Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அமைச்சரவையில் வாக்­கு­வாதம் (நமது நிருபர்) பௌத்­த­சா­சன அமைச்சர் காமினி ஜெய­விக்­கி­ரம பெரே­ராவும் நகர அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்­கவும் நேற்­றைய அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது கடும் தர்க்­கத்தில் ஈடு­பட்­டனர். ஜனா தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை யில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று முற்­பகல் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் இடம்­பெற்­றது. இந்­தக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட இரு அமைச்­சர்­களும் கடும் தொனியில் வாக்­கு­வா­தப்­பட்­டனர். பௌத்த சாசன அமைச்­சுக்குள் வரும் பௌத்த துறை­சார்ந்த அறக்­கட்­ட­ளைக்குச் சொந்­த­மான காணியில் நகர அபி­வி­ருத்­திக்­கான திட்­ட­மிடல் மேற்­கொள்­ளப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து அமைச்சர் காமினி …

  2. அமைச்­ச­ரவையில் விரைவில் மாற்றம்.?­ (லியோ நிரோஷ தர்ஷன்) புதிய அர­சி­ய­ல­மைப்பு, சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்­கான எவ்­வி­த­மான சிறி­த­ள­வான வாய்ப்பும் தற்­போ­தைக்கு இல்லை. ஆனால், அமைச்­ச­ர­வையில் மாற்றம் எப்­போது வேண்­டு­மா­னாலும் வரலாம். அதை­விட தனித்து ஆட்சி அமைப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி ஒய்­வின்றி உழைத்து வரு­கின்­றது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் பொது செய­லாளர் அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பை மீண்டும் வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் முழு­மை­யாக ஈடு­பட்­டுள்ளோம். அதே போன்று சுதந்­திர கட்­சியின் மறு­சீ…

  3. அமைச்சரவையில் வெடித்த பூகம்பம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை காலை 9 மணி­ய­ளவில் வழ­மை­போன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்டம் நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டுகள் பூர்த்­தி­யா­கி­யி­ருந்­தன. அமைச்­சர்­களும் தமது அமைச்­ச­ரவை பத்­தி­ரங்­க­ளுடன் கூட்­டத்­துக்கு தயா­ராக இருந்­தனர். சற்று நேரத்தில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பூகம்பம் வெடிக்­கப்­போ­கின்­றது என்­ப­தனை தெரி­யாமல் அமைச்­சர்கள் அமை­தி­யாக கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­தனர். அமைச்­சர்கள் அனை­வரும் சமு­க­ம­ளித்­தி­ருந்த நிலையில் ஜனா­தி­பதி வரு­கை­தந்தார். ஜனா­தி­பதி வந்து சற்று நேரத்தில் அமைச்­ச­ர­வைக்­கூட்டம் ஆரம்­ப­மா­னது. …

  4. அமைச்சரவையில்... முன்வைக்கப்பட்டது, 21 ஆவது திருத்தச் சட்டமூலம்! அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலம், அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று(திங்கட்கிழமை) மாலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடியது. இதன்போதே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சட்டமூலம் தொடர்பில் கட்சி தலைவர்களின் கருத்துகளை, பெற்ற பின்னர் திருத்தப்பட்ட சட்டமூலத்தை, எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1283485

  5. அமைச்சரவையை இறுதிப்படுத்த தொடர்ந்தும் இழுபறி! – நாளை பதவியேற்கும் சாத்தியம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில், அமைச்சரவை தொடர்பாக கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திர கட்சியின் சிலரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவையை இறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலை காணப்பட்டது. குறிப்பாக முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை பகிர்ந்தளிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இன்று இதுகுறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் …

  6. அடுத்து வரும் நாட்களில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அமைச்சரவையை மாற்றியமைக்க இலங்கை ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது. இதன்போது சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அதேவேளை, பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் கொழும்பு ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. http://nerudal.com/nerudal.54470.html

  7. அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்தி `ஆட்கடத்தலுக்கும்' ஒருவரை நியமியுங்கள் -கன்னியுரையில் சந்திரகாந்தன் எம்.பி. [08 - March - 2007] [Font Size - A - A - A] - டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - தினமும் தமிழர்கள் கடத்தப்படுகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கடத்தலுக்கு பதில் கூறும் அமைச்சரொருவரை புதிதாக நியமிக்க அரசு முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தனது கன்னி உரையில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தினமும…

  8. வைத்தியசாலைக் கட்டமைப்பில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற்கொண்டு அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த ஒன்றியத்தின் தலைவரான வைத்தியர் ருக்ஷான் பெல்லன இந்த யோசனையை முன்வைத்துள்ளார். கெனியுலா(Cannula) எனப்படும் ஊசி மருந்துகளை ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணம் ஒன்றின் பாகம் விஷமானதால் ஏற்பட்ட தாக்கநிலையால் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்ற மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் (வயது 31) ஒருவர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது. கடந்த சில தினங்களாக மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங…

  9. நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் நம்பிக்கை என தெரிவித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அரசியலுக்கு ஏதாவது ஒரு தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும். அரசியல்வாதி நினைத்ததைச் செய்யலாமா? இல்லை. அதற்கு ஒரு அளவுகோல் இருக்கிறது. அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதி சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். அரசியல்வாதி நாகரீகமான சட்டத்தில் இருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க…

  10. அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரிதான்: ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 07:36 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவின் பொதுமக் கள் பணத்தை கொள்ளையடிக்கும் காடைத்தனமான அமைச்சராவதை விட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தியிருந்தால் அது சரியானதுதான் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ஆண் பாலியல் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான வார்த்தை ய…

    • 12 replies
    • 2.6k views
  11. அமைச்சரிடம் விருதுபெற்றவரே தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் கடந்த 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டின் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பில் 359 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அந்தவகையில் கொழும்பு, நீர்க்கொழும்பு, உட்பட இலங்கையின் பிரபல்யமான ஹோட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பிரதான தற்கொலைத் தாக்குதல்களில் இலங்கையிலுள்ள பிரபல்யமான வர்த்தகரின் வாரிசுகள் ஈடுபட்டுள்ளமை எல்லோரையும் அதிர்ச்சுக்குள்ளாக்கியுள்ளது. எட்டு இடங்களில் நடந்தேறிய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் தற்கொலைதாரிகளாக ஒரு பெண் உட்பட 7 ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். இன்ஷாப் மற்றும் இல்ஹாம் என்…

  12. அமைச்சரின் 150 பில்லியன் வைப்பிலிடப்பட்ட கணக்கு முடக்கம் – மலிக் சமரவிக்ரம விளக்கம்! அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவின் வங்கிக்கணக்கில் 150 பில்லியன் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அந்தப் பணத்தை முடக்கியதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இது ஒரு பொய்யான குற்றச்சாட்டு என கூறினார். மேலும், தான் இது தொடர்பில் மத்திய வங்கியிடம் வினவிய போது இத்தகைய பணம் எந்தவொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரின் வங்கிக் கணக்கிலும் வைப்பிலிடுவதற்காகக் கிடைக்கவில்லை என அவர்கள் கூறியதாக தெரிவித்தார். அத்துடன் சமூக வலைத்தளங்களிலும் சில இலத்திரனியல் ஊடகங்களி…

  13. அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பாக அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "தற்போது ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் லாபம் ஈட்டுகிறது. எனவே, நாங்கள் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன பங்குகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் 51 சதவ…

  14. அமைச்சரின் அனுசரணையில் சீன அதிகாரிகள் நேரில் ஆய்வு யாழ்ப்பாணத்துக்கு ஒரு மாதத்துக்குள் இரு தடவைகள் வருகை இந்தியாவா, சீனாவா வடக்கில் வீடுகளை அமைப்பது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும் சீன அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு கடந்த ஒரு மாத காலத்துக்குள் இரு தடவைகள் நேரில் வருகை தந்து ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர். மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் ஏற்பாட்டிலேயே அவர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். தேசிய நல்லிணக்க ஒருமைப்பாடு அமைச்சினால் வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல்வீடுகள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது. அந்த அமைச்சினால் 25 ஆயிரம் வீடுகள் மாத்திரமே தற்போது அமைக்கப்படவுள்ளது. எ…

  15. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர், தனக்கு லஞ்சம் வழங்க முன்வந்தார் என்று அமைச்சர் குணரத்தின வீரக்கோன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது. ஐ.நா. பதவியை ஏற்பதற்காக இலங்கையில் தனது பணிகளை முடித்துக்கொண்டு புறப்பட்டுள்ள முன்னாள் தூதுவர் மீதான இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. மீள்குடியேற்ற அமைச்சர் அண்மையில் முன்னாள் தூதுவர் தனக்கு லஞ்சம் வழங்க முன்வந்தார் என்றும், அது பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சின் செயலாளரும் அவ்வேளை அங்கிருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். வெளிநாட்டு தூதுவர்கள் எப்படி அமைச்சர்களுக்கு வலைவீசுகின்றனர் என்பதை, தான் இந்த அனுபவத்தின் மூலமாக உணர்ந்துகொண்டார் என்றும் அமைச்…

  16. அமைச்சரின் தீர்மானத்தை செயற்படுத்த இடமளியோம்! பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் வாயிற் காப்போராக கடமையாற்ற, பாதுகாப்பு தரப்பினரை நியமிக்கும் போக்குவரத்து அமைச்சரின் தீர்மானத்தை செயற்படுத்த இடமளிக்கப் போவதில்லை என, பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர் சங்கம் தெரிவித்துள்ளது. தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு, அமைச்சரால் மற்றுமாரு பிரச்சினையை தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, அந்த சங்கத்தின் செயலாளர் நிமல் சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற் காப்போர், மேற்கொண்டுள்ள தொடர் வேலை நிறுத்தம் காரணமாக, அந்தக் கடமைகளில் பாதுகாப்பு தரப்பினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக, நேற்று போக்குவரத்து …

    • 0 replies
    • 386 views
  17. அரசுக்குழு சார்பில் ஜெனீவா பேச்சுகளில் பங்குகொள்ளச் சென்ற அமைச் சர் ஒருவரின் மனைவி கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரமுகர்கள் செல்லும் பாதையில் மதுபோதையில் மயங்கி விழுந்துவிட்டார் என்றும் பின்னர், அமைச்சரும், அவரது மகனும் அவரை கைத்தாங்கலாகக் கொண்டு சென்று விமானத்தில் ஏற்றினர் என்றும் கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. இது குறித்து, அந்தப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி வருமாறு: சம்பவதினம் இரவு 8 மணிக்குப் புறப்படவிருந்த கட்டார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான கியு.ஆர்.303 என்ற விமானத்தில் பயணிப்பதற்கு அமைச்சரது குடும்பத்தினர் ஆசனங்களை ஒதுக்கியிருந்தனர். பொதுவாக எந்தத் தராதரத்தைச் சேர்ந்த பயணியும் விமானம் புறப்படுவதற்க…

  18. அமைச்சரின் வருகைக்காக மாணவர்களை துப்புரவு பணிக்கு பயன்படுத்தியமையால் பொதுமக்கள் அதிருப்தி. தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசனின் வருகைக்காக கிளிநொச்சி- பூநகாி பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவா்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடா்பில் பலா் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், கடுமையான விமா்சனங்களையும் முன்வைத்துள்ளனா். பூநகரி பிரதேசத்திலுள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ஆம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவா்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக, நேற்றைய தினம் (வியாழக்கிழமை) அமைச்சா் மனோ கணேசன் சென்றிருந்தாா். இதற்காக பாடசாலை மாணவா்களை வைத்து பாடசாலைக்கு செல்லும் வீதி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த வேளையிலும…

  19. அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற சமூர்த்திப் பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவங்கள் வழங்கும் நிகழ்விற்கு வருகை தந்த ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகேயின் வருகைக்கு வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வுகளை நிறைவு செய்து கொண்டு 4.40மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு சொப்பர் விமானத்தில் வந்திறங்கிய அமைச்சர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக கண்டி வீதி வழியாக செல்லாமல் பிரதான மணிக்கூட்டு வீதி வழியாக பசார் வீதி சென்று இலுப்பையடி, வைத…

  20. சிகிச்­சைக்­காக கொழும்­பி­லுள்ள தனியார் வைத்­தி­ய­சாலை ஒன்றில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள காணி அமைச்சர் கே.டி.எஸ். குண­வர்­த­னவை ஜனா­தி­பதி மைத்­திரி­பால சிறி­சேன பார்­வை­யிடச் சென்ற போது பிடித்த படம். இதன்போது அவர் பாது­காப்பு பிரி­வி­னரை அழைத்துச் செல்லவில்லை. - See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=13417#sthash.l2NjVX1Z.dpuf

  21. அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க மீது, இந்திய விமானப் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டு… October 10, 2018 இலங்கை கிரிக்கட்ட அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்தப் பணிப்பெண் தனது முகநூல் பக்கத்தில் தன்னிடம் ரணதுங்கா எவ்வாறெல்லாம் தவறாக நடந்து கொண்டார் என்பதையும், எப்போது நிகழ்ந்தது என்பதையும் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பெயரைப் பாதுகாப்பு கருதி மறைத்து இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு இலங்கை அணி பயணம் மேற்கொண்டபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். மும்பை ஜூஹு பகுதியில் உள்ள ஒ…

    • 2 replies
    • 531 views
  22. கடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே. ஆனால் அவரது கோரிக்கையை நான் ஏற்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் கழித்து மீண்டும் தொலைபேசி அழைப்பொன்றை தாருங்கள் அப்போது பார்க்கலாம் என்று கூறிவிட்டேன் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக கூறினார். அமைச்சர் ரிஷாத் கோரிக்கையை முன்வைத்தார் அதனை அலுத்தமென கூற முடியாது எனவும் சுட்டிக்காட்டினார். இராணுவ தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கடந்த 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அழுத்தம் கொடுத்ததாக கு…

  23. அமைச்சர் அந்தஸ்துடன் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு MAR 12, 2015 | 11:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்கி, அவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு இருக்கும் சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை வழங்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவை வரும் 22 ஆம் நாள் முதல் மீண்டும், சேவையில் இணைத்துக் கொண்டு, அவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அனுமதியை வழங்கியுள்ளார். நாடு இரண்டாக பிளவுபடுவதை தடுத்து, நாட்டைப் பாதுகாப்பதற்கு தலைமைத்துவம் வழங்…

    • 0 replies
    • 450 views
  24. அமைச்சர் அனுராவுக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தலாம்! ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டால் தன்னை கடத்திச் சென்று மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரே ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார். தமது தொலைபேசிக்கு மூன்று தடவைகள் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கொலை மிரட்டல் பாணியில் கதைத்தார் எனவும் மூன்றாவது தடவை குறித்த நபர் தன்னைத் திட்டித் தீர்த்தார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேபோன்று அமைச்சர் மங்கள சமரவீரவையும் மாத்தறைப் பகுதியில் மின்கம்பத்தில் தொங்கவிடப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் அனுரா கூறினார். இதனை ஒரு விளையாட்டாகக் கருதமுடியாது எனத் தெரிவித்த …

  25. அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைதானார்…. October 29, 2018 அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டுள்ளார். பெற்றோலிய வளத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்படடுள்ளதாக காவற்துறைப் ஊடகப் பேச்சாளர் காவற்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/2018/101163/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.