ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143647 topics in this forum
-
ஊடக சுதந்திரத்துக்கு பேராபத்து [08 - January - 2009] இலங்கையின் மிகப் பெரிய தனியார் இலத்திரனியல் ஊடக நிறுவனமான மகாராஜா குழுமத்தின் எம்.ரி.வி./ எம்.பி.சி.யின் பிரதான கலையகம் அமைந்திருக்கும் கட்டிடத் தொகுதி மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆயுதக் கும்பல் நடத்தியிருக்கும் தாக்குதல் அண்மைய சில வருடங்களாக இலங்கையில் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின் வரிசையில் மிகவும் படுமோசமானதாக அமைந்திருக்கிறது. தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பன்னிப்பிட்டியவிலுள்ள கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்ட 20க்கும் அதிகமான ஆயுதபாணிகள் அங்கிருந்த ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டி வைத்துக்கொண்டு தங்களது காட்டுத்தர்…
-
- 1 reply
- 724 views
-
-
தமிழர்களின் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்பதன் மூலம் மேலும் தமிழர்களின் ஆதரவு வி.புலிகளின்பாலே செல்லும்.
-
- 2 replies
- 1.5k views
-
-
அரசின் முடிவு தவறானதென்பதை காலம் விரைவில் உணர்த்தும்: சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி. [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:56.08 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தலென்னும் முடிவை எடுத்து அதனடிப்படையில் செயற்பட்டு வரும் அரசாங்கத்தின் முடிவு தவறானதென்பதை காலம் அவர்களுக்கு விரைவில் உணர்த்துமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா கிளிநொச்சியுடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டுமென்றும் கோரினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இந்தியப்படைகளுடனான மோதல்களின் போது புலிகள் வடக்கு, கிழக்…
-
- 0 replies
- 797 views
-
-
இந்திய மத்திய அரசுக்கு எதிராக தமிழ் நாட்டு மக்கள்
-
- 0 replies
- 1.2k views
-
-
சோரன் பற்று கிராமத்தை தாங்கள் கைப்பற்றிஉள்ளதாக இராணுவம் சார்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 8ம் திகதி மாலை தங்கள் இரணுவத்தின் 55ம் படைப்பிரிவு ஆனையிறவில் இருந்து 9கி.மீ இலும் பளையில் இருந்து 5.2கி.மீ இலும் அமைந்துள்ள சோரன்பற்று கிராமத்திற்குள் நுளைந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சோரன்பற்று ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது எமது போராளிகளின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.
-
- 10 replies
- 3k views
-
-
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புத்தள அலுவலகம் மீது தாக்குதல் வியாழன், 08 ஜனவரி 2009, 16:32 மணி தமிழீழம் [செய்தியாளர் கோபி] வடமேல் மாகாணம் புத்தளம் பகுதியில் அமைந்துள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரின் அலுவலகம் இனம் தெரியாத கும்பலினால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை அதிகாலை 3.00மணியளவில் வடமேல் மாகாணசபை புத்தனம் மாவட்டத்தில் உள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள அலுவலகமே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது. இதன் போது அலுவலகத்தின் கட்டடங்கள் மற்றும் தளபாடங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் வன்முறைகள் ந…
-
- 2 replies
- 807 views
-
-
விக்ரமாதித்தன் கதை - பாகம் 2 கொழும்பு காடுகளுக்குச் சென்று வேதாளத்தைச் சந்தித்து உரையாடி (பேட்டி கண்டு) நீண்ட நாளாகிவிட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அந்த வேதாளம் லக்க லக்கவென சிரித்ததைக் கேட்டு மதியத் துகில் கலைந்து எழுந்த விக்ரமாதித்தன், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வேதாளம் சிரித்ததற்கான காரணத்தை வினவினான். ‘கிளிநொச்சி என் கையில் விழுந்துவிட்டது’ என்று கூறி மீண்டும் லக்க லக்கவென சிரித்தது வேதாளம். கிளிநொச்சி விழாதா என்று நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விக்ரமாதித்தனுக்கு முகம் மலர்ந்தது. ஒரு மாத காலத்திற்கும் மேலாக உயிரைக் கொடுத்து பெற்ற வெற்றிக்காக வேதாளத்திற்கு வாழ்த்துக் கூறிய விக்ரமாதித்தன், அடுத்தது என்னவென்று கேட்க, சற்றே எகத்தாளத்துடன் ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ் வலிகாமம் பகுதியில் வெள்ளை வானில் வந்த இனம் தெரியாத நபர்களால்? குடும்பஸ்த்தர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டுள்ளார் என யாழ் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.கடத்தப்பட்ட
-
- 0 replies
- 654 views
-
-
இலங்கையர்கள் உட்பட வேறும் சில நாடுகளை சேர்ந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் பயனித்த படகு ஒன்று இந்தோனேசியாவிற்கு சொந்தமான கடல் பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகிஉள்ளதாம்.எ
-
- 0 replies
- 916 views
-
-
விடுதலை புலிகளின் தடை தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாகாது - இரா.சம்பந்தன் வியாழன், 08 ஜனவரி 2009, 16:04 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா அரசாங்கத்தினால் விடுதலை புலிகள் தடை செய்யப்பட்டுள்ளமை தமிழ்த் தேசியப்பிரச்சினைக்கு தீர்வாகாது என தமிழ் தேசிய கூட்டப்பு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பி.பி.சி தமிழோசைக்குக் கருத்துத்தெரிவிக்கையில் சிறிலங்கா அரசு பல விடயங்களைச் செய்திருக்கிறது அதில் ஒன்றுதான் புலிகளைத் தடை செய்துள்ளமை. இவ்வாறு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்தது. பின்னர் அதன் காரணமாக சர்வதேசக் கண்காணிப்பாளர்களை இலங்கையிலிருந்து வெளியேற்றியது. அரசின் திட்டமிட்ட செயல…
-
- 0 replies
- 520 views
-
-
மங்கள சமரவீரவை கொலை செய்ய கோத்தபாய சதித்திட்டம் வியாழன், 08 ஜனவரி 2009, 17:18 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீரவை கொலை செய்வதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சதித்திட்டம் தீட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மங்கள குற்றம் சாட்டியுள்ளார். 1931 காலப் பகுதியில் காணப்பட்ட ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சி முறையை தற்போதைய மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் நடத்துகிறது ஊடகங்கள் மீதும் அடக்கு முறை, பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி மற்றும் அரச சொத்துக்கள் சூறையாடப்பட்டுகின்றன. போரினால் மாத்திரம் பயங்கரவாதத்தை அழித்துவிட முடியாது என்பதற்கு கடந்த கால இலங்கையில் அரசியல் வரலாறு சாட்சியாகும். எனவே, அரசியல் …
-
- 0 replies
- 902 views
-
-
நிரந்தர சமாதானத்துக்கு அரசியல் தீர்வே ஒரே வழி : ஐக்கிய நாடுகள் சபை வீரகேசரி இணையம் 1/8/2009 2:34:24 PM - இலங்கை அரசு சமீபத்தில் சில இராணுவ வெற்றிகளைப் பெற்றுள்ள போதிலும் நிரந்தர சமாதானத்திற்கு அரசியல் தீர்வே ஒரே வழி என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இணையத்தளமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் தற்போதைய இராணுவ நிலவரத்தினை நாங்கள் உன்னிப்பாக அவதானிக்கிறோம். மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் மீது திணிக்கப்படும் அழுத்தங்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம் என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள், சகல தரப்பையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மதிக்குமாறும் பொதுமக…
-
- 0 replies
- 541 views
-
-
குத்துயிரும் குலையுயிருமாய் சிங்கள பத்திரிகையாளர்.
-
- 4 replies
- 2.5k views
-
-
கிளிநொச்சி போய் விட்டது , ஏன் எல்லமே பொகுது என்று கவலயுலன் இருக்கும் எம் உரவுகலுக்கு இது நல்ல பதில் தரும் என்று நினைகிறேன் இந்த வருடம் எமக்காகும் http://www.tamilkathir.com/news/803/58/04-...view_audio.aspx
-
- 8 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டமைக்காக சண்டே லீடரின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமைக்கு அனைத்துலக ஊடகவியலாளர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 386 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டுவாகல் பகுதி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத் தாக்குதலில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்களின் உழவூர்தி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 360 views
-
-
இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி இராணுவத்தினர் அண்மையில் பெற்ற வெற்றிக்கு விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்தமையே காரணமென ஒருவர் கூறுவாராயின் அது வெட்கப்பட வேண்டியது என இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கும், கருணாகும் இடையில் அப்பொழுது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இருவரும் பிரிந்தார்கள் எனவும், கிழக்கை மீட்கும் பணிகளை இராணுவம் ஆரம்பிக்கும்போது கருணா 200 போராளிகளுடன் மாத்திரமே இருந்ததாகவும் இராணுவத் தளபதி கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கை மீட்பதற்கு சாதாரண மக்கள் இர…
-
- 32 replies
- 4.8k views
-
-
அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலமே இலங்கையில் நிரந்தர சமாதானம்-ஐக்கிய நாடுகள் சபை வியாழன், 08 ஜனவரி 2009, 13:33 மணி தமிழீழம் [செய்தியாளர் மயூரன் ] இலங்கை அரச படையினர் இராணுவ ரீதியான வெற்றிகளை அடைந்தாலும் நிரந்தர சமாதானத்தை அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே வழங்க முடியும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் தெரிவித்துள்ளார். மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் சிவிலியன்களுக்கு இடையறாத சேவையை வழங்க தொண்டு நிறுவனங்களுக்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.அத்துடன் யுத்த நடவடிக்கைகளினால் சிவிலியன்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து தமது அமைப்பு அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் ஈடுபட்டுவரும் அனைத்து த…
-
- 0 replies
- 854 views
-
-
பிரதமருக்கு கறுப்புக் கொடி : பழ.நெடுமாறன் உட்பட 300 பேர் கைது on 08-01-2009 04:08 Published in : செய்திகள், தமிழகம் சென்னையில் நடைபெறும் வெளிநாடு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் உட்ப்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கறை காட்டாத பிரதமரை கண்டித்து கறுப்புக் கொடி காட்டப் போவதாக ப்ழ.நெடுமாறன் முன்னரே அறிவித்திருந்தார். adhikaalai
-
- 3 replies
- 2.6k views
-
-
சென்னை: வெளிநாட்டு இந்தியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி நேற்று இரவு சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர் பிரச்சினை, தமிழக வெள்ள நிவாரண நிதி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று இரவு சென்னை வந்த பிரதமரை, ஆளுநர் மாளிகையில், முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. முதல்வர் கருணாநிதி நேற்று இரவு ஆளுநர் மாளிகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். இறுதியாக, இலங்கைப் பிரச்சினை குறித்து எடுத்துக் கூறி மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக் கொண்டவாறு மத்திய வெளியுறவ…
-
- 7 replies
- 2k views
- 1 follower
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மற்றும் தருமபுரம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் கைக்குழந்தை உட்பட 5 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்திய மத்திய அரசு தொடர்ச்சியாக ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்டு வருகிறது. இது பற்றிய சிந்தனையை தூண்டுவதே இந்த வாக்கெடுப்பின் நோக்கமாகும்.
-
- 23 replies
- 4.4k views
-
-
http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=51
-
- 0 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 33 replies
- 3.9k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் "சண்டே லீடர்" வார ஏட்டின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இன்று அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 476 views
-