Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பல ஆண்டு காலமாக காரணமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுவிக்க கோரியும் வவுனியா பிரஜைகள் குழுவின் இன்று (10.10) வவுனியாவில் மௌன ஊர்வலம் இடம்பெற்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வாயை கறுப்பு துணிகளால் கட்டியவாறு பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊர்வலத்தில் பங்கேற்றிரந்தனர். வவுனியா நகரசபை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் வவுனியா நீதிமன்ற வளாகம் வரை சென்றபோது நகரசபை பிரதான விதியில் பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியிருந்தனர். எனினும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் சென்றமையினால் அவர்களை நீதிமன்றம் வரை செல்ல பொலிஸார் அனுமதித்திருந்தன…

  2. அமைதியான முறையில் நினைவு கூரப்படவுள்ள தியாகிகள் தின நினைவு ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூரப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொருளாளரும்,மன்னார் மாவட்ட அமைப்பாளருமான எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார். -இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஈழ மக்கள் புரட்சிகர முன்னனியின் ஸ்தாபக தலைவர் தோழர் பத்ம நாபா அவர்களின் 29 ஆண்டு தியாகிகள் தினம் இம்மாதம் 19 ஆம் திகதி புதன் கிழமை வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் நினைவு கூறப்பட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …

  3. கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வடபகுதியில் தேர்தல்கள் இன்று காலை அமைதியான முறையில் தொடங்கி இருப்பதாக வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து கிடைக்கும் முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலை 7:00 மணிக்கு பெரும்பாலான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு தொடங்கியிருக்கின்றபோதிலும

    • 0 replies
    • 461 views
  4. அமைதியான முறையில்... பதற்றத்தை, கட்டுப்படுங்கள் – ஐ.நா மனித உரிமை அலுவலகம் வலியுறுத்து. பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறும் போராட்டங்களை அமைதியான முறையில் கட்டுப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களில் திடீர் தட்டுப்பாடு மற்றும் மோசமான பணவீக்கம், பண மதிப்பிழப்பு மற்றும் மின்வெட்டு போன்றவற்றால் நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இது வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அடிப்படை பொருட்களைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களால் மக்களின் எதிர்ப்பு நடவடிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் ஊடக பேச…

    • 4 replies
    • 249 views
  5. அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்க முயற்சிக்கிறோம் : வூட்லர் சட்டவிரோத செயல்களற்ற அமைதியான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கே தாம் முயற்சித்து வருவதாக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் அதிகாரி யூ.கே.வூட்லர் தெரிவித்துள்ளார். யாழ். புனித மரியாள் வித்தியாலயத்தில், இடம்பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போதே, இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலை நிறைவடைந்ததும் மாணவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும். தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடக்கூடாது. அவ்வாறு பிரச்சினைகள் ஏதும் இடம்பெற்று கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்படமாட்டாது. உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அவர் குறிப்பிட்டார். மேலும், 'பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது …

    • 4 replies
    • 698 views
  6. 15 NOV, 2024 | 03:37 PM அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசோமடா (Akio Isomata) வாழ்த்து தெரிவித்துள்ளது. ஜனநாயக ரீதியாகவும் ஒற்றுமையாகவும் பாராளுமன்றத் தேர்தலில் ஈடுபட்ட இலங்கை மக்களுக்குத் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தவ…

  7. DEC 30, 2014 | 0:00by கார்வண்ணன்in செய்திகள் வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தல், அமைதியான முறையிலும், நம்பகமான வகையிலும் நடத்தப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் இதுதொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கடந்தவாரம் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இதன்போதே, அமைதியாகவும், நம்பகமாகவும் தேர்தல் நடத்தப்படுவதை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்ற தனது பலமான எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார் பான் கீ மூன். ஜனவரி 8ம் நாள் அதிபர் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சிறிலங்காவுக்கு, நல்லிணக்கம், அரசியல் பேச்சு, பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு ஐ.நா தொடர்ந்தும் உதவ…

  8. அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமை பேணப்படும் என்கிறார் ரணில்! July 25, 2022 அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடல் உரிமையை நிலைநாட்டுவதற்கு இலங்கையின் அர்ப்பணிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21ஆவது சரத்தும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமைகளை பேணும் அரசியலமைப்பின் 14 (1) (ஆ) உறுப்புரையும் தற்போதைய அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்படுகிறது.. அரசாங்க கட்டடங்களை கைப்பற்றுவதற்கும் சொத்துக்களை பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கும் ஆர்ப்…

  9. இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி அதிபர் பதவியை மைத்ரிபால சிறிசேனா கைப்பற்றுவதற்கு முக்கியமான காரணம், நாட்டின் சிறுபான்மை யினரான தமிழர்களும் முஸ்லிம்களும். இலங்கையில் சர்வாதிகார குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சவுக்கு மாற்றாக, ஜனநாயக முறையிலான அரசு அமைய வேண்டும், பொறுப்பான அரசாக அது இருக்க வேண்டும் எனும் மக்களின் எண்ணம் மட்டும் சிறிசேனாவை ஆட்சிக்குக் கொண்டு வந்துவிடவில்லை. அந்நாட்டு மக்களை வெறுப்பில் ஆழ்த்தியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் சிறிசேனாவின் வெற்றிக்குக் காரணம். அவற்றில் மிக முக்கியமானது ராணுவமயமாக்கல். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கையில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழ…

    • 2 replies
    • 742 views
  10. அமைதியின்மை சுமூகமாக்கப்பட்டுள்ளது பாறுக் ஷிஹான் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு விண்ணப்பப்படிவங்களைப் பெற சென்றவர்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் நிறைந்தமையினால் ஏற்பட்ட அமைதியின்மையானது, சமூகமாக்கப்பட்டுள்ளது. இன்று (24) காலை முதல் குறித்த வேலைவாய்ப்பு தொடர்பான விண்ணப்பப்படிவங்கள், நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட வேலையற்ற குடும்ப உறுப்பினர்கள் பெறுவதற்காக வருகை தந்திருந்தனர். இதன் போது பிரதேச செயலகத்தில் அதிகளவான மக்களின் வருகையினால் சிறிது அமைதி இன்மை ஏற்பட்டதுடன் பின்னர் பொலிஸார் இராணுவத்தினரின் வருகையை தொடர்ந்து சுமூக ந…

    • 0 replies
    • 384 views
  11. அமைதியின்மையின் போது... தாக்குதலுக்குள்ளான ஒருவர், உயிரிழப்பு கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது தாக்குதலுக்கு உள்ளான ஒருவர் கடந்த 16ஆம் திகதி உயிரிழந்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி பெரஹெர மாவத்தை – பிஷொப் கல்லூரி கேட்போர் கூட வளாகத்தின் நடைபாதையில் காயமடைந்திருந்த நிலையில் குறித்த நபர் ஊடகவியலாளர்கள் சிலரால் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நிலவிய பதற்ற நிலை காரணமாகவே குறித்த நபர் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர் மேலத…

  12. அமைதியின்மையை... ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு... எதிராக சட்ட நடவடிக்கை! நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக இதுவரையில் 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள்…

  13. அமைதியை உருவாக்குவதற்கு இந்தியா இலங்கைத் தலைவர்களுக்கு ஆலோசனை: அப்துல் கலாம் இலங்கைப் பிரச்சினையில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை அரசியல் தலைவர்களுக்கு இந்தியா யோசனை தெரிவித்துள்ளது என இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தகவல் வெளியிட்டுள்ளார்.வெலிங்டன் இராணுவ வீரர் பயிற்சிக் கல்லூரியில், பயிற்சி வீரர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வெலிங்டன் இராணுவ வீரர் பயிற்சிக் கல்லூரியில் 23 நாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் இந்திய வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெறுகின்றனர். இவர்களில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர் குணவர்த்தன, தெற்காசிய நாடுகளில் அமைதி ஏற்படுத்துவதில் இந்தியாவின் பங்கு குறித்து கலாமிடம் கேட்டதற்கு.…

  14. சமாதான நிலைமையைச் சீர்குலைத்து மீண்டும் அராஜக நிலைமையை ஏற்படுத்த முயற்சிக்கிறீர்கள் என மஹிந்த ஆதரவு அணியான பொது எதிரணியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான மகிந்த அமரவீர. நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரசிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துரோகம் இழைக்கும் வகையில் செயற்படுவதாக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையூடாக நீங்கள் (பொது எதிரணியினர்) நடவடிக்கை எடுக்கின்றீர்கள் என்பதை உங்களால் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளைப் பார்க்கும்போது தெரிகின்றது. எமக்கு (ஸ்ரீலங்கா ச…

  15. (நா.தனுஜா) நாட்டின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சவாலான நிலைமை, ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளமை போன்றவற்றுக்கு தீர்வுகண்டு நாட்டில் ஜனநாயகத்தையும், அமைதியையும் நிலைநாட்டும் நோக்கில் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் இணைந்து சிறப்பு பூஜை ஒன்றை நடத்தியது. இப் பூஜை வழிபாடானது நேற்று வியாழக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. மேற்படி சிறப்புப் பூஜை நிகழ்வானது விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள விகாரையில் ஆரம்பமாகியதுடன் தேரர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக சுதந்திர சதுக்கத்தை வந்தடைந்தனர். அதனைத்தொடர்ந்து மகாசங்க தேரர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை ஆரம்பமாகிய…

  16. அமைதியை நிலைநாட்ட இலங்கையை முன்னுதாரணமாக கொள்ளப் போகிறதாம் ஆப்கானிஸ்தான்! – அந்நாட்டு அதிபர் கொழும்பில் தெரிவிப்பு. [Friday, 2014-03-07 09:51:44] சமாதானத்தை நிலைநாட்டுவதில் இலங்கையை, ஆப்கானிஸ்தான் முன்னுதாரணமாகக் கொள்ள முடியும் என இலங்கைக்கு விஜயம் மேற் கொண்டிருக்கும் அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தெரிவித்தார்.கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையும், ஆப்கானிஸ்தானும் வன்முறைச் செயற்பாடுகளால் பாதிக்கப்பட்ட நாடுகள். எனினும் இலங்கையில் தற்பொழுது சமாதானம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் சமாதானம் ஏற்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது. …

  17. தமிழக ஊடகமான தினமணியின் கருத்து அமைதியைத் தேடி இலங்கை அரசியலில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவதென ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, தேர்தல் சீர்திருத்தம், சிங்களர்-தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய இந்த நான்கு குறிக்கோள்களுக்காகவும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கட்சி என்று சொல்வதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தில் உள்ள கட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில், இலங்கை நாடா…

  18. இலங்கையில் நிரந்தர அமைதியையும் நீடித்த சட்ட ஆட்சியையும் நிலை நிறுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அமைதிப் படை இங்கு வரவழைக்கப்பட வேண்டும். இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் பகிரங்கக் கோரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். கிளிநொச்சியில் ஜெயகுமாரி, அவரது மகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் கைதுகள் தொடர்பில் பொலிஸார் நடந்துகொண்ட விதம் குறித்து அவர் தனது உரையில் விரிவாக எடுத்துரைத்தார். வடக்கு, கிழக்கில் எதற்கெடுத்தாலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்திப் பொலிஸார் மக்களை அடக்கி ஆள்வதை அவர் வன்மையாகக் கண்டித்தார். தமிழர்கள் இலங்கைப் பொலிஸாரால் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுத்தப்படுகின்றனர் என்பதனையும் நாடாளுமன…

  19. அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள யாழ் பஸ் நிலைய வியாபாரிகள் யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழிப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் அவர்கள் இந்தப் போராட்டத்தை இன்று காலை ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் மாநகர மத்திய பஸ் நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்படவுள்ளது. அதனால் அதன் பணிகளை ஆரம்பிக்க உள்ள நிலையில் பஸ் நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை…

  20. அமைதிவேண்டி நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தின் பின்னணி என்ன? மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலீசார் படுகொலைசெய்யப்பட்டதன் பின்னர் வடக்கில் யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,வவுனியா மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளும்,அமைதிவேண்டி நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் பின்னணி என்ன என்ற கேள்வி தமிழ்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மாவட்டங்களில் சிவில்,சமூக அமைப்புக்கள் பல இருந்தும் மக்கள் என்ற போர்வையில் பலரை அழைத்து சமாதானம் வேண்டியும் பயங்கரவாத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் நடைபெற்றுள்ளன இதன் பின்னணி என்ன? என்ற கேள்வி மக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. போரால் பாதி…

  21. தற்போது இலங்கை அரசின் பாடாய்ப் படுத்தி நிம்மதியைக் கெடுத்து நித்திரையை பறிக்கச் செய்கின்ற ஒரு விடயமாக பார்க்கப்படுவது ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணை ஆலோசனைக் குழுவின் செயல்பாடாகும். இக்குழு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், மிக மிக குறைந்த வேகத்தோடு, தனது இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பித்து இருக்கிறது. இதனால் இப்போது இலங்கை அரசின் அடிவயிற்றில் புளி கரையத் துவங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் ஜனநாயக அரசு என கூறிக் கொண்டு இருக்கும் இலங்கை அண்மைக் காலமாகவும், அசிங்கமான அறுவெறுக்கத்தக்க நிகழ்வுகளை கொழும்பில் அரங்கேற்றி வருகிறது. இது அதன் தோல்வியின் ஆரம்பப் புள்ளியாக நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகின்றது. இக்குழு அமைப்புத் தொடர்பான ஒர…

  22. அமைப்பாளர் பதவியில் இருந்து சந்திரிகாவை நீக்கியது சுதந்திரக் கட்சி சந்திரிகா பண்டாரநாயக்கவை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. அந்தவகையில், அத்தனகல்ல அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்கவை நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/73351

    • 2 replies
    • 609 views
  23. Published By: RAJEEBAN 29 MAR, 2024 | 12:22 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்…

  24. அமைப்புகள் மீதான தடை இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளைப் பாதிக்கும்! – கனடாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு. [Tuesday, 2014-04-15 17:59:10] சர்வதேச பொது அமைப்புக்கள் பலவற்றின் மீது இலங்கை அரசாங்கம் அண்மையில் கொண்டு வந்திருக்கும் தடை, ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதுடன், அது உடனடியாகவே மீளப் பெறப்பட வேண்டும் என்று கனேடிய எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கனடாவின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சியின் வெளிவிவகார நிழல் அமைச்சர் போல் டேவர் (Paul Dewar) மேலும் கருத்துத் தெரிவிக்கையில் "கனடாவில் இருக்கும் சில அமைப்புக்கள் உட்பட சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான இந்தத் தடை, இலங்கையில் பொறுப்புடைமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை பலவீனப்…

    • 2 replies
    • 640 views
  25. (நா.தனுஜா) எமது நாடு சுதந்திரமடைந்த போது இலங்கைக்குச் சமனாக இருந்த ஜப்பான் தற்போது பலமடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் பூகோள அமைவிட முக்கியத்துடன் பெருமளவான வளங்களையும் கொண்டிருக்கும் எமது நாடு வேகமான அபிவிருத்தியை ஏன் அடையமுடியவில்லை என்பதை நாமே சுயபரிசீலனை செய்து பார்க்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை துறைசார் சங்கங்கள் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் கலாநிதி நாத் அமரகோனின் 2 ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று மாலை கொழும்பிலுள்ள துறைசார் சங்கங்கள் அமைப்பில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: நீதியானதும், நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.