Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாணவிகள் ஐவர் துஷ்பிரயோகம்: பாடசாலையில் பதற்றம் - சொர்ணகுமார் சொரூபன் யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் இன்று புதன்கிழமை (22) மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் பதற்றம் நிலவுகின்றது. இதனையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/175260/ம-ணவ-கள-ஐவர-த-ஷ-ப-ரய-கம-ப-டச-ல-ய-ல-பதற-றம-#sthash.vQuUn0Hh.…

  2. மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு ; பிரதான சந்தேக நபர் உட்பட இருவர் கைது 29 Dec, 2025 | 09:15 AM மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதன்படி, கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவும், மன்னார் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அத…

  3. அதிகரித்துவரும் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுக்கு மத்தியில், விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் ப.நடேசன் "டைம்ஸ் நவ்" செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்கானல். தமிழாக்கம். இந்திய மத்திய அரசிடமும் , குறிப்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புலிகளின் மீதுள்ள தடையை நீக்குமாறு ப.நடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளை இனியும் பயங்கரவாத இயக்கமாக நோக்கவேண்டாம் எனவும் தாம் இந்தியாவுக்கு எதிரிகள் அல்ல எனவும் பகிரங்கமாக அவர் தெரிவித்திருப்பது, இந்திய தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியிருக்கின்றது. மேலும் அவர் தெரிவிக்கையில், இந்தியா தனது உண்மையான நண்பர்களை இனம்கானவேண்டும் என்றும், சிங்கள இராணுவத்திற்கு பல அதிர்ச்சி தாக்குதல்கள் காத்திருப்பதாகவும், அவர் த…

  4. வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் தலைமையில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் சனிக்கிழமை (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வெளி மாவட்டத்தில் இருந்து அத்துமீறி வடமராட்சி கடற்பரப்பில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களால், வடமராட்சி கடல்பகுதியில் கரைவலை மற்றும் ஏனைய வலைகள் மூலம் தொழிலில் ஈடுபட்டுவந்த தொழிலாளர்களின் வலைகள் மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் சேதமாக்கப்பட்டு வந்தன. மிக நீண்ட காலங்களாக நிலவி வந்த இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக வடமராட்சி மீனவர் சங்க சமாசம் மற்றும் சம்மேளன பிரதிநிதிகளையும…

    • 0 replies
    • 230 views
  5. இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 09 January 2026 இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் ப…

  6. அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 916 views
  7. [size=4]திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இவ்வாறான அச்சுறுத்தல் என்பது கட்சித்தலைமையால் விடுக்கப்பட்டதா அல்லது இல்லாது போன புலிகளால் விடுக்கப்பட்டதா? அல்லது அரச தரப்பால் விடுக்கப்பட்டதா? அவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டால் அதற்குப் பயந்து ஆதரவாக வாக்களிக்கும் உலகமகா கோழைப் போராளிகள்தான் முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களா என்ற கேள்விகள் எழுகின…

    • 0 replies
    • 564 views
  8. ஐ.நா.விற்கு அளித்த வாக்குறுதிகளில் 11 வீதமே நிறைவேற்றம்.-அரசை சாடுகிறது “வெரிட்டே” ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் அளித்திருந்த வாக்குறுதிகளில் 11 வீதத்தை மாத்திரம் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக, கொழும்பைத் தளமாகக் கொண்ட, வெரிட்டே என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 20 வீதம் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்று இந்த அமைப்பு கூறியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அளித்துள்ள வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதில் பொதுவாக மந்தநிலை காணப்படு…

  9. காலத்தின் தேவை கருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்: கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு [வியாழக்கிழமை, 13 நவம்பர் 2008, 03:54 மு.ப ஈழம்] [பா.பார்த்தீபன்] காலத்தின் தேவை கருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் என்று கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கடந்த நவம்பர் 1 ஆம் நாள் சனிக்கிழமை, ரொறன்ரோ ஐயப்பன் கலாச்சார மண்டபத்தில் 75 ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என இணைந்து நடாத்திய புலத்தின் இணைவால் தளத்தில் உள்ள உறவுகளின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய நடத்திய "அரவணைப்போம்" நிகழ்வின் ஊடாக 35,750.00 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டு மக்கள…

    • 0 replies
    • 738 views
  10. வாக்குச் சீட்டுக்களின் அளவு குறித்த விபரம் by : Dhackshala பொதுத் தேர்தலில் நீளமான வாக்குச் சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அகலமான வாக்குச் சீட்டு 9 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சீட்டுக்கள் கம்பாஹா, யாழ்ப்பாணம், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல, மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய கம்பாஹா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதுடன், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொதுத் …

    • 0 replies
    • 398 views
  11. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த பொது மக்கள் மனிக்பாம் விசேட தடுப்பு முகாமில்? http://www.globaltamilnews.net/tamil_news....d=2484&cat= வன்னியில் இடம் பெற்று வரும் யுத்தம் காரணமாக வவுனியாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக வவுனியா அரச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தின் ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நேற்று வவுனியா வடக்குப் பிரதேசத்தில் இருந்து 40 பொது மக்கள் வவுனியா மாவட்டத்தின் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்துள்ளார்கள். இவர்கள் இராணுவத்தினரால் முழுமையான விசாரணைகளுக்குட்படுத்தப்பட

  12. Miau Miau: இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினை.காவல் துறை ஆயிதம் வைத்து இருப்பதா. இல்லை யா. இதுவா. தமிழ் மக்களின் பிரச்சினை .அது என்ன வடகிழக்கு. வேறு நாடு. தெற்கு மேற்கு. வேறு நாடு. அது உண்மை தமிழ் ஈழம். வடகிழக்கு. ஆனால். ஆயிதத்தை வைத்து. தமிழ் மக்களின். உரிமைகளை. சிங்களவன் செய்யும் அரசியலுக்கு. தமிழ் மக்கள் மிகவும் அவதானமா இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் ஆயிதம் இல்லாத. அரசியல் தீர்வு. வடகிழக்கு எந்த ஒரு காலத்திலும் ஆயிதம் தரித்த ராணுவம் பொலிஸ் நிர்வாகம் இரு க்க. கூடாது. இதை யார் சிபாரிசு செய்தார். ஒரு சிங்கள எம் பி. தமிழ் பேச தெரியும் என்பது வேறு. கோட்டாபாயாவிற்கு இவர் ஆலோசனை.தமிழ் மக்களை இவர்கள் எப்படி நினைத்து இப்படி இவர்கள். பேசுகின்றன. தமிழ…

  13. நாவாந்துறையில் 520 கிலோ இறைச்சி மீட்பு; இருவர் கைது! யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் இன்று (20) காலை அனுமதிப்பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 520 கிலோகிராம் மாட்டிறைச்சி மீட்கப்பட்டதோடு இறைச்சிக்காக வெட்டுவதற்கு தயாராக கட்டி வைத்திருந்த மூன்று மாடுகளும் இரண்டு ஆடுகளும் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்களால் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இத்தகவலின் அடிப்படையில் இன்று காலை அங்கு மாநகர சபை ஊழியர்களுடன் சென்ற பொது சுகாதார பரிசோதர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து இறைச்சி வெட்டப்பட…

  14. யுத்தம் இன்னமும் 50 வருடங்களுக்கு நீடிக்கும் அப்போது தமிழர் ஒருவரும் நாட்டிலிருக்க மாட்டார்கள் - சபையில் சம்பந்தன் எம்.பி. ஆதங்கம் வீரகேசரி நாளேடு 12/4/2008 9:21:00 PM - விடுதலைப் புலிகளுடன் இறுதிவரையிலும் போராடுவோம் என்று அரசாங்கம் கூறுவதைப் பார்த்தால் தற்போது முன்னெடுக்கப்படும் யுத்தம் இன்னும் 50 வருடங்களுக்கு நீடிக்கும். அப்படி நீடித்தால் அச்சந்தர்ப்பத்தில் ஒரு தமிழர் கூட நாட்டில் இருக்க மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை நிறுத்துவதற்கு யுத்தத்தை நிறுத்த வேண்டும். அல்லது தமிழ் மக்கள் அனைவரும் நாட்டை விட்டு தப்பித்து செல்ல வேண்டும். இந்த இரண்டு வழிகளை …

  15. பாத­யாத்­தி­ரையில் பங்­கேற்றால் கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் : மஹிந்த அம­ர­வீர ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி பாத­யாத்­தி­ரையை நடத்த தீர்­மா­னிக்­க­வில்லை. எனவே, கட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­வோ­ருக்கு எதி­ராக மத்­திய குழு கூடி தீர்­மா­னங்­களை எடுக்கும் என்று அமைச்­சரும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்செய­லா­ள­ரு­மான மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். கட்­சியை பிள­வு­ப­டுத்த முயற்­சிப்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தரா­தரம் பார்க்­காது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் குறிப்­பிட்டார். இது தொடர்­பாக மஹிந்த அம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில், அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­புக்கு பாத­யாத்­தி­ரை­…

  16. விடுதலை புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து கவனம் செலுத்திய இராணுவம்! விடுதலைப் புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இந்த செயலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மாவீரர்கள் என பெயரிடப்பட்டுள்ள இந்த செல்போன் செயலி ஊடாக விடுதலைப் புலிகள் அமைப்பின் புகைப்படங்கள், காணொளிகள் பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்கள், குரல் பதிவுகளும் இந்த செயலியில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள இந்த செயலிகளை நீக்க அந்த நிறு…

  17. இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழக அரசியல் கட்சி தலைவர்களை கோமாளிகள் என்றும், புலிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் என்றும் இழிவாக பேசிய இலங்கை இராணுவ தளபதி பொன்சேகாவின் பேச்சுக்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. பொன்சேகா மன்னிப்பு கேட்க வேண்டும், இலங்கை அரசு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கலைஞர் கருணாநிதி, ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பாண்டியன் உட்பட பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்ததால், இலங்கை அரசு அந்நாட்டு இராணுவத்தளபதி பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. எனினும் இன்னும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்கவில்லை. http://www.tamilwin.com/view.php?20IWnz20e...d43oQH3b02PLS3e

  18. சிறிலங்காவி்ன் பாடவிதானங்களில் பாலியல் கல்வி December 25, 2012, 10:41 am|views: 748 சிறிலங்காவின் கல்வி நடவடிக்கைகளில் பாலியலும் இடம்பிடிக்கவுள்ளது. பாலியில் நோய்களிலிருந்து இளைஞர் சமூதாயத்தை பாதுகாக்கும் நோக்கில் பாலியல் தொடர்பான விசேட கொள்கை வகுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் தர்ம வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். பாலியல் தொடர்பான தகவல்களை உரிய முறையில் பெற்றுக் கொள்வது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகின் சகல அபிவிருத்தி அடைந்த நாடுகளும் இவ்வாறு பாலியல் கல்வி தொடர்பான ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சிறிலங்காவில் பாலியல், ஜனன முறைமை தொடர்பான கல்வி மற்றும் கொள்கை வகுப்பு நடவடிக்கைகள் மிகவும் …

    • 7 replies
    • 891 views
  19. போர்குற்றம் தொடர்பான அரசுக்கு எதிராக இருந்த ஆயுதங்கள் பகிர்வு, வரவு தொடர்பானதகவல்கள் உள்ளடக்கப்பட்ட ஆவணங்களையே கொஸ்கம வெடிப்பு சம்பவத்தில்தீக்கிரையாக்கபட்டது அதற்காகவே அந்த வெடிப்பு சம்பவம் திட்டமிட்டுநிகழ்த்தபட்டது என நல்லிணக்க செயலணியிடம் மக்கள் எடுத்து காட்டியுள்ளனர். நல்லிணக்க செயல்முறைக்கு மக்கள் கருத்தறியும் அமர்வு இன்று யாழ் சண்டிலிப்பாய்பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதுமக்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில்இரண்டாயிரம் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்தனர். …

  20. ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் 125 பேருக்கு தொடர்பு: அம்பலமாகியது இரகசிய கடிதம் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 125பேர் இலங்கையில் இருப்பதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில், நேற்று (திங்கட்கிழமை) முன்னிலையாகியிருந்த பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜி.சதரசிங்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலத்தில் அரச உளவுச் சேவை பணிப்பாளராக செயற்பட்ட நிலந்த ஜயவர்தன, கடந்த 2019 ஏப்ரல் 10ஆம் திகதி, மட்டக்களப்பு பகுதிய…

  21. இந்தியாவிலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஆபிரிக்காவைச் சேர்ந்த சோமாலியா கடற்பகுதியில் இந்தியக் கடற்படை வீரசாகசம் புரிந்துள்ளது. இந்தியக் கடற்படையில் உள்ள ஐ.என்.எஸ். தபார் எனும் போர்க்கப்பல் சோமாலியா கடற்கொள்ளையரின் தாய்க்கப்பலை சுட்டு மூழ்கடித்துள்ளது. சோமாலியாவை ஒட்டியுள்ள ஏடன் கடல் பகுதியில் கடற்கொள்ளை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 200 க்கும் மேற்பட்டோரின் சரக்கும் கப்பல்கள் கடத்தப்பட்டுள்ளன. மிகப்பெரிய தொகைகளை பெற்றுக்கொண்ட பிறகே பல கப்பல்களை கடற்கொள்ளையர்கள் விடுவித்துள்ளனர்.இந்த நிலையில் இந்திய கப்பல்களும் பிறநாட்டுக்கப்பல்களில் வேலைப்பார்த்த இந்திய மாலுமிகளும் கூட கடற்கொள்ளையரின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.…

  22. ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக முதலாவது பெண் அதிகாரி நியமனம் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மெகெலி (Una McCauley) வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சின் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது இலங்கை – ஐ.நாவுக்கு இடையிலான நட்புறவு மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் காணப்படுகின்ற நாட்டின் சூழ்நிலையும், நடவடிக்கைகள் பற்றியும் உனா மெகெலி கேட்டறிந்துகொண்டார். பிரித்தானியாவைச் சேர்ந்த உனா மெகெலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரிகளில் ஒருவராவார். …

  23. பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவ முகாமிற்கு அழைத்துச் சென்றனர் பொதுமக்கள் விசனம்! ஞாயிறு, 21 டிசம்பர் 2008, 12:50 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பு மாவட்டத்தில சகவாழ்வு மன்றத்தின் ஏற்பாட்டில் பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு என தெரிவித்து இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பெண்கள் அழைத்துச் சென்றதாக தொண்டு நிறுவனத்தின் மீது சீற்றம். பெண்கள் உரிமை தொடர்பான கருத்தரங்கு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் கடந்த புதன்,வியாழன்,வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. எனினும் வெள்ளி மாலை 4.00 மணியளவில் கருத்தரங்கு முடிவுற்றதும் 55 பெண்கள் அதியுயர் பாதுகாப்பு வலயமான வெபர் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்…

  24. யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி கொழும்புக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதுவரை காலமும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு பதிலாக, மேஜர் ஜெனரல் மன்தக சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த மாற்றங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. மிகவும் தீர்மானமிக்கதோர் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.52ம் படையணி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனினும

    • 2 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.