ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் January 17, 2021 இலங்கையில் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய் மற்றும் கொரோனா நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசியை அடுத்த மாதம் நடுப்பகுதி முதல் நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தொிவித்துள்ள அவா் ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஸெனெக்கா கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாகவும் தொிவித்துள்ளாா். இதனை தவிர கொவெக்ஸ் சலுகை ஊடாக, கொரோனா எதிர்ப்பு சக்திக்கான தடுப்பூசியும் இலவசமாக கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவ…
-
- 0 replies
- 458 views
-
-
வெளிவராத உண்மைகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 2.5k views
-
-
பௌத்த தலிபான்வாதம் பற்றி தாம் எதுவும் குறிப்பிடவில்லை என காலி பேராயர் டொக்டர் ரெய்மன் கிங்ஸ்லி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பௌத்த தலிபான்வாதம் அல்லது பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சில ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டிருந்ததாகவும், இந்த தகவல்களில் உண்மையில்லை எனவும் பேராயர் அதி வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி விக்ரமசிங்கவின் பேச்சாளர் வணக்கத்திற்குரிய மைக்கல் ராஜேந்திரம் பிதாதெரிவித்துள்ளார். இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டியதே தற்போதைய முதன்மைத் தேவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/91376/la…
-
- 0 replies
- 440 views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக மக்களை காங்கிரஸ் கட்சியும் முதல்வர் கருணாநிதியும் ஏமாற்றி வருவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டினார். சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் வியாழக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது; "தமிழகத்தில் ஆட்சியில் உள்ள தி.மு.க. வும் மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசில் பங்கு வகிக்கும் தி.மு.க. இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. அதனை மறைத்து தந்தி, ஹர்த்தால் என்று மக்களை முதல்வர் கருணாநிதி ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் என்றார் வெங்கையா நாயுடு. http://www.sankathi.com/index.php?mact=New...nt01ret…
-
- 0 replies
- 625 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பங்காளிகளான நாம் ஒருபோதும் அரசைவிட்டு வெளியேறப்போவதில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் நேற்று உறுதியாக அறிவித்தார். இவ்விடயம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான ஆசிரிய தலையங்கங்களில் எதுவிதமான உண்மையும் இல்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஹக்கீம் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், அரசாங்கத்துடன் சில விடயங்கள் தொடர்பில் எமக்கு விவாதங்கள் உள்ளன. ஆனால், அ…
-
- 4 replies
- 581 views
-
-
சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பரப்பி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளனர். இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொ ண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்தார். இந்நிலையில் சமஷ்டி தீர்வை அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்ன வென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டுமென வலியுறுத்தினா…
-
- 0 replies
- 507 views
-
-
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படவில்லை 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் இன்னமும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தடையாக அமைந்துள்ளது என சில தரப்பினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.எனினும், 13ம் திருத்தச் சட்டத்தின் சில பகுதிகளை ரத்து செய்வதா இல்லையா என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவா குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டாலும், செப்டம்பர் மாதம் வட மாகாணசபைத் தேர்தல் நடாத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அனைத்து கூட்டணி …
-
- 0 replies
- 362 views
-
-
புதிய அரசியலமைப்பு தொடர்பில் 7306 பேரே கருத்து தெரிவிப்பு புதிய அரசியலமைப்பு மற்றும் இராணுவத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான நீதிமன்றத்தை அமைத்தல் என்பன தொடர்பில் இலங்கையிலுள்ள கோடிக்கணக்கான மக்களில் 7306 பேர் மாத்திரமே கருத்துத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மக்கள் கருத்துக் கணிப்புக்கென நியமித்த குழு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் மேல் மாகாணத்திலும், வட மேல் மாகாணத்திலும் 250 பேருக்கும் குறைவானோரே கருத்துத் தெரிவித்துள்ளனர். இக்குழுவின் செயலாளரினால் நடாத்தப்படுகின்ற அரச சார்பற்ற அமைப்பு மேற்கொண்ட கருத்த…
-
- 0 replies
- 311 views
-
-
#P2P சர்ச்சைகள் குறித்து வெளிப்படுத்தினார் சுமந்திரன்! By கிருசாயிதன் February 12, 2021 பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராதரவுடன் நடைபெற்று முடிந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் குறித்து முன்வைக்கப்படும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியினை ஏற்பாடு செய்யும் போது எங்களிடம் 10 விடயங்களை சுட்டிக்காட்டி, இதனை வலியுறுத்தியே பேரணியினை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்தனர்.இவ்வாறான நிலையில் ஐந்து…
-
- 0 replies
- 399 views
-
-
தமிழ் பேசும் சகோதர சமூகங்களுக்கிடையே எத்தனை தான் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேற்றுமையுணர்வுகள் இருந்தாலும் பொதுவான விடயங்களில் சமூகத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். யாழ் சர்வதேச வர்த்தக எக்ஸ்போ கண்காட்சியை யாழ்ப்பாணம் பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த கூறியுள்ளார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேலும் கூறுகையில், இந்த நாட்டிலே இரண்டு துருவங்களாக அரசியல் செய்து மாறிமாறி ஆட்சிக்கு வந்த பிரதான கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து மக்களின் நலனுக்காக அரசமைத்து ஆட்சியை வ…
-
- 0 replies
- 217 views
-
-
ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46வது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகி ஆரம்ப அமர்வுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இலங்கை தொடர்பான விவாதத்தின் ஆரம்பத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அதாவது இலங்கை எவ்வாறு ஐ,நா, பரிந்துரைகளை அமுல்படுத்தியது என்பது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் உத்தியோகபூர்வமாக தாக்கல் செய்யவிருக்கிறார். அதன் பின்னர் ஏனைய நாடுகள் இலங்கை தொடர்பாக உரையாற்றுவதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது. குறிப்பாக அமெரிக்கா,கனடா, பிரிட்டன், ஜேர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ள…
-
- 0 replies
- 246 views
-
-
ஐ.நா.சபையின் பராமுகமும் இந்தியாவின் போர் முகமும் - சி.இதயச்சந்திரன் கனரக ஆயுதங்களைப் பாவிக்காமல் மனிதாபிமான யுத்தத்தை நடத்துகிறோம் என்று அரச தரப்பு கூறுவதை உறுதிப்படுத்தக் கூடிய சர்வதேச நபர்கள், எவருமே அப்பிரதேசத்தில் இல்லை. ஐ.நா. சபை வெளியிட்ட செய்மதிக்கோள் படங்களை அந்த சபையே ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. தவறுதலாக அதனை வெளியிட்டாலும் அம்மண்ணில் தப்பு நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ளும் திராணியும் ஐ.நா. சபைக்கு இல்லாதிருப்பது சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்படும் தீர்மானங்களின் மீது வீட்டோ அதிகாரத்தைப் பிரயோகித்து தடை விதிக்கலாம். ஆனாலும் அறிவியல் பூர்வமான செய்மதிக்கோள் சாட்சிப்பதிவுகளின் மீது சீனாவினால் "வெட்டு வா…
-
- 0 replies
- 560 views
-
-
Get Flash to see this player. Courtesy:Ground Situation by Kashi for Tamil National
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் உருவ பொம்மை எரிப்பு மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) எதிராக, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன் போது ‘நாட்டில் தற்போது இலவசக் கல்வி, சுகாதாரம் உள்ளதா?’, ‘எமது உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இதன்போது விநியோகிகக்கப்பட்டன. அதேவேளை மாலை போராட்டக்காரர்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. h…
-
- 1 reply
- 319 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட குழுவினர் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதுடெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=16321
-
- 1 reply
- 535 views
-
-
சிங்கள இளைஞர் வழக்கு தாக்கலால் மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டை: பிரதி சொலிஸிட்டர் [Friday, 2013-06-21 07:50:17] மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதா…
-
- 3 replies
- 567 views
-
-
புலிகளின் முன்நாள் மூத்த தளபதிகள் ராம் - நகுலன் வட மாகாணசபைத் தேர்தலில் களமிறக்கப்படுகின்றனர்? 01 ஜூலை 2013 வடக்கு தேர்தல் களத்தில் முன்னாள் போராளிகளை நிறுத்தும் மஹிந்த அரசாங்கத்தின் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக மூத்த தளபதிகள் ராம் மற்றும் நகுலன் ஆகிய இருவரும் களமிறங்கவுள்ளனர். அதற்கு ஏதுவாக இதுவரை சத்தமின்றி எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பற்றிய தகவல்கள் கூட இல்லாதிருந்த இவர்கள் இருவரும் இன்றிரவு பொலநறுவை சேனைக்குடியிருப்பு புனர்வாழ்வு முகாமிற்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. அவர்களிற்கு சுமார் ஒரு மாத கால புனர்வாழ்வினை அளிக்கவே கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அ…
-
- 2 replies
- 471 views
-
-
ரஞ்சன் ராமநாயக்கவிற்காக நாடாளுமன்ற பதவியை துறக்கின்றார் ஹரின்!!! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக மே மாத முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று இடமபெற்ற பேரணியில் பேசிய அவர், “நான் ரஞ்சன் ராமநாயக்க சார்பாக ஒரு அரசியல் முடிவை எடுத்து வருகிறேன். மே முதல் வாரத்தில், நான் அரசாங்கத்திற்கு ஒரு சவாலை முன்வைப்பேன்.” என கூறியுள்ளார். குறித்த அறிவிப்பு மூலம் தனது நாடாளுமன்ற ஆசனத்தை ஹரின் பெர்னாண்டோ தியாகம் செய்வார் என வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஞ்சன் ராமநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பார். …
-
- 0 replies
- 252 views
-
-
ஏலத்தின் தொகையை ஆளுநர் அர்ஜுனவுக்காக மாற்றியமைத்தோம் மத்திய வங்கியின் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் மேலதிக அத்தியட்சர் மொஹமட் ஹாசிம் சாட்சியம் (பா.ருத்ரகுமார்) முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் மனநிலையை மாற்ற முடியாது என்பது எமக்கு தெரியும். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி செய்யப்பட்ட ஏலத்தின் விபரங்களில் 2.65 பில்லியன் ரூபாவை மட்டுமே தொடர்ந்து பேணமுடியும். ஆனால் ஆளுநர் எங்களுக்கு 10 பில்லியனுக்கு மேற்பட்ட நிதியை அவ் ஏலத்தில் பராமரிக்கசொன்னார். நாம் ஏற்கனவே தயாரித்த தொகையை அவருக்காக மாற்றியமைத்தோம் என்று மத…
-
- 0 replies
- 324 views
-
-
30 வருட போரில் உயிரிழந்தோரை நினைவுகூர அனுமதியுங்கள் -யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் கோரிக்கை 26 Views ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த அரசாங்கம் பாதுகாப்பளித்து அனுமதி அளிப்பதை போல, கடந்த யுத்தத்தின் போது உயிரிழந்தோரையும் நினைவு கூருவதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற போரின்போது வட பகுதியில் எத்தனை ஆலயங்கள் குண்டு வீசப்பட்டு தாக்கப்பட்டன. எத்தனையோ மக்கள் இறந்தார்கள். இந்த வேளையிலே தென்பகுதியில் இருந்து யாரும் எங்களுக்காக குர…
-
- 1 reply
- 322 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் லண்டனில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான ஜனனி ஜனநாயகம் தோல்வியடைந்துள்ளார். எனினும் லண்டனில் தனித்துப்போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை ஜனனி ஜனநாயகம் பெற்றுள்ளார். 50 014(2.9 வீதம்) வாக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
-
- 27 replies
- 4.6k views
-
-
மூதூர் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரம் 14 ஜூலை 2013 மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவங்கள் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் அக்செய் பெய்ம் என்ற பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறி;த்த விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூதூர் தன்னார்வ தொண்டர் படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித…
-
- 0 replies
- 462 views
-
-
சுரேஸின் வாகனம் விபத்துக்குள்ளானது! இளைஞர்கள் இருவர் காயம்!! தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற அங்கத்தவர் கந்தையா சுரேஸ்பிறேமச்சந்திரனது வாகனம் இன்றிரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.யாழ்- பருத்தித்துறை வீதியினில் வல்லைப்பகுதியினில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி அவரது கையஸ் ரக வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது.விபத்தினில் மோட்டார் சைக்கிளினில் பயணித்த இரு இளைஞர்கள் காயத்திற்குள்ளாகியிருந்தனர்.அவர்கள் மந்திகை அரசினர் வைத்தியசாலையினில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதனை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. எனினும் நாடாளுமன்ற அங்கத்தவர் கந்தையா சுரேஸ்பிறேமச்சந்திரனோ அவரது சக பாடிகளோ காயங்களிற்குள்ளாகியிருக்கவில்லை.எதிர்வரும் மாகாணசபை தேர்தலிற்கான வேட்பாளர்கள…
-
- 0 replies
- 443 views
-
-
வடக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் தாம் முழுமையான ஆதரவை வழங்கப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டு;ள்ளார். தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அஹிம்சை வழி மற்றும் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளதாகவும் இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்கள் ம…
-
- 3 replies
- 911 views
-
-
கால அவகாசத்தில் அரசு நீதியை வழங்கவேண்டும் அமெரிக்கா, பிரிட்டன் வலியுறுத்தல் (ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்) இலங்கையானது தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் அவசியமாகும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் தெரிவித்துள்ளன. இலங்கை தொடர்பான புதிய பிரேரணை நேற்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டபோது கருத்து வெ ளியிடுகையிலேயே அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஜெனிவாவுக்கான பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். அமெரிக்கப் ப…
-
- 0 replies
- 215 views
-