Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள…

  2. புலிகளின் மாயவலைக்குள் எமது இந்தியர்கள் விழுந்துவிடக்கூடாது - இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தமிழீழ விடுதலைப்புலிகளும், அவர்களுக்கு ஆதரவான சில சக்திகளும், இந்தியாவை மையப்படுத்தி தற்போது நடத்திவருகின்ற பொய்ப்பிரச்சாரங்களில் எமது இந்திய நண்பர்கள் தவறாக வழிநடத்தப்படத் தொடங்கியுள்ளார்கள். இது ஆரோக்கியமான விடயம் அல்ல. விடுதலைப்புலிகளின் மாயவலைக்குள் எமது நண்பர்களான இந்தியா விழுந்துவிடக்கூடாது என இந்தியாவுக்கான சிறி லங்காவின் தூதுவர் சி.ஆர். ஜெயசிங்க தெரிவித்துள்ளார். சிறி லங்கா பிரச்சினை பற்றி பேசுவதற்காக இந்தியா, சிறி லங்கா வெளிவிவகார அமைச்சரை உடனடியாக வருமாறு அழைத்தது என்ற செய்தியில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை எனவும், அந்த அளவுக்கு தற்போது எந்தவித தேவைகளும் இந்த…

  3. உடலுக்கு உரிமை கோரிய மனைவிகள் புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக... அந்த பாமா ருக்மணி இருவருமே அவன் ஒருவனுக்காக.. இது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஒருவனை நினைத்து முன்னாள் காதலியும், இன்னாள் மனைவியுமான இரண்டு பெண்கள் பாடும் பாடல். இந்த பாடலைப் போன்று சோகமான ஒரு சம்பவம் சோகமே உருவாக இருக்கும் வன்னிப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. இலங்கையில் நடந்து வரும் போரில், சிறிலங்கப் படையில் சேர்ந்து போரில் ஈடுபட்டு இன்னுயிரை நீத்த வீரரின் உடலுக்கு அவரது இரண்டு மனைவிகள் கண்ணீர் போராட்டம் நடத்தினர். அதாவது, குருவிட்ட பகுதியைச் சேர்ந்த இராணவ வீரர் வன்னிப் போர் முனையில் போர் புரிந்து உயிர் நீத்தார். அவர் இரண்டு பெண்களை திருமணம் முடித்துள்ளார்…

  4. ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் ஓர் முக்கிய உறுப்பினராக நடராஜா அற்புதராஜா (தோழர் ரமேஸ்) இருந்திருந்தாலும், அதன் முதன்மை ஆயுததாரி டக்லஸ் தேவானந்தாவின் கொலைக்கலாச்சாராத்தில் அதிருப்தி அடைந்து, பகிரங்கமாக கண்டித்தும், தினமுரசு பத்திரிகையை நிறுவி அதன் பிரதான ஆசிரியராகவும் பணியாற்றி, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டதற்கு ஆதரவான கருத்துக்களை எழுதி வந்ததன் காரணமாக, ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் முதன்மை ஆயுததாரி டக்லஸ் தேவானந்தாவினால் வெள்ளவத்தையில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்று 9ம் ஆண்டு நினைவு தினமாகும். ......... http://www.neruppu.org/index.php?subaction...amp;ucat=1&

    • 2 replies
    • 1.6k views
  5. கேள்வி: விடுதலைப் புலிகளை முற்றாக முறியடித்துள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்து வருகின்றது, சிறீலங்கா அரசின் இந்த அறிவிப்பின் அர்த்தம் என்ன? பதில்: கடந்த 2006 ஆம் ஆண்டு உக்கிரமடைந்த நான்காவது ஈழப்போரின் இறுதிச்சமரை சிறீலங்கா அரசு பாரியதொரு இனப்படுகொலையுடன் நிறைவு செய்துள்ளதே தவிர விடுதலைப் புலிகளோ அல்லது தமிழ் மக்களின் உரிமைக்கான போரோ முடிந்துவிட்டதாக அது அர்த்தமாகாது. ஏனெனில் விடுதலைப்போர் என்பது அதன் குறிக்கோளை அடையும் வரை ஏதோ ஒரு வடிவத்தில் தொடரவே செய்யும். அது ஆயுதப் போராட்டமாகவோ, அரசியல் போராட்டமாகவே அல்லது இராஜதந்திர அணுகுமுறைகளாகவோ இருக்கும். நாலாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் மாபெரும் சக்தியாக மாற்றம் பெற்றுவி…

    • 1 reply
    • 1.6k views
  6. நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சியில் பிரிட்டன் தூதரகம் ஈடுபடுகிறது வீரகேசரி நாளேடு இன நெருக்கடிக்கு தீர்வு என்ற பெயரில் திட்டமொன்றினை தயாரித்துக் கொண்டு எமது நாட்டின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிட்டுள்ளது. பலமிழந்து வரும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பலத்தினை வழங்கி நாட்டைப் பிரிக்கும் சூழ்ச்சி திட்டத்தினை இலங்கையிலுள்ள பிரித்தானிய தூதரகம் மேற்கொண்டுள்ளது என்று ஜே.வி.பி. யின் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சாட்டினார். பிரித்தானியாவின் சூழ்ச்சியினை அறிந்தும் அரசாங்கம் கண் தெரியாத குருடனாக செயற்படுகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோ இதனை பயன்படுத்தி ஆட்சிக்குவர முயற்சிக்கின்றது என்றும் அவர் மேலும் கூறினார்…

  7. நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட வர்த்மானி அறிவித்தல் நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை பேணும் வகையில் ஆயுதப்படைகளை (இராணுவம், கடற்படை, விமானப்படை) பணிகளில் ஈடுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபயவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் பாதுகாப்புக்காக இராணுவ வீரர்களை சேவையில் நிறுத்தும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் குறித்த நடவடிக்கையை ஜனாதிபதி எடுத்துள்ளார். -(3) …

  8. தமிழ்நாட்டில் தமிழ் வழிக் கல்விக்காகச் சாகும்வரை பட்டினிப் போர் என... தமிழ் ஆர்வலர்களைக் கொண்டு இயக்கம் நடத்தியவரும் பார்ப்பனர் நடத்தும் இசைவிழாக்களில் தமி ழ் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்து தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தை நிறுவி, தமிழிசை வாணர்களைப் பெருமைப் படுத்திப் பொற்கிழி வழங்கிப் பாராட்டி, தமிழர் இசை விழாவை நடத்தியவரும், நந்தன் இதழை நடத்தி தமிழீழ விடுதலைக்குத் துணை நின்றவரும், என் வாழ்க்கையில் பொது வாழ்வுப் போராட்டங்களில் எனக்கேற்பட்ட அரச அடக்குமுறைகளிலிருந்து விடுபட எந்நாளும் துணை நின்றவருமான தந்தை, ஐயா நா.அருணாசலம் அவர்கள் ... வாழ்வின் இறுதிக் கட்டத்தை அடைந்து கவலைக்கிடமாக உள்ளார் என்பதை …

  9. ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்று எம்மால் கூற முடியாது; ஆனால் தற்போது குறைந்துள்ளது ஆட்களை கடத்துபவர்கள் யார் என்று எங்களால் கூறமுடியாது. ஆனாலும் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சபையில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்: ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் இடம்பெயர்வுகள் தொடர்பாக நாங்கள் கவலைப்படுகின்றோம். இருந்தாலும் ஆட்கடத்தல் கடந்த மாதம் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆட்களை யார் கடத்துகின்றனர் என்று எங்களினால் கூறமுடியாது. ஐக்கிய தேசியக…

    • 7 replies
    • 1.6k views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்தித் தருமாறு, சிறீலங்கா அரசுத் தலைவரது சகோதரரும், ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ தன்னிடம் கேட்டிருந்த விடயம் தொடர்பாகவும், சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரது விசாரணையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியிருக்கின்றார். அத்துடன், சமாதான காலத்தில் வன்னிக்குச் சென்றமை தொடர்பாக தன்னிடம் அதிகம் விசாரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மக்கள் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் மனோ கணேசனை சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்தவுடன், அடுத்த வாரம் சந்திக்க இருந்த சிறீலங்காவிற்கான நெதர்லாந்துத் தூதுவர், இன்று அவரை அவசரமாக அழைத்து சந்தித்துள்ளார். விடுதலைப…

  11. இயற்கைப் பேரழிவின் விளைவு - சிறிலங்காவுக்கான உதவிகளை ஜப்பான் மீளாய்வு? ஜப்பானில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பாரிய புவியதிர்வு மற்றும், ஆழிப்பேரலையும் அதையடுத்து அணுஉலைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளும் பாரிய பொருளாதார அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால் சிறிலங்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கான அபிவிருத்தி உதவிகளை ஜப்பான் மீளாய்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிடம் இருந்து அதிகளவு நிதியுதவிகளைப் பெறும் முக்கியமான நாடாக சிறிலங்கா இருப்பதால், இத்தகைய முடிவினால் பெரிதும் பாதிக்கப்படும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எனினும், சிறிலங்காவுக்கான ஜப்பானிய தூதரகத்தில் உள்ள பொருளாதார கூட்டுறவுப் பிரிவின் மூத்த பேச்சாளர…

    • 1 reply
    • 1.6k views
  12. Started by nunavilan,

    • 4 replies
    • 1.6k views
  13. மனித அரக்கன் மகிந்த இராசபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலி. இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ - இப்படி ஒரு வைணவ துறவி கூறியுள்ளார். ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது எங்க போராட்டத்தை மிதிச்சீங்க இப்ப அவதிப்படறீங்க!

  14. 23 உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில் 08 அக்டோபர் 2011 காலி மாவட்டம் - காலி மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 11 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 07 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 01 ஆசனம் அநுராதரபும் மாவட்டம் - அநுராதபுரம் நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 10 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 03 ஆசனங்கள் குருணாகல் மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்கள் மாத்தறை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 9 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆசனங்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1 ஆசனம் ஹம்பாந்தோட்டை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந…

    • 1 reply
    • 1.6k views
  15. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 4 replies
    • 1.6k views
  16. அண்மையில் கோத்தபாய சித்தம் குழம்பி ஐநா தொடங்கி அமெரிக்கா ஈறாக மேற்குலக நாடுகள் மீது பாய்ந்து விழுந்ததை பிபிசி வரிக்குவரி எழுதி சர்வதேசத்துக்கு சிறீலங்காவின் மனப்புழுங்கலை வெளிப்படுத்தியுள்ளது..! Sri Lanka accuses 'bullying' West "This is international bullying," Mr Rajapaksa, who is President Mahinda Rajapaksa's brother, told the BBC and Reuters. "We won't be isolated. We have all the Saarc [south Asia Association of Regional Co-operation] countries, the Asian countries." "Britain, or Western countries, the EU countries, they can do whatever. We don't depend on them. They think that they we get aid. No, they are not giving anything." "We have …

  17. விக்கிலீக் தளம் ஒரு பெரிய சைபர் அட்டாக் மூலம்” முடக்கப்பட்டுள்ளது... விபரம்கள் சரியாக தெரியவில்லை முகநூலில் கிடைத்த செய்தி... http://www.thesun.co.uk/sol/homepage/news/3254415/Logged-off-Whistleblowing-website-WikiLeaks-is-hacked-as-Interpol-hunt-founder-Julian-Assange.html http://english.aljazeera.net/news/americas/2010/11/2010112814501580716.html

    • 12 replies
    • 1.6k views
  18. திங்கள் 12-11-2007 02:04 மணி தமிழீழம் [செந்தமிழ்] அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் யாழ் விஜயம் அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகள் குழுவொன்று, இன்று யாழ் குடாநாட்டில் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளது. அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில், இன்று யாழ் குடாநாட்டை சென்றடைந்த அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் ஆறு உயர்நிலை அதிகாரிகள், காலை 10:00 மணிக்கு பலாலி கூட்டுப்படை தளத்தில், உயர்மட்ட படைத்துறை மாநாடொன்றை நிகழ்த்தினர். இதனை தொடர்ந்து, உலங்குவானூர்திகளில் மயிலிட்டி, காரைநகர், காங்கேசன்துறை, பருத்தித்துறை, மணற்காடு, வரணி ஆகிய பகுதிகளில் உள்ள படை தளங்களுக்கு சென்ற அமெரிக்க படைப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகள், அங்கு சந்தி…

  19. 4ம் ஈழப்போரில் 6200க்கு மேற்பட்ட சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள். 30000 படையினர் காயம் -கோத்தபாய ராஜபக்சா தகவல் Last phase of Sri Lanka war killed 6,200 troops - govt By C. Bryson Hull COLOMBO (Reuters) - More than 6,200 soldiers died and nearly 30,000 have been wounded since the last phase of Sri Lanka's 25-year war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE) began in July 2006, the defence secretary has said. Defence Secretary Gotabaya Rajapaksa gave the figures for the first time during an interview late on Thursday with the state-run Independent Television Network. By comparison, in the six years and one month since the United …

  20. யாழ். வலிகாமத்தில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 22.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவனுக்கு வீரவணக்கங்கள்

  21. இலங்கையிலிருந்து கனடா செல்ல விண்ணப்பிக்கப்பட்ட சுமார் 40 வரையான விசா விண்ணப்பங்கள் கடந்த ஒரு மாத காலத்தில் நிராகரிக்கப்பட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது. அரச அதிகாரிகள், விளையாட்டுசார்ந்த விடயங்களுக்காக செல்லவிருந்தவர்கள், கலாசார நிகழ்வுகளுக்கு செல்ல இருந்தவர்கள், தனியார் துறையைச்சார்ந்தவர்கள் போன்றோருக்கே கனடா செல்வதற்கான விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. உரிய அழைப்புகள் இருந்த நிலையிலேயே இவர்களுக்கான விசாக்கள் மறுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள கனேடிய தூதரகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, தங்களது கொள்கை நடவடிக்கைகளின் பிரகாரம் விசா தொடர்…

  22. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து இந்தியா புலனாய்வு பிரிவான றோவினால் தற்கொலைதாரிகளுக்கு வழங்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவுக்கு நெருக்கிய வட்டாரங்களிலிருந்தே இத் தகவல் கசிய விடப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. பயங்கரவாதம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவரும், விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளரான கே.பி.யின் கைதில் முக்கிய பங்காற்றியவருமான, சிங்கப்பூரை தளமாக கொண்டியங்கும் றொகான் குணவர்த்தன, ராஜீவ் கொலை தொடர்பான ஆய்வில், மேற்கண்ட குற்றச்சாட்டைக் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் சிறிலங்கா உளவுத்துறைசார் ஊடகங்கள் வாயிலாக இது…

    • 4 replies
    • 1.6k views
  23. Operation USA என்ற அமெரிக்கத் தொண்டு நிறுவனம் தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கிலேற்பட்டிருக்கும் மனித அவலத்துக்குச் செவிமடுத்திருக்கின்றது. இந்நிறுவனம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக் கொண்டு செல்லும் வழிகளை ஏற்படுத்தித் தருமாறு அமெரிக்க அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அழுத்தம் கொடுத்திருக்கிறது. மருத்துவ உதவிப் பொருட்கள், சத்துணவுப் பொருட்கள் மற்றும் நிதி ஆகியவற்றை இது பெற்றுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது. அமெரிக்கத் தமிழர்கள் இதன் மூலமாகத் தம் உதவிகளை ஈழத்தமிழர்களுக்கு அளிக்கலாம். சுனாமியாலும் போரினாலும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இலங்கைக்குச் சர்வதேசங்களிலுமிருந்தும் வந்த சுனாமி நிதியானது சமமில்லாதவகையில் பகிர்ந்தளிக்கப…

  24. வாகரையில் சிறிலங்காப் படையினரின் நகர்வுகள் முறியடிப்பு: 53 படையினர் பலி- 16 போராளிகள் வீரச்சாவு. வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நகர்வுகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இம் முறியடிப்புச் சமர்களில் 53 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் நேற்றைய நாள், கட்டுமுறிவு மற்றும் பனிச்சங்கேணிப் பகுதிகளில் செறிவான எறிகணைத் தாக்குதலுடன் நகர்வுகளை பெருமெடுப்பில் மேற்கொண்டிருந்தனர். இந்நகர்வுகள், விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. இதில் 53 படையினர் கொல்லப்பட்டனர். கட்டுமுறிவுப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நேரடித் தாக்குதலிலும் மிதிவெடிகள், பொறிவெடிகளில் சிக்கியும…

  25. சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் அப்பாவித் தமிழர்கள் மீது எப்படி கட்டவிள்த்து விட்டிருக்கிறது என்பதை தமிழ்நாட்டில் உலாவும் காணொளிகள் மூலம் அறிந்திருப்பீர்கள். முன்னறிவித்தல் படங்கள் கோரமானவை! http://www.sinhala.net/LocalNews/SinhalaNe...=795#NewsViewBM http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23582 இந்தியாவில் தடை செய்யப்பட்டதாகவும் கொடுமையான பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படும் புலிகள் சிறீலங்காவோடு போராடி மரணமடையும் பொழுது எவ்வாறு அவர்களது உடலங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் படைகளால் அதன் நிர்வாக கட்டமைப்பால் கைய்யாளப்படுகின்றன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசு எப்படி இயங்கக் கூடாதே அதற்கு உதாரணமாக இருக்கிறது ச…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.