Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பிரித்தானிய மனித உரிமை நிலைமையுடன் இலங்கையை ஒப்பீடு செய்ய முடியாது – எலியேனர் லாயிங் 27 ஜூலை 2013 பிரித்தானியாவின் மனித உரிமை நிலைமைகளுடன் இலங்கை மனித உரிமை நிலைமைகளை ஒப்பீடு செய்ய முடியாது என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எலியேனர் லாயிங் தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளாக யுத்தம் நீடித்து வந்த இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை, பிரி;த்தானியாவுடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்காலம் குறித்து எதிர்பார்ப்ப்பதாகத் தெரிவித்துள்ளார். இலங்கை நிலைமைகள் குறித்து சாதகமாகவே தாம் நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது எனவும், கடந்த காலத்திலேயே தேங்கிக் கிடப்பதில் பயனில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத…

  2. போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்த சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு சிறிலங்கா படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்துவதற்கு, சிறிலங்காவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் யு.ஆர்.டி .சில்வா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முதல் முறையாக வெளிநாட்டு நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தும் பரிந்துரை முன்லைக்கப்பட்ட போதே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன். வெளிநாட்டு நீதிபதிகளை சிறிலங்காவுக்கு அழைத்து வருவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை. இது தொடர்பான சட்டத்தரணிகள் சங…

    • 0 replies
    • 192 views
  3. இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கட்டுப்படுத்த குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய போதும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த அது போதாது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார். நாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அனைவரும் சிந்தித்துச் செயற்படுவதுடன், நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யும்படியும் அவர…

  4. ஜனாதிபதி ஆணைக்குழு, சமாதான செயலகம், சர்வகட்சி ஆணைக்குழு, அடுத்து என்ன..?

  5. 38 இந்திய மீனவர்களை விடுவித்தது இலங்கை! (படங்கள்) இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 38 பேர் இன்று (04) இலங்கை - இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் உள்ள இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் வைத்தே இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் கடந்த மாதம் 20 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். சில நாட்களுக்கு முன்னால் இலங்கை 136 இந்திய மீனவர்களை விடுவித்திருந்த நிலையில், மொத்தமாக இவ்வருடத்தில் 174 இந்திய மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுவித்துள்ளது. …

  6. வடக்கில் பல்வேறு பகுதிகளிலும் மின்தடை – முக்கிய அறிவிப்பு வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு கட்டம் கட்டமாக மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தவகையில் யாழில் ஜம்புகோளப்பட்டினம், காட்டுப்புலம், குசுமாந்துறை மற்றும் மாதகல், மாதகல் இறங்குதுறை ஆகிய பகுதிகளில் இன்று முற்பகல் 8 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு, செக்கட்டிப்புலம் வீடமைப்புத்திட்டம், கற்பகபுரம், மூன்று முறிப்பு, பெரியகாடு, பூவரங்குளம், சாளம்பைக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு மின்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. …

  7. ஈழத் தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த நன்மைகளை கெடுத்தது இந்தியா என்று புலவர் புலமைப்பித்தன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 374 views
  8. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'உதயன்' நாளேட்டின் நிருபர்கள், பணியாளர்கள் மற்றும் முகவர்களுக்குத் தொடர்ந்தும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பணியாளர்கள் தொடர்ந்தும் அச்சநிலையில் இருப்பதாகவும் குடாநாட்டில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே சில வாரங்களுக்கு முன்னரும் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், ஜூன் மாதம் 30 ஆம் நாளுக்குப் பின்னர் 'உதயன்' நாளேடு தனது வெளியீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்த விடயத்தில் தலையிட்டு, பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கியதையடுத்து 'உதயன்' தொடர்ந்தும் வெளிவந்துகொண்டுள்ளது. 'தேசத்தைப் பாத…

    • 0 replies
    • 505 views
  9. காணாமல் ஆக்கப்பட்டோர், காணி, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசுடன் விரைவில் பேச்சு – மாவை அரசியல் கைதிகள் தீர்வுகள் தொடர்பில் விரைவில் அரசாங்கத்துடன் இறுக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மாவை சேனாதிராஜா மற்றும் வலி.வடக்குப் பிரதேச சபை தலைவர் சுகிர்தன் ஆகியோர் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்றைய தினம் யாழ்; சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் மற்றும் ஏனைய கைதிகளுடன் கலந்துரையாடிய போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்க காரணம…

  10. ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகளை கட்டுப்படுத்த வேண்டும்: பெல்ஜியத்திற்கான சிறீலங்காத் தூதுவர் திகதி: 20.07.2009 // தமிழீழம் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியில் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும

  11. 195 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட வவுனியா பஸ் நிலையம் தொடர்ந்தும் பயனற்ற நிலையில் பல மில்லியன் ரூபா செலவில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாவனையின்றி காணப்படுகின்றது. மக்களின் பணத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய பஸ் தரிப்பு நிலையம் தற்போது பாழடைந்து காணப்படுகிறமை கவலைக்குரியதே. வவுனியா நகரில் இருந்து 1.5 கிலோமீற்றர் தூரத்தில் யாழ். வீதியில் 195 மில்லியன் ரூபா செலவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இந்த பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் திகதி போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. 4 ஏக்கர் காணியில் புதிய பஸ் நிலையம…

  12. விடுதலைப் புலிகளுக்கெதிரான போல் வெற்றிபெறுவதற்கு ஆறு பேர் முக்கிய பங்காற்றியுள்ளனர். நாட்டின் தலைவர், மற்றும் ப்படைகளின் தளபதி என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜ பக்ஷ, பாதுகாப்புத்துறை பிரதம அதிகாரி சரத் பொன்சேகா, வெளியுறவு அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹண, சமாதான செயலகத்தின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க மற்றும் ஐ.நா விற்கான ஜெனீவா தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க என்ற அறுவரே புலிகளுக் கெதிரான போல் பிரதான பங்காற்றியுள்ளனர். இராணுவ ரீதியில் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வது என்ற அரசியல் நிலைப் பாட்டில் திடசங்கற்பம் கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களது நிலைப்பாடு மற்றும் அதனை அல்படுத்துவதில் திடசங்கற்பம் கொண்டிருந்த பாத…

    • 1 reply
    • 679 views
  13. கிழக்கில் தமிழரின் பலம் குறைந்ததனால்தான் வடக்கு – கிழக்கு இணைப்புத் தீர்மானம் வந்தது - மட்டக்களப்பில் மாவை எம்.பி. தெரிவிப்பு “கிழக்கு மாகா­ணத்­தில் தமி­ழ­ரின் பலம் குறை­வாக இருக்­கின்­றது. இத­னால் கிழக்கு மாகா­ணத்­துக்கு துணை­யாக வடக்கு மாகாண மக்­க­ளின் பலம் கொடுக்­கப்­படவேண்­டும் என்­பதை அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்டே, வடக்கு - கிழக்கு இணைப்பை வலி­யு­றுத்­திய தீர்­மா­னம் 1949ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்­டது” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா தெரி­வித்­தார். தந்தை செல்வா நினைவு நிகழ்வு மட்­டக்­க­ளப்­பில் நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­ய…

  14. வவுனியா நகரசபைக்கான தேர்தலில் சிறிலங்கா அரச ஆதரவிலான ஆயுதக்குழுக்களின் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருக்கின்றது. 11 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வவுனியா நகரசபைத் தேர்தலில் 24,624 பேர் வாக்களிப்பதற்கான தகைமையைப் பெற்றிருந்த போதிலும், 12,292 பேர் மட்டுமே வாக்களித்துள்ளார்கள். இது மொத்த வாக்காளர் தொகையில் சுமார் 50 வீதமாகும். இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,279 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 34.81 வீதமாகும். இதற்கு அடுத்ததாக ஜனநாயக மக்கள் வ…

    • 0 replies
    • 502 views
  15. யாழ்.மாவட்ட சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனின் அடியாட்கள் கொடிகாமம் மீசாலைப் பகுதியில் பொது மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த சம்பவத்தினால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் மீசாலைப் பகுதியிலுள்ள பஸ்தரிப்பு நிலையம் ஒன்றை பொது மக்கள் தமது சொந்தப் பணத்தினைச் செலவு செய்து புனரமைப்பு செய்து வைத்திருந்தனர். இந்த பஸ் தரிப்பு நிலையத்தில் அங்கஜனின் குண்டர்கள் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரங்களை ஒட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது புனரமைப்பிற்கான பணத்தினை வழங்கிய அன்பர் ஒருவர் அதனை தடுக்க முயன்றுள்ளார். இதன்போது குண்டர்கள் அவர் மீது தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட வேளை பொது மக்கள் அவரை காப்ப…

  16. இலங்கை 30 வருட கால இனப்பிரச்சினைக்கு ஒரே இரவில் தீர்வு காண முடியாது – திஸ்ஸ வித்தாரண இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நிலவிவரும் இனப் பிரச்சினையை ஒரே இரவில் தீர்க்க முடியாது என அனைத்து கட்சிப் சபையின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அனைத்துகட்சிக் கூட்டத்தில் 13 கட்சிகள் கலந்துகொண்டுள்ளன. இதில 20 முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இவ்விடயங்களுக்கு பல தீர்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு நாட்டிலும் இவ்வளவு விரைவாக தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை. இலங்கையில் மட்டும் விரைவாககத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இலங்கைக்குள் பொருந்தக்கூடிய தீர்…

    • 0 replies
    • 559 views
  17. சம்பூர் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்பில் கவனம்செலுத்­தப்­படும். அர­சாங்கத்தரப்பு பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்தும் போது இவ்­வி­டயம்குறித்து கவனத்திற்கு கொண்டு வருவேன் என்றும்இதேபோல்,காணாமல் போனோர் விடயம் தொடர்­பிலும்உரிய அக்­கறை செலுத்­தப்­படும் என்று ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை உறு­தி­வ­ழங்­கி­யுள்ளார். ஐ.நா.மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளைநேற்று திரு­கோ­ண­மலை மாவட்­டத்­திற்கு விஜயம்செய்­தி­ருந்தார். இந்த விஜ­யத்தின் போது சம்­பூ­ரி­லி­ருந்து இடம் பெயர்ந்த மக்கள் தங்­கி­யுள்ள கிளி­வெட்­டி­மு­கா­முக்கு நேற்று பிற்­பகல் சென்ற நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் தம்மை தமது சொந்த இடங்­களில் குடி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று …

  18. சில மேற்கத்தைய நாடுகள் தமது நலனுடன் ஒத்துப்போகக்கூடிய இலங்கை அரசாங்கமொன்றை காண விரும்புகின்றது என பாது­காப்புச் செய­லாளர் கோட்டாபய ராஜ­பக்ஷ தெரி­வித்­தார். இதற்காக இலங்கையின் தலை விதியை அவை தீர்மானிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­தத்தைப் பர­வ­லாக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்சிகள் தொடர்பில் அர­சாங்கம் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருப்­ப­தாக பாது­காப்பு செய­லாளர் தெரி­வித்­தார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்­ப­மா­கி­யுள்ள பாதுகாப்பு தொடர்­பான மூன்று நாள் சர்­வ­தேச கருத்­த­ரங்­கில் கலந்துகொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "இலங்­கைக்குள் முஸ்லிம் தீவி­ர­வா­த…

    • 4 replies
    • 439 views
  19.  ‘இலங்கைக்கு உதவ மோடி யார்?’ “சர்வதேச வெசாக் நிகழ்வில் பிரதான விருந்தினராக மாத்திரம் நாட்டுக்கு வருவதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் 30ஆவது மாநிலமாக நினைத்துக்கொண்டே நாட்டுக்கு வந்து சென்றுள்ளார்” என, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிற்றக்கோட்டேயில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று(15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். “மேல் மற்றும் தெற்கு மகாணங்களில் மாத்திரம் நடைமுறையில் உள்ள அவசர அம்பியூலன்ஸ் சேவை, நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்படும் என்றும், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்…

  20. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் அணுகுறைகளும் எப்போதுமே மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளன. தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை இந்தியா விரும்புகிறது என்பது பற்றிய தெளிவான கருத்து இந்திய அரசிடம் அப்போதும் இருக்கவில்லை. இப்போதும் இருப்பதாகத் தெயவில்லை. 1980களின் தொடக்கத்தில் அமெக்கா பக்கம் இலங்கை அரசு சாய்ந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தமிழ் இயக்கங்களை ஆதத்தார். அவரது அணுகுமுறைகள் தனிநாடு கோரிய இயக்கங்களுக்கு ஆதரவானதாக இருந்தாலும், அதை வெளிப்படையாகக் கூற முன்வரவில்லை. இந்திராகாந்திக்குப் பின்னர் அமைந்த அரசாங்கங்கள் அனைத்துமே இலங்கை விவகாரத்தை இந்திய நலனுக்கு ஏற்ப கையாண்டனவே தவிர, தமிழர் நலன் நோக்கியதாக…

  21. ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது கூட்டத்தொடருக்கு, சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழு எதையும் அனுப்புவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நாளை தொடங்கும் கூட்டத்தொடரில், தனது சிறிலங்கா பயணம் தொடர்பான வாய்மொழி அறிக்கையை ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள போதிலும், சிறிலங்கா அரசாங்கம் உயர் மட்டக்குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பாது என்று சிறிலங்கா வெளிவிவகார செயலர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். "இந்தக் கூட்டத்தொடருக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக் குழுவை அனுப்ப வேண்டிய தேவையில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள 25வது அமர்வுக்கு சிறிலங்காவில் இருந்து உயர்மட்டக்குழு ஜெனிவாவுக்கு அனுப…

  22. ம்.ரீ.ஹைதர் அலி: பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ முஸ்லிம் பெண்கள் அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அதிகாரிகள் இன ஒற்றுமைக்காக பாடுபடுவதற்கு மாற்றமாக இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனையக்கூடாது. பெண்கள் அபாயா (Abaya) அணிவதென்பது முஸ்லிம்களுக்கான தனித்துவமான உடையாகும். பாடசாலைகளிலோ அல்லது வேறு அரச நிறுவனங்களிலோ அபாயா அணிய முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார். புதிதாக நியமனம் பெற்று தமிழ் பாடசாலைகளுக்கு செல்லும் முஸ்லிம் ஆசிரியைகள் கட்டாயம் சேலை (sari) அணிந்து வர வேண்டும் என்று அதிகாரிகளால் நிர்ப்ப…

  23. முன்னாள் சமாதானத் தூதுவரும் நோர்வே சுற்றுச் சூழல் மற்றும் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் கூட இந்த உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார் எனவும் கோத்தபாய கூறினார். ஐக்கிய நாடுகள் சபை கூட அந்தக் காணொலி தொடர்பான அறிக்கைகள் அனைத்தும் பொய்யானவை என்று கூறி ஒதுக்கிவிட்டது எனக் கூறிய கோத்தபாய, 'சனல் - 4' வெளியிட்ட காணொலி குறித்து விசாரணை நடத்த வேண்டியது எமது தேவையல்ல. ஆனால், அது பற்றி அனைத்துலகம் விசாரணைகளை நடத்திக்கொள்ளட்டும்" என்றார். புதினம்

    • 0 replies
    • 425 views
  24. பெண் உட்பட 15 பேர் ஊர்காவற்றுறையில் பொலிஸாரால் கைது Share யாழ்ப்­பா­ணம், ஊர்­கா­வற்று­றை­யில் ஒரே நாளில் பெண் உட்­பட 15 பேர் நேற்­றுக் கைது செய்­யப்­பட்­ட­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். ஊர்­கா­வற்­துறை பாலைக்­காட்­டுச் சந்­திப் பகு­தி­யில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனியார் பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் மெலிஞ்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் அகிலன்(வயது-18) என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதியில் கூடிய 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை அடித்து நொரு…

  25. யாழ்ப்பாணத்தில் தமிழ் மருத்துவர்கள் கடமையாற்ற முன்வருவதில்லை. இதனாலேயே யாழ்ப்பாணத்தில் மருத்துவர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலக திட்டமிடல் பிரிவுப் பொறுப்பு அதிகாரியும் மருத்துவ கலாநிதியுமான என்.நந்தகுமாரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். தீவுப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்தப் பிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற நிரந்தர மருத்துவ அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். எனினும் இங்கு பணியாற்ற எமது மருத்துவர்கள் பின்னடிப்பதால் சில இடர்பாடுகள் ஏற்படுகின்றன. மருத்துவ அதிகாரிகள், தாதியர்கள் நியமனங்கள் மத்திய ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.