ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
அம்பாறை மாவட்ட அரசியல் களம் - கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது . அரசியல் கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது. முரண்டு பிடித்துக் கொண்டு நின்றவர்களையெல்லாம் பிடித்துக் கொண்டுவந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவரின் அரசுக்கு முண்டு கொடுக்க வைத்துள்ளார். ஆக பாம்புகளும், கீரிகளும் ஒரே பாசறைக்குள் கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தம்! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி வரை சென்று தமிழ்ச்செல்வனைக் கண்டு பேசி வந்த பெ. சந்திரசேகரன், அவரின் பரம வைரி ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை மிக மோசமான பே…
-
- 0 replies
- 795 views
-
-
அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் திட்டவரைபை சமர்பித்தவர்களை சந்திக்கிறார் அரசாங்க அதிபர் ! kugenDecember 31, 2022 (நூருல் ஹுதா உமர்) அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன்காரணமாக இந்த வட்டார பிரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிதாக எல்லைநிர்ணய அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். தேசிய எல்லை நிர்ணய க…
-
- 0 replies
- 195 views
-
-
அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவிக்கு கொலை அச்சுறுத்தல்! தமக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்படடோர் உறவுகளின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள காணாமல் அக்கப்பட்டோர் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஊடாக வெளிநாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று மீண்டும் இயக்கத்தினை வளர…
-
- 0 replies
- 172 views
-
-
அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து தனிச்சிங்களத்தில் கடிதங்கள்! மார் 3, 2013 அம்பாறை மாவட்டத்தில் இருந்து தமிழ் பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதம் தனிச்சிங்களத்தில் அனுப்பிவைக்கப்படுவதாக பிரதேச செயலக தலைவர்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழ்மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் மாவட்ட செயலகத்தில் இருந்து அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும்,கடிதங்களும் தனிச்சிங்களத்தில் அனுப்பப்படுவதால் தாம் மொழிப்பிரச்சனையினை எதிர்கொள்வதாக பிரதேச தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தின் அரசாங்கள அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சிங்கள இனத்தவர்களாக காணப்படுகின்றார்கள் இதனால் தமிழ்பேசும் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் கடிதங்கள் த…
-
- 0 replies
- 237 views
-
-
இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்திலுள்ள தமிழ் கிராமொன்றில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பான சர்ச்சைக்கு இன்று அரசாங்க அதிபரால் கூட்டப்பட்ட கூட்டத்திலும் தீர்வு காணப்படவில்லை. இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை பௌத்த குடியிருப்புகளே இல்லாத இறக்காமம் பிரதேசத்திலுள்ள மாயக்கல்லி மலை மீது கடந்த சனிக்கிழமை அம்பாரை நகரிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளினால் இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்திலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம்களினாலும் தமிழ் , முஸ்லிம் அரசியல் தலைமைகளினாலும் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்க அதிபரால் மாவட்ட செயலகத்தில் இந்த சிறப்பு கூட்டம் ஏற்ப…
-
- 2 replies
- 583 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன் கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை நடாத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை ஏற்படுள்ளதாக தெரிவிக்கின்றனர். பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடந்த சில வாரங்களாக கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினாலும், நீரோட்டத்தினாலும் மீன்பிடி குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக வலைகள் வேறு திசைக்கு இழுத்து செல்லப்படுவதனால் தோணிகளை கரையயேற்றுவதற்கு சிரமப்படுவதாக க…
-
- 0 replies
- 370 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் 12 மாதகாலங்களில் 191 படையினர் பலி! 247 படையினர் காயம். புதன், 31 டிசம்பர் 2008, 14:58 மணி தமிழீழம் [செய்தியாளர் முகிலன் ] அம்பாறை மாவட்டத்தில் 2008ம் ஆண்டில் சிறிலங்கா படைக்கும் ஒட்டுக்குழுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் 7 ஒட்டுக்குழு உட்பட 198 படையினர் பலி 5 ஒட்டுக்குழு உட்பட 252 படையினர் காயமடைந்துள்ளனர். கடந்த 01-01-2008 தொடக்கம் 31-12-2008 வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்திலும் அதனை சூழவுள்ள வனப்பகுதி உள்ளிட்ட சில பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறிலங்கா படையினரது விபரங்கள் விசேட அதிரடிப்படையினரது எண்ணிக்கை-123, இராணுவத்தினரத…
-
- 0 replies
- 614 views
-
-
-வி.சுகிர்தகுமார், எம்.எஸ்.எம்.ஹனீபா அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில்; கடந்த 24 மணித்தியாலத்தினுள் 169 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பொத்துவில் வானிலை அவதான நிலைய உத்தியோகத்தர் தா.சதாநந்தம் தெரிவித்தார். இதற்கமைவாக, ஞாயிற்றுக்கிழமை காலை(7) 8.30 மணி முதல் திங்கட்கிழமை காலை 8.30 மணி வரைக்குமான 24 மணித்தியாத்துக்குள் 169 மில்லி மீற்றர் மழைவீழச்சி பதிவாகியுள்ளது. இம் மழைவீழ்ச்சியானது, இழுக்குச்சேனையில் 72.2 மில்லி மீற்றரும் சாகாமத்தில் 64.5 மில்லிமீற்றரும் அதி கூடிய மழைவிழ்ச்சி பதிவுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மழைக் காரணமாக மக்களது இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடுகள் வீதிகள் என்பன முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி…
-
- 0 replies
- 295 views
-
-
[size=4]2012ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாஷாலி 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.[/size] [size=4]இம்மாணவி அக்கரைப்பற்று 7ம் பிரிவு, நெசவு நிலைய முன்வீதியைச் சோர்ந்த கட்டிடக் கலைஞரான கனகசபேசன் மற்றும் ஆசிரியை யோகேஸ் தம்பதிகளின் புதல்வியுமாவார்.[/size] [size=4]'[/size] [size=4]இதேவேளை இப் பாடசாலையில் தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா தெரிவித்தார்.[/size] [size=4] [/size] [size=4]படம் - அததெரண[/size] …
-
- 5 replies
- 548 views
-
-
[size=3][size=4]அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய 44 கிராமங்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்ஸிங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான முஸ்ஸிம் கிராமங்களுக்கு அருகில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற சலவைத் தொழில், சிகை அலங்காரம் செய்பவர்கள் போன்றவர்கள் வாழ்ந்த பகுதியே கூடுதலாக முஸ்ஸிங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ் பகுதிகளின் எல்லையில் மதம் மாற்றப்பட்ட தமிழர்களை குடியமர்த்தி தமிழர்க்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்புக்கான நடவடிக்கைகளை முஸ்ஸிங்கள் மேற்கொண்டுவருவதாக அம்பாறை மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். சிங்களவர்களினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் தமிழர்களின் சமய வழிபாட்டுத் தளங்கள்…
-
- 0 replies
- 444 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் அடை மழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் அடை மழையால் கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு உள்ளிட்ட தாழ்நிலப்பகுதிகள், மற்றும் வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கரையோரப்பிரதேசங்களில் உள்ள சில குடியிருப்புகளும் பாதிக்கப்பட்ட நிலையில் மக்களின் அன்றாட நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏறடபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. நேற்றிரவு முதல் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் என்பதுடன் வீதிகள், வயல் வெளிகள் உள்ளிட்ட பகுதிகளும் வெள்ளத…
-
- 0 replies
- 335 views
-
-
தம்புள்ளை புனித பூமியிலுள்ள பள்ளிவாசலை அகற்றுமாறு பௌத்த பிக்குகள் விடுத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய தினம் (26.06.2012) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதனால், அம்பாறை மாவட்டத்திலுள்ள சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தாவூர், அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, பொத்துவில், மற்றும் அட்டாளைச் சேனை ஆகிய பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன இதனால், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள், மூடப்பட்டுள்ளதுடன் பஸ் போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவி…
-
- 0 replies
- 377 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு : காரைதீவில் சிவில் அமைப்பு கூட்டத்தில் தீர்மானம் ! kugenOctober 4, 2024 (வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஏழு தமிழ் தேசிய கட்சிகள் ஒரே குடையின் கீழ் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிவில் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (4) வியாழக்கிழமை இரவு காரைதீவு பொது நூலக கட்டிடத்தில் இடம் பெற்ற இக் கலந்துரையாடலில், இலங்கை தமிழரசுக்கட்சி ,ரெலோ, புளட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஜனநாயக முன்னணி , ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடக…
-
- 3 replies
- 201 views
- 1 follower
-
-
அம்பாறை மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பலர் மஹிந்தவுக்கு ஆதரவு இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல மக்கள் பிரதிநிதிகள் மஹிந்த ராஜபக்ஷகவுக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்டத்தில் பலர் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகவே செயல்படுவது என அம்பாறை மாவட்டத்திலுள்ள சிங்கள பிரதேச உள்ளுராட்சி சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவர்களும் உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இந்த ம…
-
- 0 replies
- 436 views
-
-
சுமார் நான்காயிரம் இந்து மக்கள் மத மாற்றம் ; இனி மதம் மாற இடமளியேன்! அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் நான்காயிரம் இந்து மக்கள், மத மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். மத மாற்றம் இனிமேலும் இடம்பெறாத வகையில், அனைத்துக் கோவில்களும் ஆரம்பக் காலத்தைப் போன்று அறத்தைப் போதிக்கும் மற்றும் கலைக்கூடங்களாக மாற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதர் சுவாமி கோவில் வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட திருமூலர் திருமடத் திறப்பு விழா, சனிக்கிழமை (27) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு …
-
- 1 reply
- 567 views
-
-
Published By: VISHNU 06 OCT, 2024 | 09:29 PM அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் சுமந்திரன் தெரிவித்தார். இன்று கட்சியின் நியமன குழு கூடிய அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார். சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தனது அம்பாறை மாவட்ட குழு தீர்மானம் எடுக்கவில்லை எனவும் அவர்கள் தற்போது நமது கட்சியின் செயலாளருக்கு தனித்து போட்டியிட வேண்டும் என கோரிதன் பிரகாரம் தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தை தனித்து போட்டியிடும் எனவும் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் தேசிய கூட்டணி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில…
-
- 3 replies
- 237 views
- 2 followers
-
-
அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி அம்பாறை மாவட்டத்தில் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மழைவீழ்ச்சி பதிவாகிய உள்ளமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் கடந்த பல மாதங்களாக வரட்சியான காலநிலை நிலவி வந்த வேளையில் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை (16) மாலை முதல் திடீரென பெய்து வருகின்றது. இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மாலை பெய்த பலத்த மழையின் காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கியுள்ளன. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வரட்சி நிலவியால் மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.அம்பாறை மாவட்டத்தில் வரட்சி நீடித்ததால் விவசாயச் செய்கை மேட்டு நிலப் பயிர்ச் செய்கை போன்றன வெகுவாகப் பாதிக்கப்பட்டன. ந…
-
- 1 reply
- 371 views
-
-
அம்பாறை மாவட்டம் முஸ்ஸிம் பகுதிகளுக்குச் வேலைக்காக செல்லும் தமிழ் வறிய குடும்பங்களை கட்டாயப்படுத்தி மதமாற்றும் நடவடிக்கையில் முஸ்ஸிம் பள்ளிவாசல்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கல்முனைஇ அட்டப்பள்ளம் சாய்ந்தமருது நிந்தவூர் சம்மாந்துறை போன்ற பகுதிகளுக்கு அரிசி ஆலை வேலை செங்கல் அறுப்பு வேலை சில பகுதிகளில் துணிக்கடைகளில் வேலைக்கு செல்பவர்களை அவர்களின் வறுமையை ஒழிப்பதாக தெரிவித்து இஸ்ஸாம் மதத்திற்கு மாற்றியுள்ளதாக தெரியவருகிறது. நைனாக்காடு பகுதியில் செங்கல் அறுப்புத் தொழிலுக்கு சென்ற குடும்பங்கள் இவ்வாறு மதம் மாற்றப்பட்டு அவர்களுக்கு அப்பகுதியில் சிறிய வீடுகளை அமைத்துக் கொடுத்த பள்ளிவாசலும் அமைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான மக்கள் வறுமைக் கோட்டி…
-
- 32 replies
- 4.5k views
-
-
அம்பாறை மாவட்டத்தில்... பொதுமக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில்... மோதல் -11 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 16 பேர் காயம்! பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் 16 பேர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு 11 .30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த காவலரணில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கி…
-
- 0 replies
- 246 views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் பிள்ளையான்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை [Friday January 25 2008 05:49:59 PM GMT] [Naffel] அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அக்கரைப்பற்று இராம கிருஸ்ண வித்தயாலயத்துக்கு அருகில் உள்ள சந்தியில் இருந்து 2 பிள்ளையான் குழு உறுப்பினர்கள் ஆலையடிவேம்பில் உள்ள தமது அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது இவர்களை மோட்டார் சைக்கிலில் தொடர்ந்து வந்த ஒருவர் இவர்கள் மீது துப்பாக்கிசூட்டை நடத்தவே ஒருவர் ஸ்தல…
-
- 0 replies
- 1k views
-
-
அம்பாறை மாவட்டம் சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியில் அதிர்வு பிப் 22, 2013 அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகளை அடையாளம் கண்டுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவிக்கின்றது. சேனாநாயக்க சமுத்திர சரணாலாய பகுதியிலிருந்து இந்த ஒலி அலைகள் எழுவதாக பணியகத்தின் தலைவர் என். பீ். விஜயானந்த குறிப்பிட்டார். வடினாகலயை அண்மித்த பகுதிகளில் நில அதிர்வுகளின் போது ஏற்படுகின்ற ஒலி அலைகள் அதற்குரிய மானிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இயற்கையான நில அதிர்வுகளின்போது எற்படுகின்ற ஒலி அலைகளை மானிகளில் அளவிட முடியாது எனவும் அவர் கூறினார். இதன் காரணமாக இந்த நில அதிர்வுகள் மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக இருக்கலாம் என்ற சந்தேக…
-
- 1 reply
- 533 views
-
-
அம்பாரை மாவட்டத்தில் மூவின மக்கள் தற்போது வாழ்ந்து வந்தாலும் கடந்த பல வருடங்களுக்கு முன்னால் இது தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மண் என்பதை மற்ற சமூகங்கள் மறந்துவிடக்க கூடாது என்பதுடன் கடந்தகால யுத்த சூழ்நிலைகளை மையமாக வைத்து தமிழர்களின் தாயகப் பூமியான இம் மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு உரித்தான வளங்கள் அனைத்தையும் மற்ற இனங்களால் அபகரிக்கப்பட்டு வந்துள்ளது எனவே எஞ்சியிருக்கும் வளங்களையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதற்கு அம்பாரை மாவட்ட தமிழர்வாழ் உரிமைகள் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என அதன் தலைவர் எஸ். சசிக்குமார் தெரிவித்தார் திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதகளை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெ…
-
- 1 reply
- 474 views
-
-
இலங்கையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு காரணமாக அந்த பிரதேசத்தில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பொது மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படை வீரர்களுக்குமிடையிலான முறுகல் நிலையின் போது நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் இந்த ஹர்த்தால் மற்றும் கடையடைப்புக்கான அழைப்பு பிரதேச இளைஞர் அமைப்பொன்றினால் விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் ஒன்றான நிந்தவூர் பிரதேசத்தில் அண்மைக்காலமாக இரவு நேரங்களில் வீடுகளுக்கு கல் வீச்சு மற்றும் வீட்டுக் கதவுகளை தட்டுதல் போன்ற அச்சுறுத்தல் செயல்பா…
-
- 5 replies
- 515 views
-
-
அம்பாறையில் சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் பெரும் முகாம் கைப்பற்றப்பட்டது குறித்து பெரிதாகப் பிரச்சாரம் செய்தது சிறீலங்கா அரசு. அந்த முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இருந்ததாகவும் முகாம் பகுதியில் போதைப் பொருள் உற்பத்திக்குப் பயன்படும் செடிகள் காணப்பட்டதாகவும் யானைகளின் உடற்பாகங்கள் இருந்ததாகவும் சொல்லி பெரிய ஒரு கதையே அளந்து புலிகளைப் சிறிய பயங்கரவாதக் குழுவாகக் காட்ட பகீரத முயற்சி செய்துள்ளது. அவை அதிரடிப்படை அமைத்துக் கொடுத்த கருணா குழு முகாம்கள் போல் தெரிகிறது. மூன்னர் இந்திய அமைதிப்படை யாழ் நகரில் ஒட்டுக்குழுக்கள் தங்க சித்திரவதை செய்ய அசோகா கொட்டல் பகுதியில் இப்படி ஒரு முகாமைப் பரிகரித்து வந்தது. இது குறித்து ரெயிட்டருக்கு விளக்கிய இளந்திரையன் அப்படி முக…
-
- 0 replies
- 886 views
-
-
06 JUN, 2023 | 09:58 AM அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை தொகுதி முன்னாள் இலங்கைத்தமிழரசுக்கட்சி தலைவரும், பாண்டிருப்பை வதிவிடமாக கொண்டவருமான மருத்துவர் தோமஷ் தங்கத்துரை வில்லியம் அவர்கள் இன்று(06/06/2023) காலை காலமானார். https://www.virakesari.lk/article/157026
-
- 0 replies
- 544 views
- 1 follower
-