Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர் படுகொலையை உடனே தடுத்து நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்துடன் இந்திய மத்திய அரசாங்கம் பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தினை இன்று தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 363 views
  2. 24 மணி நேரத்திற்குள் 18 க்கு மேல் ......... Artillery barrage kills several civilians, dozens wounded within 24 hours [TamilNet, Sunday, 18 January 2009, 14:27 GMT] At least 18 civilians have been confirmed killed within the last 24 hours till 5:00 p.m. Sunday in several villages of Mullaiththeevu district and the outer suburbs of Ki'linochchi district to the east of A9 highway. Sri Lanka Army (SLA) has stepped up artillery barrage continuously throughout the period, causing deaths and injuries to several. At least 42 civilians were wounded Sunday alone, according to available data. Medical authorities in Puthukkudiyiruppu express fear that the casualty fig…

  3. அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால் மக்களுக்கான சேவைகள் துரிதப்படும் – இரா.சம்பந்தன் அதிகாரங்கள் மாகாண ரீதியில் பயன்படுத்தப்பட்டால், மக்களுக்காற்றப்படும் சேவை துரிதமாகவும் சிறப்பானதாகவும் அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் நிலவி வருகின்ற தேசிய பிரச்சினைக்கு ஆட்சி அதிகாரங்களை மாற்றியமைப்பதன் மூலமாகவும் அதிகாரப் பகிர்வின் மூலமாகவும் அரசியல் தீர்வொன்றைக் காண முடியும் என இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டார். இன்று சம்பூரில் இடம்பெற்ற கிழக்கு மாகாண விவசாய கண்காட்சி மற்றும் பொருட்கள் விற்பனை நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இக்கருத்தினைக் கூறினார். Share T…

  4. வீரகேசரி நாளேடு - இந்தியாவின் மத்திய அரசாங்கம் இலங்கையுடன் கொண்டுள்ள இறுக்கமான ராஜதந்திர உறவை தமிழகத்தின் அழுத்தங்களால் தகர்த்து விட முடியாதென்பதை இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனின் இலங்கை விஜயம் மீண்டும் உறுதிசெய்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவதன் மூலமே அதிகாரப் பரவலாக்கலை அர்த்தமுள்ளதாக்க முடியுமென்றும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது, படை நடவடிக்கைகள் இடம்பெறும் பிரதேசங்களிலுள்ள மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பில் தெரிந்…

  5. இளம் பௌத்த பிக்குகள் ஊர்வலம் சென்று வீதிகளின் ஓரத்தில் நின்று போராட்டங்களை நடத்துவது பௌத்த பிக்குகளுக்கு பொருந்தாத செயற்பாடுகள் என அஸ்கிரிய மாநாயக்க தேரர் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த சமயத்திற்கு அமைய பௌத்த தேரர்கள் அரசியலில் ஈடுபடுவது பொருத்தமற்றது எனவும் அவர் கூறியுள்ளார். பௌத்த தேரர்கள் அரச ஆட்சியில் பங்கு கொள்ள சந்தர்ப்பம் இல்லை எனவும் அரசன் தவறு செய்தால், அவருக்கு ஆலோசனைகளை மாத்திரமே பௌத்த தேரர்கள் வழங்க வேண்டும். இனங்களுக்கு இடையில் ஐக்கியம் மற்றும் சகவாழ்வு ஏற்படும் விதத்தில் பௌத்த பிக்குகள் செயற்பட வேண்டும் எனவும் உடுகம ஸ்ரீ புத்தரக்கித தேரர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTy…

    • 3 replies
    • 483 views
  6. நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர் சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர். ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர், குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/182438/ந-ட-கடத-தப-பட-ட-இலங-க-யர-கள-ந-ட-ட-வந-தட-ந-தனர-#sthash.HMNzMC4V.dpuf

  7. Former UN diplomat urges global attention on Sri Lanka [TamilNet, Sunday, 25 January 2009, 04:57 GMT] Jan Egeland, the former UN Undersecretary-General for Humanitarian Affairs and Emergency Relief Coordinator, in a commentary article published in a leading newspaper in Norway on Saturday has called for world attention on forgotten conflicts where situation has deteriorated while the focal point of the world was centered on Gaza. "With catastrophic consequences to an already exhausted civilian population, the army of Sri Lanka has taken upon the guerrilla controlled areas," he writes. Jan Egeland [Library Photo]"In Gaza, as well as in Sri Lanka, the electe…

    • 1 reply
    • 1.5k views
  8. சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 5 ஆண்டுகளில் 112 அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த விபரங்களை சமர்ப்பித்தார். 2005ம் ஆண்டுக்கும் 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் சிறிலங்கா முழுவதிலும், 350 அரசாங்கப் பாடசாலைகளுக்கு மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. வளங்கள் ஒதுக்கீடு செய்யப்படாத்தாலேயே பாடசாலைகள் மூடப்பட்டதாக, எதிர்க்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டை சிறிலங்காவின் கல்வி அமைச்சர் நிராகரித்தார். அரசாங்கப் பாடசாலைகள் மூடப்பட்டதற்கு மாணவர்…

  9. தமிழ் மக்கள் பேரவை எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடத்தியதால்தான் இலங்கை அரசு தீர் வைத் தரவில்லை என்று நம் அரசியல் தலைமையில் இருக்கக் கூடிய சிலர் கருத்துத் தெரிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை. அந்தளவுக்கு எங்களிடையே அற்பத்தனமான அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவில் வெற்றி அளித்துள்ளது. எம் வர்த்தகப் பெருமக்கள் ஒவ்வொருவரும் தாமாக உணர்ந்து தங்கள் வர்த்தக நிலையங்களை, சந்தைகளை பூட்டி பேரணிக்கு ஆதரவு கொடுத்தமை மகத்தான சாதனை எனலாம். ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமைப்பட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியமை, எல்லாவற்றையும் நாங்களே தீர்மானிப்பவர்க…

  10. தமிழ் கனடியனில் காணக்கிடைக்கப் பட்ட இரு இணைப்புகளை இங்கு தேவை கருதி தருகின்றேன். From Newyork Times (Global edition for Asia & Pacific) Published: January 28, 2009 UN staff and hospital under fire in Sri Lanka A glimpse of the hellish fate of civilians stuck in the epicenter of Sri Lanka's war emerged this week, as the United Nations confirmed that staff members and their families had come under heavy shelling in what the government told them was a no-fire zone, and a government health official, also behind the front line, described artillery attacks on a hospital compound. For several weeks, fighting has intensified between government troops…

  11. தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவிப்பு தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை இலங்கையின் கடற்பரப்பில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு குறித்த கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு அறிவிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது. சட்டமா அதிபரின் அறிவுரைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக குறித்த ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லங்கதபுர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி. நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணி…

  12. குப்பி விளக்கு ஒளியிலேயே நான் பாடங்களைப் படித்தேன் : ஜனா­தி­பதி நான் எனது கிராமப் பாட­சா­லை­யி­லேயே பயின் ேறன். எனது வீட்டில் மின்­சாரம் இல்லை. குப்பி விளக்­கொ­ளி­யி­லேயே நான் பாடங்­களைப் படிப்பேன். அரைக்­காற்­சட்டை, செருப்­பு­டன்தான் பாட­சாலை செல்வேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார். சர்­வ­தேச ஆசி­ரியர் தினத்தை முன்­னிட்டு நேற்று முன்­தினம் கொழும்பு தாமரைத் தடாக மண்­ட­பத்தில் நடை­பெற்ற "குரு பிர­தீபா பிரபா "விருது வழங்கும் வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். ஜனா­தி­பதி மேலும் உரை­யாற்­று­கையில், எமது நாட்டு கல்­வித்­த…

  13. சிங்களப் பேரினவாதம் முன்பு இருந்ததை விட அதி உச்சவெறியுடன் ஆர்பாரித்து எழுந்து ஈழத்தமிழினத்தை அழிப்பதற்கு இந்திய ஆளும் வாக்கமே முழக் காரணம் என்பதில் அநேகமாக யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சிறீலங்கா மற்றும் இந்தியப் படைகளின் கூட்டணிப் படையெடுப்பில் இருந்து ஈழத் தமிழ் மக்களை காப்பாற்றுவற்கு இன்று உலகத் தமிழ் மக்கள் ஒரே நேர் கோட்டில் ஆர்பரித்து எழுந்திருப்பது ஆறதல் தரும் மாற்றமேயாகும். இன்றைய உலகமயமாதல் சூழலில் சந்தைப் பொருளாதார நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் மேற்குலகமும் அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஐநா சபை முதலான இன்னோரன்ன பிற அமைப்புக்களும் உடனடியாக தலையிட்டு தமிழனப் படுகொலையை தடுத்து நிறுத்தி நமது உறவுகளை காப்பாற்றும் என்று நா…

  14. வீதியை வழிமறித்து பாரிய ஆர்ப்பாட்டம்.! பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி ருவன்வெல்ல-நிட்டம்புவ பிரதான வீதியை வழிமறித்து இன்று பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முல்லுகாமம் சந்தியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1000 தொழிலாளர்கள் கலந்துகொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முல்லுகாமம், முரளிஓய, வின்சிட், சனிகிராப்ட், கஹட்டகஸ்தென்ன, ருவன்வெல்ல ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வீதியை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லிகாமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திலிருந்து பேரணியாக வந்த தொழிலாளர்கள் முரளிஓய தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் திரண்டனர். …

  15. டென்மார்க் ஊடகங்களில் தழிழரின் ஆர்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் .. டென்மார்க்மக்கள் அதிகளவில் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றில் இல் தமிழர் மீதான அடக்குமுறைகளும் பேரணி பற்றிய தகவலும் TV2 - Go'morgen Danmark: Sri Lanka - nn overset katastrofe: http://programmer.tv2.dk/go/seneste/index....d-20214792.html டென்மார்க் செய்திஊடகங்களில்.... DR Update: ( காணொளி) - Danske tamiler i protest: http://www.dr.dk/NETTV/Update/2009/02/04/20090204151841.htm BT: ( காணொளி ) - Tamilere demonstrerer mod folkemord: http://www.bt.dk/clip/1/1094 DR Regioner: - Tamiler til demonstration i hovedstaden: http://www.dr.dk/Regioner/Trekanten/Nyhed…

  16. இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து Bharati September 30, 2020இலங்கை பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: கஜேந்திரகுமார் வலியுறுத்து2020-09-30T12:30:27+05:30 இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல தேசங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார். சமூக நீதிக்கான தேசிய இயக்கம் , 20ஆம் திருத்தத்திற்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து, அந்த அமைப்பு இன்று கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடாத்திய ஊடக சந்திப்பில…

  17. களனி பல்கலைக்கழக மாணவியர் மீது காவற்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக மாணவர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியர் மீது மோசமான தாக்குதல் மேற்கொண்டதாக காவற்துறையினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு காவற்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான மாணவிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. http://www.paristamil.com/tamilnews/?p=27345

  18. இலண்டன் பிரதமர் அலுவலகம் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தீபத்தில் செய்தி

  19. சிங்களவராக பிறந்தமைக்கு வெட்கப்படுகிறேன்; இம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானம் கடுமையாக இருக்கவேண்டும் - நிமல்கா பெர்னாண்டோ [Thursday, 2013-02-28 08:53:22] இலங்கையில் நடந்த மனித உரிமைமீறலுக்கும் யுத்தக்குற்றத்திற்கும் எந்த தீர்மானத்தை கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். சிங்களவராக பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நிமல்கா பெர்னாண்டோ யுத்தக்குற்றத்திற்கு தண்டனை வேண்டும் இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் …

  20. முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் ஜீப் வண்டி கைப்பற்றல் -எம்.எஸ்.எம்.நூர்தீன் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் சொகுசு ஜீப் வண்டியொன்று நேற்று வியாழக்கிழமை மாலை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள வாகனம் திருத்தும் இடமொன்றில் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பிலிருந்து வருகை தந்த நிதிக் குற்ற விசாரணைப்பிரிவு அதிகாரிகள் றி 2014. 2015 எனும் இலக்கமுடைய இன்ரகூலர் எனப்படும் ஜீப் வண்டியை கைப்பற்றிச் சென்;றுள்ளதாக தெரியவருகின்றது. இந்த வாகனம் மட்டக்களப்பு பிள்ளையாரடியிலுள்ள வ…

  21. உடைபடும் இந்தியப் "பிம்"பங்கள் நினைத்துப் பார்க்கும்போதே ஆச்சரியமாயிருக்கின்றது. கோபுரத்தில் இருந்த எண்ணங்கள் குப்பைக்குழியில் உறவாடும் காட்சி அதிர்ச்சியையும் ஆச்சரியம் கலந்த அவலத்தையும் தருவது தவிர்க்க முடியாதது. எனது இந்தியப் பிம்பங்களுக்கும் இதுவே நிகழ்ந்திருக்கின்றது. 1984 இல் இறவாப் புகழுடன் இருந்த அன்னை இந்திரா இறந்துபட்டபோது ஒரு கணம் விக்கித்து விக்கி விக்கியழுத காட்சி கண் முன்னால் தெரிகின்றது. இந்தியா என்பது ஒரு நாடல்ல என்பதுவும் ஒரு ஆதர்ஸம் என்பதுவும் ஈழத்துத் தமிழனால் ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது அந்தக் காலத்தில். ஆட்டிடைக் குலத்தில் பிறந்த கோவணக் காந்தியின் சத்திய சோதனை பைபிளாகப் பார்க்கப் பட்டது அப்போது. ரோஜாவின் ராஜா நேரு எங்களுக்கும் பிரியமுள்ள மாமாவ…

  22. விசேட அதிரடிப்படையினர் வெளியேற்றம் -எஸ்.றொசேரியன் லெம்பேட் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தில் நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை (1) காலை குறித்த நிலையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர். மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டைச் சந்தியில் அமைக்கப்பட்ட 'இளைஞர் படையணி' பயிற்சி நிலையத்தை கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக விசேட அதிரடிப்படையினர் (எஸ்.ரி.எப்) பாரிய முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். விசேட அதிரடிப்படையினரின் மாவட்ட தலைமை அலுவலகமாகவும் குறித்த பயிற்சி நிலையம் செயற்பட்டு வந்தது. கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்…

  23. நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை – கலையரசன். October 19, 2020 நாட்டில் மீளவும் ஒரு இன ரீதியான அடக்குமுறையை சந்திக்க தயாரில்லை சனாதிபதி தொல்பொருள் செயலணியின் நடவடிக்கைகள் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என தவராசா கலையரசன் தெரிவித்தார்.இன்று பொத்துவில் ஊறணி அறநெறி பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிவநெறி அறப்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.மேலும் தெரிவிக்கையில்.. வடக்கு கிழக்கு பிரதேசங்களில் எமது இன ரீதியான விகிதாசாரம் பின் நோக்கியே செல்கின்றது. அதிலும் கிழக்கு மாகாணம் கேள்விக்குறியான நிலையில் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் இவற்றிற்கான காரணம் யுத்த சூழலாக குறிப்பிட்டோம். தற்காலத்தில் அரசாங்கம் எடுக்கும் …

  24. ஈழத் தமிழர் படுகொலைக்கு இந்தியாவும் உடந்தையாகவே இருந்தது. புலிகளின் கடற்படையை இந்திய கடற்படையே ஒழித்தது என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவருமான யஸ்வந் சின்கா தெரிவித்துள்ளார். லோக்சபாவில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு விவாத்தின் போது பேசிய அவர், இலங்கையில் நமது காலத்தில் நடந்த துயரம் கொடூரமானது. கனத்த இதயத்துடன் இந்த விவாதத்தில் பங்கேற்கிறேன். இலங்கையில் மிகப் பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் நடந்தேறி வருகின்றன இலங்கை ராணுவ பங்கர் ஒன்றில் 12வயது சிறுவன் பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற ஒன்றை கொறித்துக் கொண்டிருக்கும் அந்தக் காட்சியையும் அவன் சிறிது நேரத்தில் சுட்டுப் படுகொலை செய்யப்படுவதையும் …

  25. பிரபாகரனைத் தவிர்த்துவிட்டு தமிழ்ஈழம் காண்பது இன்றைய சூழலில் இயலாது. ஈழத்தில் தமிழ் இனம் அழியாமல் இருக்கவேண்டுமானால்இ பிரபாகரனால்தான் முடியும் என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும் தமிழக காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையைக் கண்டுகொள்ளாத மத்தியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசின் போக்குத்தான்இ தனது கட்சி விலகலுக்குக் காரணம் என்கிறார். மதுரையில் அவரைச் சந்தித்தோம். தன்னையொத்த கருத்துடைய சிறு கூட்டத்தினர் மத்தியில் இருந்தார். கேள்விகளை முன்வைத்தோம். ஆவேசத்துடன் அருவியாகக் கொட்டின வார்த்தைகள். நீங்கள் காங்கிரஸில் இருந்து விலகுவதற்கு இலங்கைப் பிரச்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.