ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
இலங்கையில் நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொப்பி புயூலொச் தெரிவித்துள்ளார். பி;ரதி உயர்ஸ்தானிகர் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யுத்த வலயத்தின் நிலைமைகள் குறித்து யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன், புயூலொச் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல், வடக்கின் அபிவி;ருத்திப் பணிகள் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. நிலக்கண்ணி வெடி அகற்றுதல், முன்னாள் போராளிகளை …
-
- 0 replies
- 833 views
-
-
எம்.எப்.எம்.பஸீர்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் விளங்கிக் கொள்ள முடியாத பல சிக்கல்களை கொண்டு இருக்கின்றது. முன்னர் தமிழர்களையும், புலிகள் இயக்க உறுப்பினர்களையும் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்போது எவரும் அதனை கண்டுகொள்ளவில்லை. எவருக்கும் அது பிரச்சினையாகவும் இருக்கவில்லை. எனினும் தற்போது வேறு நபர்களை கைதுசெய்யும்போது அதன் ஓட்டைகள் அனைவருக்கும் புரிகின்றது என கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ, உதவி பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஆகியோரை கொலை செய்ய சதி செய்ததாக கூறபப்டும் விவகாரம் குறித்த வழக்கு கோட்டை ந…
-
- 4 replies
- 728 views
-
-
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தான் கீரிமலை மயானத்துக்கு பொதுமக்கள் செல்வதற்கு கடற்படை அனுமதித்தது என்று ஊடகங்களில் அறிக்கை விட்டால் மட்டுமே உண்மையில் அதற்கான அனுமதியைத் தாங்கள் தருவோம் என்று அப்பிரதேசத்திற்கு பொறுப்பாகவுள்ள கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு வலி.வடக்குப் பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் நேற்று தெரிவித்தார். கீரிமலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கடற்படை அதிகாரி ஒருவரே தன்னைத் தொடர்பு கொண்டு இவ்வாறு தெரிவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் அவர் மேலும் விபரிக்கையில், நான் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கீரிமலை மயானம் மக்கள் பாவனைக்குத் திறந்துவிட கடற்படையினர் இணங்கி இருக்கின்றனர் என்று முன்னதாக ஊடகங்களுக்குத் தெரி…
-
- 0 replies
- 570 views
-
-
இலங்கையின் ஆட்சியாளர்களுடன் இணைந்து தமிழ் இனத்தின் மீது காலத்திற்கு காலம் நடத்தப்பட்ட இன அழிப்புக்கு வெளிப்படையாகத் துணை போனவர்களை எப்போதும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் வாழும் தமிழ் மக்கள் நிராகரிப்பார்கள். இதேவேளை பேச்சில் தமிழ்த் தேசியத்தை வைத்துக் கொண்டு செயற்பாட்டில் இலங்கையின் ஒற்றையாட்சிக்குள் தமிழ் இனத்தையே முடக்க நினைக்கிறது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கிறது என கேட்பவர்களுக்கு சொல்ல வேண்டும். வெளிப்படையான எதிரியை, தமிழ் மக்களின் ஒட்டு மொத்த அங்கீகாரத்தை பெறாதவர்களை நாம் விமர்சிக்க வேண்டுமா? அல்லது நாம் இரத்தம் சிந்தி, உயிர் விலை கொடுத்து எங்கள் அடிமனதில் பதித்திருக்கும் தாயகம், தேசியம், …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள் கொழும்புச் செய்தியாளர்Apr 18, 2019 | 3:40 by in செய்திகள் தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 ஈழத்தமிழர்கள் எதிர்வரும் 23ஆம் நாள் தாயகம் திரும்பவுள்ளனர். சுயவிருப்பின் அடிப்படையில் நாடு திரும்பும் இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. சிறிலங்கன் விமான சேவையின் UL-138, UL-132 , UL-122 விமானங்களின் மூலம், மதுரை, திருச்சி, சென்னை விமான நிலையங்களின் ஊடாக, இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நாடு திரும்பும் 25 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரில், 23 ஆண்களும், 25 பெண்களும் அடங்கியுள்ளனர். …
-
- 3 replies
- 924 views
-
-
தடைகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ள ஊர்தி. முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த மே 18 இறுதி நாளான இன்று கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த ஊர்தி நினைவு கொட்டகை அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு முள்ளி வாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளது. குறித்த ஊர்தியை கடுமையாக பொலிசார் சோதனைக்குட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1382909
-
- 1 reply
- 276 views
-
-
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலை – ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களையடுத்து நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வ கட்சி மாநாடொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாடு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சர்வ மத குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடவுள்ளது. இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு…
-
- 0 replies
- 341 views
-
-
மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் – அவரது பேச்சாளர் கூறுகிறார்AUG 03, 2015 | 6:46by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் அரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இது மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கவுள்ள மக்களை நம்பிக்கையிழக்கச் செய்வதற்கான பொய்யான பரப்புரை என்று அவர் பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்ச நிச்சயம் வெற்றி பெற்று பிரதமராக வருவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றால், பிரதமராக மகிந்த ராஜபக்சவை நியமித்து …
-
- 0 replies
- 249 views
-
-
இலங்கையில், பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரருக்கு, சிறுமி ஒருவர் தண்ணீர் போத்தல் வழங்கிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 21ம் திகதி, மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களில், இலங்கை மற்றும் வெளிநாட்டினர் என 250 க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து தொடர்ந்தும் நாட்டில் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்கள் அரங்கேறிய வண்ணம் உள்ளன. இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும…
-
- 9 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும்ஆக்கபூர்வமான முறையில் இந்தியா செயல்படுமென இந்தியா வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று ஞாயிற்றுக் கிழமை(25-12-2011) டெல்லியின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடகப்பேச்சாளர் விஷ்ணு பிரகாஷ் அவர்கள் இந்தியாவின் இந்நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். http://naathamnews.com/2011/12/25/indiasrilanka/
-
- 0 replies
- 715 views
-
-
வவுனியா A/L மாணவி தற்கொலை..! வெளியாகிய கடிதம்…! சிக்கலில் அதிபர். August 07, 20154:28 pm வவுனியா நெளுக்குளம் குகன்நகர் பகுதியில் நேற்று (06.08.2015) இரவு 7.30 மணியளவில் பொதுக்கிணறிலிருந்து விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்கும் குணசேகரம் திவ்யா என்ற 19 வயது மாணவியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது….. வவுனியா விபுலானந்தா கல்லூரியில் கல்வி கற்று வந்த திவ்யா என்ற மாணவி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தர உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு தனது அனுமதி அட்டையினைப் பெறுவதற்காக பாடசாலை அதிபரிடம் சென்றுள்ளார். அதிபர் அனுமதி அட்டை கொழும்பிலிருந்து இரண்டு தினங்களில் வந்ததும் தருவதாக கூறியுள்ளா…
-
- 1 reply
- 496 views
-
-
Published By: DIGITAL DESK 7 13 JUN, 2024 | 11:02 AM கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழிய…
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
அரசியல் இலாபத்துக்காக முகமாலையில் படை நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டதாகவும் ஆனால் விளைவு மறுதலையாகி விட்டது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இன விவகாரத்திற்கான தீர்வு குறித்த பயணத்தில் இரு வேறு பாதைகளில் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அரச தரப்பினரும் கூட்டமைப்பினரும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளைக் கடந்த ஒரு வருடமாக நடத்தி முடித்த நிலையிலேயே முரண்பட்ட போக்குகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அப்படியானால் ஒரு வருடமாக இரு பகுதியினரும் என்ன பேசினர் என்பது தெரியவில்லை. இது பற்றிப் பேசப் போனாலோ அல்லது மக்கள் கேள்வி எழுப்பினாலோ இது கூட்டமைப்பைப் பிளவுபடுத்துவதற்கானதும், பலவீனப் படுத்துவதற்குமான சதி என்று முத்திரை குத்தி விடுவர். அரசாங்கத்தைப் பொறுத்தவரை இன விவகாரத்துக்கான தீர்வினைக் காண தான் தயாராக இருப்பதாக தொடர்ந்தும் கூறி வருகின்றது. ஆனால் எத்தகைய தீர்வு என்பது குறித்து அர…
-
- 1 reply
- 861 views
-
-
மக்கள் ஆணையில்லாமல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவை பிரதமராக நியமிக்க முடியுமென்றால் ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமிக்க முடியாது என ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கே பிரதமர் பதவி வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கும் பிரதமர் பதவியை வழங்க வேண்டியது கட்டாயமானது என அவர் அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ கூடுதல் ஆசனங்களுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிருப்தியின் ஊடாகவேனும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வேட்பு மனு வழங்கி தேர்தல் பணிகளுக்கான தலைமைப் பொறுப்பினை வழங்கியிருந்தார். அவ்வாறான பின்னணியில் நிச்சயமாக ப…
-
- 1 reply
- 229 views
-
-
(நா.தனுஜா) அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக அத்துரலியே ரத்ன தேரர் கொண்டுவரவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எம்முடைய முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். அதேபோன்று குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். தாக்குதல்களில் இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 இலட்சம் ரூபாவும், தாக்குதல்களால் பாரியளவில் காயமேற்பட்டவர்களுக்கு 5 இலட்சம் ரூபாவும் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. எனினும் இந்தத் தாக்குதல்களை முன்னரே தடுக்கக்கூடிய வ…
-
- 0 replies
- 367 views
-
-
May 20, 2019 அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாளைய தினம் மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைய சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #அரசாங்கத்திற்குஎதிராக #நம்பிக்கையில்லாப்பிரேரணை #கையளிப்பு #noconfidencemotion http://globaltamilnews.net/2019/122308/
-
- 0 replies
- 320 views
-
-
திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகிறாா் குகதாசன் July 1, 2024 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார். இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்புரிமை வறிதானது. இதனால், அந்த இடத்துக்கு கடந்த 2020 பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்ற குகதாசன் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார். https://www.ilakku.org/பாராளுமன்ற-உறுப்பினராக-2/
-
- 9 replies
- 985 views
- 2 followers
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் யாழ் பல்கலைக்கழத்தில் உள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறியபோது, முதல் வருட மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தாக பல்கலைக்கழக மாணவர் உரிமை செயற்பாட்டாளரான உதுல் பிரேமரட்ன கூறினார். அரசாங்கம் தனது அரசியல் எதிரிகளை எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் என முத்திரைக்குத்த முற்படுவதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் நாம் இலங்கையர் அமைப்பை நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான உதுல் பிரேமரட்ன கூறினார். ‘ஒருவரை எல்.ரி.ரி.ஈ. செயற்பாட்டாளர் என முத்திரைகுத்திவிட்டால் அவரின் உரிமைகளை அரசாங்கம் நசுக்குவது சுலபமாகும். அரசாங்கம் எம்மை பயங்கரவாதிகள் எனவும் விமர்சிக்கிறது’ என அவர் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கழகத்த…
-
- 0 replies
- 897 views
-
-
குருநாகல் வைத்தியரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டும்: மஹிந்த வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபி மேற்கொண்ட சத்திரசிகிச்சை காரணமாக தாய்மார்கள் யாரேனும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பார்களாயின் அவர்களுக்கு அரசாங்கம் உடனடியாக நஷ்டயீடு வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “குருநாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் பணியாற்றிய வைத்தியர் சிஹாப்டின் மொஹமட் சபிக்கு எதிராக 16 பெண்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆகையால் இவ்விடயத்தில் துரி…
-
- 0 replies
- 350 views
-
-
Published By: VISHNU 12 JUL, 2024 | 01:56 AM வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைகளுக்கு வியாழக்கிழமை (11) விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை நேரில் பர்வையிட்டு கலந்துரையாடியுள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலையில் உள்ள 9 தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்தேன். வெலிக்கடையில் தங்கவேலு நிமலன் (47)ஜோ.கொ.வலன்ரினோ (41)மகசீன் சிறையில் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) கடந்த மார்ச் 26இல் கைது) மகசீன் சிறையில் 15 - 29 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆனந்தசுதாகரன் ஆகியோரைப் பார்வையிட்டேன். அவர்களுடைய விடு…
-
- 1 reply
- 334 views
- 1 follower
-
-
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழ்நாடு காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை நீதிமன்றில் பெரியார் திராவிடர் கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
போர் முடிந்து மக்களை தடுப்புமுகாங்களுக்குள் அடைத்த பொழுது சில புலம்பெயர்ந்த புத்திசீவிகள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்கள். வந்த புத்திசீவிகளில் ஒரு பெண் எழுத்தாளப் புத்திசீவி தடுப்புமுகாங்கள் மிகவும் அழகாக உள்ளன என்றும் புலிகளிடமிருந்து மக்களை மீட்டு அரசாங்கம் இனிதே தமிழ் மக்களை கவனிக்கிறது என்றும் இலங்கை அரச தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலைக் கொடுத்தார். தடுப்புமுகாம் என்பது எத்தகையதொரு சித்திரவதையின் சிறை என்பதை, அதற்குள் அடைத்து தொடரச்சியாக மக்கள் அனுபவித்து வரும் துயரம் என்பதை அறியாத அந்த புத்திசீவி இப்படிச் சொல்லிப் பறந்து விட்டார். தடுப்புமுகாங்களில் அடைக்கப்பட்ட ஒரு சனமாவது ‘இது சொர்க்கம்’ என்று சொல்லியிருந்தால் பரவாயில்லை. முகாமில் வாழ முடியாது தவிக்கிறோம் என்…
-
- 3 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 தமிழர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்பு உள்ளது என்று சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 990 views
-
-
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக இந்திய தூதுவர் விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 வருடங்களாக பான் கீ மூனின் தலைமை ஆலோசனை அதிகாரியாக இருந்து வந்த விஜய் நம்பியார், இப்பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதியாக நீடிக்கவுள்ளார். வி.புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினர்க்கும் இடையில் 2009 இல் இறுதியுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நாவினால் தவிர்க்க முடியாது போனதற்கு விஜய் நம்பியாரும் ஒரு காரணம் என முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வ…
-
- 10 replies
- 1.6k views
-