற்போதைய தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது தலைவர்கள் சரியான பாதையை காட்டாத நிலையில் மக்களின் பிரச்சினைகள…

    • 1 reply
    • 495 views
  22. நேற்று இடம் பெற்ற டைம் 100 என்ற பிரபல்யங்களின் நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியின் மனைவியை மாயா என்கின்ற மாதங்கி அருட்பிரகாசம் சந்தித்துள்ளார். ஆஸ்கார் விருது வென்ற சிலம் டோக் மில்லியனர் படத்தில் பாடல்களை பாடியுள்ளவரும், உலக அளவில் ராப் பாடல்களை பாடி மிக பிரபல்யமாக இருக்கும் இலங்கைத் தமிழரான இவர் உலகில் உள்ள 100 மிக முக்கியமான நபர்களில் ஒருவராக கவுரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்சியை அமெரிக்க முதல் பெண்மணியும் பாரக் ஒபாமாவின் மனைவியுமான மிசேல் ஒபாமா தொடக்கிவைத்தார். இந்த நிகழ்வில் மிசேல் ஒபாமாவைச் சந்தித்து இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மிசேல் ஒபாமா மிக ஆர்வமாக மாயாவின் கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. தான் இலங்கையில் இருந்து பிரித்…

  23. [ திங்கட்கிழமை, 27 மே 2013, 12:10 GMT ] [ நித்தியபாரதி ] விரைவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பாக முதல்வர் பதவிக்கு போட்டியிட விரும்புவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருந்தார். இந்நிலையில், சர்ச்சைக்குரிய காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வடக்கு மாகாணசபைக்கு வழங்குவது தொடர்பில் எதிர்ப்புக்கள் ஏற்படும் என்பதால் இந்த அதிகாரங்கள் பறிக்கப்படாமல் அப்படியே இருப்பதற்காக வடக்கு மாகாணசபை முதல்வராக தான் போட்டியிட விரும்புவதாக சிறிலங்காவின் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாரம் அறிவித்திருந்தார். மாகாணசபைகளிடமிருந…

  24. மட்டக்களப்பு - படுவான்கரை, கொக்கட்டிச்சோலை படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை(28) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 30 ஆம் ஆண்டு நினைவு தினம், கொக்கட்டிச்சேலை மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி அருகில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளை கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்விற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தலைமை தாங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண அமைச்சர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் படுகொலைக்…

  25. பாகிஸ்தானில் உள்ள‌ 40 அடி உற‌ங்கும் புத்த‌ர் சிலையை த‌ரிசிக்க‌ இல‌ங்கை ம‌க்க‌ள் வ‌ர‌ வேண்டும் என்ற‌ பாகிஸ்தான் பிர‌த‌ம‌ரின் அழைப்புக்காக‌ உல‌மா க‌ட்சி பிர‌த‌ம‌ர் இம்ரான் கானுக்கு பாராட்டு தெரிவிப்ப‌தாக‌ அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார். அவ‌ர் தொட‌ர்ந்து தெரிவித்த‌தாவ‌து, முஸ்லிம் நாடுக‌ளில் உள்ள‌ சிலைக‌ளை அந்நாடுக‌ள் உடைக்கின்ற‌ன‌ என‌ இல‌ங்கையில் உள்ள‌ சில‌ இன‌வாத‌ பௌத்த‌ பிக்குக‌ள் சொல்லும் நிலையில் ப‌ழ‌மை வாய்ந்த‌ 40 அடி புத்த‌ர் சிலை இன்ன‌மும் பாகிஸ்தானில் இருக்கிற‌து என்ற‌ செய்தியை பாகிஸ்தான் பிர‌த‌ம‌ர் சொன்ன‌த‌ன் மூல‌ம் சில‌ பிக்குக‌ளின் க‌ருத்துக்க‌ள் பிழையான‌வை என‌ நிரூபிக்க‌ப்ப‌டுகின்ற‌து. …

    • 0 replies
    • 272 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.