Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போரில் இறந்த உறவுகளை நினைவு கூரத் தடையில்லை! - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் [Friday 2015-05-15 08:00] நாட்டில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் போரின்போது இறந்த தமது உறவுகளை நினைவுகூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரலாம். அது அவர்களது உரிமை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில…

  2. கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பிய தமிழர் சடலமாக மீட்பு! கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பி வந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் தங்கி இருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அ. சுரேஸ்குமார் (வயது-33) என்பவரே உயிர் இறந்தவர் ஆவார். இவர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் வந்து இருந்தார். இவரது மனைவி இந்தியாவில் உள்ளார். இது படுகொலையா? தற்கொலையா? என்கிற புலனாய்வு விசாரணைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள். http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=15804:2010-12-16-18-02-12&c…

  3. உலகக் கிண்ண காய்ச்சலுக்குப் பின்னால்... கடந்த வாரத்தின் இறுதி நாட்களில் ஒருவித காய்ச்சல் தெற்காசியாவைப் பெரிதும் ஆட்டிப் படைத்தது. இது சூரியன் உச்சத்துக்கு வந்திருப்பதால் வந்த வெப்பக் காய்ச்சல் அல்ல. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்துக்கு இலங்கை- இந்திய அணிகள் தகுதி பெற்றதும் சூடுபிடிக்கத் தொடங்கிய காய்ச்சல் இது. கடந்த 2 ஆம் திகதி இரவு இந்திய அணி கிண்ணத்தைக் கைப்பற்றும் வரை இதன் வெப்பம் குறையவில்லை. இலங்கையும் இந்தியாவும் மோதிய அந்தப் போட்டி தெற்காசியாவில் வாழும் பெரும்பாலான மக்களைத் தன் வசம் கட்டிப் போட்டிருந்தது. இருதரப்பு அணிகளின் வெற்றிக்காக, அவற்றின் ரசிகர்கள் மட்டுமன்றிஇ அரசியல் தலைவர்களே கோவில் கோவிலாக ஏறிப் பிரார்த்தனை செய்தனர். இ…

  4. முக்கிய பிரமுகரை இலக்கு வைக்கும் நோக்கத்துடன் கொம்பனி வீதி தாக்குதல் [saturday January 05 2008 04:05:33 PM GMT] [யாழ் வாணன்] கொழும்பு கொம்பனி வீதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலானது மிக முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைக்கும் நோக்கம் கொண்டதாயிருந்ததாக பொலிஸார் கருதுகின்றனர். கடந்த புதன்கிழமை காலை அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மிக முக்கிய பிரமுகர் ஒருவரையே இந்த கிளேமோர் மூலம் இலக்கு வைக்கவிருப்பதாகவும் எனினும், அவர் குறித்த நேரத்திற்கு முன் அவ்விடத்தை கடந்துவிட்டதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இலக்குத் தவறியதையடுத்தே அப்பகுதிக்கு வந்த இராணுவ பஸ் மீது கிளேமோர் தாக்குதல் நடத…

    • 0 replies
    • 1.6k views
  5. ***எமது சொந்த முயற்சி சுயதணிக்கை செய்யப்படுகிறது.

    • 7 replies
    • 1.6k views
  6. கருணாவின் அடுத்த குறி ஆசாத் மௌலானாவா? கருணாவுக்கும் பிள்ளையானுக்குமிடையில் பிளவு உண்டாகியபோது ரி.எம்.வி.பி.யின் கட்சியிலிருக்கும் ரகு விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதாக கருணா அறிக்கைகளுடாக தெரிவித்திருந்தமை தெரிந்ததே. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிள்ளையானின் வேண்டுகோளுக்கமைய ரி.எம்.வி.பி. கட்சியை தன்னுடைய பெயரில் பதிவு செய்த ரகு என்றழைக்கப்படும் குமாரசாமி நந்தகோபன் தானே கட்சியின் தலைவரென்றும் கருணாவிற்கு இது தொடர்பாக முடிவெடுக்க எந்த அதிகாரமும் இல்லை என்றும் அறிவித்திருந்தார். இதேவேளை ரி.எம்.வி.பி.யின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா கருணாவை கட்சியிலிருந்து இடைநிறுத்தியதாக அறிவித்திருந்தார். இதை பல ஊடகங்களும் அவரது குரலை ஒலிப்பத…

    • 0 replies
    • 1.6k views
  7. யாழ். பருத்தித்துறை நீதிவானுக்கு சட்டம் சொல்லிக் கொடுக்கும் இந்திய துணைத் தூதுவர்! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 10:05 .யாழ். வடமராட்சிக் கடலுக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு இருக்கும் தென்னிந்திய மீனவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் துணைத் தூதரகம் தலையீடு செய்கின்றது என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. மேற்படி மீனவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரித்து வரும் பருத்தித் துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் மீது யாழ்ப்பாணத்தில் உள்ள துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர் என்று சாடப்பட்டு உள்ளது. மீனவர்கள் நூற்றுக்கணக்கானோர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்…

  8. இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் முகமாக தலைமன்னாருக்கு தனுஸ்கோடிக்கும் இடையிலான பாலம் அமைப்பது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மூன்று நாள் பயணமாக புதுடெல்லி சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன் போது நான்கு ஒப்பந்தங்களும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய மத்திய அமைச்சர் நிதின் கட்காரியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இன்று சந்தித்துப் பேசியுள்ளனர். இதன் போதே பாலம் அமைப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டத்திற்காக 5 பில்…

    • 12 replies
    • 1.6k views
  9. வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தன, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொல…

  10. இலண்டன் விஜயத்தின் போது எதிர்பாராத விதமாகச் சந்தித்த நெருக்கடிகளை அடுத்து 'பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலையில் அவசரமாக கொழும்பு புறப்பட்ட சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும், அவரது குழுவினரும் மலேஷியாவுக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றையே கொழும்புக்குத் திசை திருப்பி வந்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் போர்க் குற்றச்சாட்டின் பெயரில் இலண்டனில் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகிய உடனடியாகவே அவர்கள் கொழும்புக்கு விமானம் ஏறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் புறப்பட்ட சிறிலங்காவுக்குச் சொந்தமான 'சிறிலங்கன் எயார் லைன்ஸ்' விமானம் மலேஷியா ஊடாகவே கொழும்பு செல்வதாக இர…

  11. தற்கொடையாளர் மில்லரின் சிலையுடைப்பு - கோபத்தில் மக்கள் திகதி: 06.07.2010 // தமிழீழம் யாழ் வடமராட்சி நெல்லியடியிலுள்ள தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடைப் போராளி கப்டன் மில்லரின் நினைவுத் தூபியை சிறீலங்கா படையினர் உடைத்துள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995ஆம் அண்டு யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றியிருந்த சிறீலங்கா படையினர் அங்கிருந்த விடுதலைப் புலிகளின் நினைவுச் சின்னங்களை சிறுது சிறிதாக அழித்து வந்திருந்தனர். 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் இவை மீளக்கட்டப்பட்டிருந்தன. இவ்வாறு மீளக்கட்டியமைக்கப்பட்ட மில்லரின் நினைவுச் சின்னத்தில் காணப்பட்ட சிலையை சிறீலங்கா படையினர் ஏற்கனவே மீண்டும் உட…

    • 2 replies
    • 1.6k views
  12. பிரபாகரன் திரைப்படம் எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாக அதன் இயக்குனர் துஷார பீரிஸ் தெரிவித்துள்ளார். சென்னையிலுள்ள ஜெமினி ஆய்வுகூடத்தில் இந்த படத்தின் மூலப்;பிரதி சுருள் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதென்று குறிப்பிட்ட துஷார பீரிஸ், எனினும் இலங்கையிலுள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். புதிய மூலப் பிரதிகளை பெறும் நோக்கில் நவீன தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய பிரதிகள் இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் துஷார பீரிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை நீதிமன்றம் ஒன்…

    • 0 replies
    • 1.6k views
  13. தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் கோத்தபாய : தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த விதத்திலேனும் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் விடுதலைப்புலிகளால் கள்ளவாக்குகள் போடப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பபட்டவர்கள் என்பதை அனைவரும் அறிவர் எனவும் அவர் கூறியுள்ளார். கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு எதிராகவே பேசியதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். நாட்டை பிளவுப்படுத்துவது குறித்து பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த வழியிலேனும் நீக்கப்பட வேண்டும…

    • 4 replies
    • 1.6k views
  14. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சரவை இன்று(வெள்ளிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளது. இதற்கமைய, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாசார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்…

  15. Started by நேசன்,

    லண்டன் குறைடன் பகுதியில் அமைந்துள்ள தமிழ் பாடசாலையின் நத்தார் விழா நடை பெற்றது. பாடசாலை விழாத்தானே என்று போனால் அங்கு எல்லாவிதமான குடிவகைகளும் அளந்து அளந்து விற்கப்பட்டன. முன்னுக்கு பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் பின்னுக்கு அமோக மதுபான விற்பனை கடைசியாக டிஸ்கோ லயிற் போட்டு இருட்டுக்குள் ஒரே ஆட்டம் தான். சேலைகளும் சேர்ந்து ஆட்டம்தான். நிகழ்ச்சியின் இறுதியில் அறிவிப்பாளர் மேடைக்கு வந்தார். சொன்னார் மட்டக்களப்பு மக்களின் நல்வாழ்வுக்காக ஒரு சேலை ஏலம் போடப்படும் என்று அதில் வரும் பணம் அவர்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்தப்படும் என்று. நல்ல மது ஏற்றிவிட்டு நின்ற ஒருவர் 5 பவுனில் ஆரம்பித்த ஏலத்தை 40 பவுன் வரை கொண்டு சென்று தானே வாங்கினார். மற்றவர்கள் பலத்த கைதட்டல் மட்ட…

    • 3 replies
    • 1.6k views
  16. பாதயாத்திரைக்கு தயாராகும் ஐ.தே.க!!! ஜனநாயகத்தை வென்றெடுப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “நீதியின் குரல்” என்ற பாதயாத்திரை மூலமாக நாட்டை ஒரே சக்தியாக ஒன்று திரட்டவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. எதிர் வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி குறித்த பாத யாத்திரை கொழும்பிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த வஜிர அபேவர்தன, “கொழும்பு நகர சபை வளாகத்திலிருந்து ஆரம்பமாகும் நீதியின் குரல் என்ற மக்கள் பாத யாத்திரை மொரட்டுவை பானந்துரை அளுத்கம அம்பலன்கொட ஹிக்கடுவ காலி மாத்தறை தேவுந்தர மற்றும் கதிர்காமம் வரையிலும் அதன் பின்னர் கண்டி வரையிலும் பயணிக்கும். அநுராதபுரம் வரையிலும் க…

  17. இரண்டாம் உலக மகா யுதத்தின் போது ஜேர்மனியல் நடைபெற்ற படுகொலைகளை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகள் எவையும் இலங்கையில் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் பலியாகும் சந்தர்பங்களை கருத்தில் கொண்டு இன அழிப்பு இடம்பெறுவதான தோற்றப்பாட்டை ஏற்படுத்த முயல்வது தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அரசமைப்பிற்கு இணையான ஒரு தீர்வு திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டில் இருந்து எழும் தமிழீழ ஆதரவுக் குரல்களை இல்லாதொழிக்க முடியும் என்றும் தமிழ் நாட்டு மக்கள் அனுபவிக்காத உரிமைகள் எதனையும் இலங்கையில் வாழுத் தமிழர்கள் அனுபவிக்க…

    • 6 replies
    • 1.6k views
  18. ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2011 15:35 | சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்களின் வருகையுடன் உணர்வுபூர்வமாக நடந்துள்ளது. மே 17 இயக்கத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழ் உணர்வுள்ள கட்ச்சிகளும்,அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்திருந்ததோடு மட்டுமல்லாது இந்த நிகழ்வுக்கும் கட்சி பேதமின்றி ஒரு குடையின் கீழ் இந்த நிகழ்வை நடத்திமுடித்துள்ளமை சிறப்பே. http://youtu.be/AIicQFW8Pcc http://youtu.be/Sry8EpKXUKU http…

  19. கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியமையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் : இந்தியப் பிரதமர். கொழும்பிலுள்ள விடுதிகளிலிருந்து ஆயுதமேந்திய பொலிஸாரினால் தமிழர்கள் வெளியேற்றப்பட்டது, அவர்களின் உரிமைகளை மீறும் செயலென இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களும் வாழ்கின்றார்கள், அவர்களும் அந்நாட்டு பிரஜைகள் என்று குறிப்பிட்டுள்ள இந்தியப் பிரதமர், அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனியில் இடம்பெற்ற ஜி-8 மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் புதுடில்லியில் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது நேற்று சனிக்கிழமை இதனைத் கூறினார். கொழும்பில் இருந்து தமிழர்கள் …

  20. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த, அரசாங்கத்தரப்பில் உள்ள சிலர் முயற்சிப்பதாக கருணா தெரிவித்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்திதாளுக்கு அவர் வழங்கிய செவ்வியில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த, அரசாங்கத்தில் உள்ளோர் முயற்சிக்கும் விடயம், ஜனாதிபதிக்கு தெரியாது என குறிப்பிட்டுள்ளார். தாம் பிரித்தானியாவுக்கு போலியான கடவுச்சீட்டின் மூலம் சென்றது, தமது மனைவியையும் பிள்ளைகளையும் பார்ப்பதற்காகவே என குறிப்பிட்டுள்ள அவர், தமக்கு அங்கு அடைக்கலம் கோரும் எண்ணம் இருக்கவில்லை என தெரிவித்துள்ளார். பிரித்தானிய அதிகாரிகளின் விசாரணைகளின் போது போலியான கடவுச்சீட்டை தமக்கு தயார்ப்படுத்தி தந்தது பாதுகாப்பு அமைச்சின் செயல…

    • 2 replies
    • 1.6k views
  21. கடந்த ஒக்தோபர் 13 இல் நாம் (TCWA - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) விடுத்த ஊடக அறிக்கை வாயிலாக -- ரொறன்ரோ மாநகர அவைக்கு வட்டாரம் 42 இல் போட்டியிடும் நீதன் சண் அவர்களுக்கும்; -- ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கு வட்டாரம் 22 இல் போட்டியிடும் அஷ்வின் பாலமோகன் அவர்களுக்கும்; வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைக்குமாறு கேட்டிருந்தோம். இப்போது மார்க்கம் நகரஅவைக்கும் ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியத்துக்கும் போட்டியிடும் கீழ்க்கண்ட வேட்பாளர்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்த அவர்களை வெற்றிவாகை சூட வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தீபன் விக்னேஸ்வரன் - ரொறன்ரோ மாவட்ட கல்வி அறங்காவல் வாரியம் (வட்டாரம் 21) பார்த்தி கந்தவேள…

    • 17 replies
    • 1.6k views
  22. சிறிலங்காவுக்கு போர்க் கருவிகளோ ஆயுதங்களோ இந்தியா அனுப்பவில்லை என்று பிரதமரும் அமைச்சர்களும் எப்போதோ தெரிவித்துவிட்டனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் கருணாநிதி நேற்று சனிக்கிழமை பதிலளித்தார். இலங்கை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு: போர் முடிந்து இலங்கையிலே பல மாதங்கள் ஆன போதிலும், இன்னும் மூன்று லட்சம் தமிழர்கள் திறந்தவெளி சிறைச்சாலையில் வாழ்கிற சூழ்நிலை பற்றி இந்திய அரசுக்கு நீங்கள் வலியுறுத்துவீர்களா? பதில்: நாங்கள் இந்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி கொண்டு வருகிறோம். இந்திய அரசு இதிலே இன்னும் அதிகமாக…

  23. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஐ.நா., அறிக்கை புதியதலைமுறையிடம் கிடைத்துள்ளது. ஐ.நா., தகவல்:மனித உரிமைகள் மீறல் குறித்து இலங்கை அரசு முழுமையான விசாரணை நடத்தவில்லை என்றும் புலம் பெயர்ந்தவர்களை குடியமர்த்தும் பணி இலங்கையில் முழுமையாக நடைபெறவில்லை. எல்எல்ஆர்சி.,யின் ஒரு சில பரிந்துரைகளை மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா பரிந்துரைகள்: * போருக்கு பின்னால் காணாமல் போனவர்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை. * கைதான விடுதலைப் புலிகளை விசாரிக்க சிறப்பு ராணுவ நீதிமன்றம் அமைக்க வேண்டும். * சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். * நேர்மையான நடவடிக்கைகளால் மட்டுமே உரிய நிவாரணம் கிடைக்கும். * ச…

    • 1 reply
    • 1.6k views
  24. சிறிலங்காவுக்கான இந்தியாவின் ஆயுத உதவிகளைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றம் முன்பாக தமிழ்நாட்டின் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று பேரெழுச்சியான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

  25. http://www.yarl.com/videoclips/view_video....f761d2277d853a9

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.