ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142848 topics in this forum
-
கோமாளித்தன அரசியலுக்கா 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன! யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் மணிவண்ணன் கேள்வி இதுவரை மக்கள் ஆதரித்துவந்த தரப்புக்கள் தொடர்ந்தும் கோமாளித்தன அரசியல் செய்வதற்கு இடமளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் இவ்வாறு கோமாளித்தன அரசியல் செய்வதற்கா கடந்த 30 வருடங்களாக இரத்தங்களும் சதைகளும் ஆகுதியாக்கப்பட்டன எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை …
-
- 0 replies
- 116 views
-
-
படுகொலைகளும் சிங்கள ஊடகங்களும் யாழ் செம்மணியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி,புங்குடுதீவு தர்சினி படுகொலையினை,நாவலப்பிட்டி உமாதேவி படுகொலையினை, திருகோணமலை மாணவர் படுகொலையினை அல்லைப்பிட்டி பொதுமக்கள் படுகொலையினை, வடமுனையில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களை மற்றும் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் வங்காலை தோமஸ்புரியில் இடம்பெற்ற படுகொலையென வட,கிழக்கில் இடம்பெறும் படுகொலைகளை வகைதொகையின்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை இன்று ஊடகங்களும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டனர். சம்பவமொன்றினைப் பின் தொடர்ந்து செல்லுதலே ஊடகத்தின் பொறுப்பு. இச்சம்பவங்களினூடாக அவை அக்கடமைகளிலிருந்தும் தவறிவிட்டன.எது எவ்வாறிருப்பனும் இச்ச…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்ப் பெண்களின் பரிதாப நிலை தொடர்கின்றது அனலை நிதிஸ் ச. குமாரன் சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை புலிகளிடம் இருந்து விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளதாக தம்பட்டம் அடித்து உலக நாடுகளிடம் இருந்து ஆதரவைப் பெற பல பிரயத்தனங்களை எடுக்கின்றது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்விலோ குறிப்பாக தமிழ் பெண்களின் வாழ்க்கையில் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. மாறாக தமிழ் பெண்கள் போர்க் காலத்தில் எவ்வாறு துன்பங்களை அனுபவித்தார்களோ, அதைவிட பல மடங்கான பிரச்சினைகளை இன்று அனுபவிக்கின்றார்கள். இவைகள் அனைத்தையும் சிறிலங்கா இராணுவமும், அதனுடன் இயங்கும் கூட்டுக்குளுக்களுமே செய்கின்றன. கற்பலிப்புக்களும், கடத்தல்களும், கப்பம் பெறுவதுமாக நிகழ்வுகள் தொடர்கதையாக உள்ளது. எப்போ தண…
-
- 0 replies
- 910 views
-
-
Nov 7, 2010 / பகுதி: செய்தி / வடக்கு கிழக்கில் முழுவதும் சிங்கள மொழி மிருகவைத்தியர்கள் வடகு கிழக்கில் தற்போது நியமிக்கபட்டுவரும் அனைத்து மிருக வைத்தியர்களுக்கான நியமனங்களும் சிங்கள மிருகவைத்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. குறிப்பாக வட மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள மிருக வைத்தியர்கள் அனைவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது பெரும் அநீதி என வன்னி மாவட்ட கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் சுகாதார அமைச்சர் மைத்திரி பால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். வட மாகாணத்தில் தமிழ் மக்களே செறிந்து வாழ்கின்றனர். அங்கு தகுதி வாய்ந்த மிருக வைத்தியர்கள் தொழில் இன்றி இருக்கின்றனர். தமிழ் மக்கள் தங்களது பிரச் சினைகளை சிங்கள மிர…
-
- 2 replies
- 347 views
-
-
கொய்யாத்தோட்டம் பழைய பூங்கா வீதி சிறுவர் நீதிமன்றத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 19வயதுடைய அன்ரன் செலஸ்ரா என்ற இளம்பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு 10 மணியளவில் உயிரிழந்ததாக இளம்பெண்ணின் கணவர் பொலிஸாரிற்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு இன்று காலை சென்று விசாரணைகளை மேற்கொண்ட பதில் நீதிவான் மு.திருநாவுக்கரசு பிரேத பரிசோதனைக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார் . மேலும் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கடந்த 6…
-
- 0 replies
- 232 views
-
-
தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும்: இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தமிழ்ப் படைகளின் இயல்பு பாரிய ஆபத்து வரும்போது சிலிர்த்து எழும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (09.07.06) ஒளிபரப்பாகிய நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளந்திரையன் தெரிவித்த கருத்துகளின் எழுத்து வடிவம்: சிறிலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு இயந்திரங்களில் ஒன்றுதான் அரச படைகள். அந்த அரச படைகள் தங்களுக்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளன. அதாவது தீர்வுத் திட்டமானது சிங்களவருக்குச் சாதகமாக அமைய வேண்டும் என்பதில் தங்களின் பங்களிப்பு குறித்து தெளிவாக…
-
- 0 replies
- 940 views
-
-
புகைப்படங்களை சாட்சியமாக ஏற்பதா ஐ.நா நிபுணர்கள் குழுவே தீர்மானிக்க வேண்டும் : ஐ.நா பிரதி பேச்சாளர் வீரகேசரி இணையம் 11/14/2010 11:04:13 AM இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெற்றுள்ளமையை பெருமளவிலான புதிய புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக இன்னர் சிட்டி பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வியொன்றையும் இன்னர் சிட்டி பிரஸ் கேட்டுள்ளது. இதனை சாட்சியமாகக் கொண்டு செயலாளர் நாயகத்தின் மூவரடங்கிய நிபுணர்கள் குழு இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை குறித்து பரிசீலிக்க முடியுமா அல்லது பரிசீலிக்கப்படுமா என்பதே அந்தக் கேள்வி…
-
- 0 replies
- 543 views
-
-
அம்பாறையில் 98,914 பேர் வாக்களிக்கவில்லை.! அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 98ஆயிரத்து 914பேர் வாக்களிக்கவில்லையென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் வாக்களிக்கத்தகுதியான 5லட்சத்து 673வாக்காளர்களுள் 4லட்சத்து ஆயிரத்து 759 வாக்காளர்களே வாக்களித்துள்ளனர். அதன்படி 98914 பேர் வாக்களிக்கவில்லை. அதேவேளை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் 20 சபைகளுக்குமான தேர்தலில் வாக்களித்தவர்களில் 4 ஆயிரத்து 105 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 231 views
-
-
மூதூரில் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் போராட்டம் Posted on September 12, 2022 by தென்னவள் 14 0 கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் எனும் தொனிப் பொருளில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ள செயல் திட்டத்தின் 43ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் – மல்லிகைத்தீவு பிரதேசத்தில் இன்று மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்தே இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது திருகோணமலை மாவட்ட பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எமக்கு நிரந்த…
-
- 0 replies
- 197 views
-
-
சனிக்கிழமை, 20, நவம்பர் 2010 (23:11 IST) இலங்கைக்கு கள்ளத்தோணியில் தப்ப முயன்ற 3 அகதிகள் கைது இலங்கை சங்குமால் கடற்கரையில் கியூ பிராஞ்சு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன், கென்னடி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முக வேல், காவலர் நாராயணன் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு நாட்டுப் படகில் 3 பேர் இருப்பதை பார்த்தனர். அவர்களை மடக்கி விசாரித்தபோது அவர்கள் இலங்கை அகதிகள் என்றும் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த தனுஷன், பிரசன்னா, அழகர் என்ற கமல் என்றும் தெரியவந்தது. அவர்கள் கடந்த 2006, 2007-ம் ஆண்டு களில் அகதிகளாக தமிழகம் வந்தனர். தங்கள் பெயரை பதிவு செய்து சென்னையில் தங்கி இருந்தனர். இவர்கள் 3 பேரும் இலங்கைக்கு தப்பிச் செல்ல முடிவு செய்தனர். இதற்காக ராமேச…
-
- 1 reply
- 399 views
-
-
”அரசியல் நெருக்கடிக்கு இதுதான் தீர்வாம்” கூறுகிறார் கலகொட அத்தே ஞானசாரதேரர் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையானது விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக அமையக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள பொதுபல சேனா அமைப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் இரண்டு வருடகாலம் ஆட்சியை முன்னெடுக்க வாய்ப்பு அளிப்பது நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் ச…
-
- 0 replies
- 186 views
-
-
குப்பிளானில் மரவெள்ளி தோட்டம் ஒன்றை வைத்து பிழைப்பு நடத்தி வரும் குடும்பஸ்தர் ஒருவர், வேலைக்காரியோடு பல காலமாக சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். மரவெள்ளி தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதாக கூறிச் சென்று, அங்கே வேலை பார்க்கும் வேலைக்காரியோடு சல்லாபமாக இருப்பது இவர் வழக்கம். இச்செய்தி மனைவியின் காதுகளுக்கு எட்டியதே இல்லை. சம்பவ தினமான நேற்று முன் தினம் மனைவி திடீரென குறித்த மரவெள்ளி தோட்டத்திற்கு சென்றுள்ளார். கணவர் வேலைக்காரியோடு சல்லாபாக இருந்ததை கண்டே தாக்கியுள்ளார். இத் தாக்குதலை கணவர் சற்றும் எதிர்பாக்கவில்லையாம். மரவெள்ளி தோட்டத்தில் புல் பிடுங்க, நீர் பாச்சவென் இவர் இளம்பெண்ணொருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார். இந்த நிலையில், கடந்த வாரம் பகல் வேளையில் தோட்டப்பக்கம் எதே…
-
- 14 replies
- 1.5k views
-
-
Dec 1, 2010 / பகுதி: செய்தி / சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர் பெண் ஊடகவியலாளர் சிறீலங்கா இராணுவத்தால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இரு இளம் தமிழ் பெண்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான மேலதிக ஆதாரங்களை சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டிருந்தது. அதில் இளம் பெண்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு, பின்னர் இராணுவத்தினர் ரீ-56 ரக துப்பாக்கிகளால் அருகில் இருந்து சுட்டுப் படுகொலை செய்யும் காணட்சிகள் அடங்கியிருந்தன. படுகொலை செய்யப்பட்ட இரு பெண்களில் ஒருவர் 27 வயதான தர்மதுரை சங்கீதா (சோபா) எனப்படும் இ…
-
- 0 replies
- 711 views
-
-
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனான வவுனியா, கனகராயன்குளம், சின்னடம்பன் பகுதியைச் சேர்ந்த யோகநாதன் நிரோஜன் (வயது 25) பயங்கரவாத புலனாய்வுத் துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவனின் பெற்றோர் இன்று வியாழக்கிழமை வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் மாணவனின் தந்தையான எஸ்.யோகநாதன் தெரிவிக்கையில், எனது மூத்த மகன் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான மற்றும் மொழிகள் துறையில் 3ஆம் வருட மாணவனாக கற்று வருகின்றார். தனக்கு லீவு எனக் கூறி கடந்த 5 நாட்கள் சின்னடம்பனில் உள்ள எமது வீட்டில் நின்றுவிட்டு, பரீட்சை இருப்பதாகத் தெரிவித்து கடந்த சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகம் சென்றிருந்தார். அங்கு பரீட்சை எழுதிக் கொண்டிரு…
-
- 0 replies
- 236 views
-
-
கொழும்பு அரசு ஒதுக்கும் நிதி விவரத்தை வெளிப்படுத்துக!! கொழும்பு அரசு ஒதுக்கும் நிதி விவரத்தை வெளிப்படுத்துக!! கொழும்பு அரசிடம் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது?. ஒதுக்கப்படும் நிதி பிரதேச செயலகங்களுக்கு என்ன திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கபடுகின்றது?. இந்த நிதி அறிக்கையை யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா கோரிக்கை விடுத்தார். …
-
- 0 replies
- 199 views
-
-
சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் உயிர் அச்சுறுத்தல்! தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘நானும், சாணக்கியனும் நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக நேற்று நண்பகல் நாடாளுமன்றத்தில் இருந்து தனித்து வாகனத்தில் வெளியேறியிருந்தோம். இதன்போது எம் இதுவரையும் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்தொடர்ந்து வருவதனை எங்களது பாதுகாப்பு அதிகாரிகள் அவதானித்துள்ளனர். கிழக்கு மாகா…
-
- 5 replies
- 630 views
-
-
சிறீலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஐந்து மேஜர் ஜெனரல் தர அதிகாரிகளை தவிர ஏனைய இராணுவ அதிகாரிகளை சிறீலங்கா அரச தலைவரின் புலனாய்வுத்துறையினர் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: மேஜர் ஜெனரல் சாகி கலகே, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, மேஜர் ஜெனரல் கமால் குணரட்னா, மேஜர் ஜெனரல் மகிந்தா ஹத்துறுசிங்கா மற்றும் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கா ஆகியவர்களை தவிர ஏனைய உயர் அதிகாரிகளை சிறீலங்கா அரசு தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளது. இந்த அதிகாரிகளை கண்காணிக்கும் பொறுப்பு கோத்தபாயா ராஜபக்சாவின் றெஜிமென்ட் ஆக விளங்கும் கஜபா படையணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் புலனாய்வு அதிகாரிகளுக்கு ஊதியத்துடன், மேல…
-
- 0 replies
- 994 views
-
-
இன்றைய கண்டி நிலைவரம் ; திகனயில் மைதானத்தில் இடம்பெற்ற ஜும் ஆ தொழுகை கண்டியில் இயல்பு நிலைமையேற்பட்ட போதும் அச்சமான சூழ்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றன. திகனயில் பாடசாலை மைதானத்தில் பெரும்பான்மையினரின் உதவியுடன் இன்றைய ஜும் ஆ தொழுகைகள் இடம்பெற்றுள்ளன. வழமையாக வெள்ளிக்கிழமை தொழுகைக்குவரும் முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட குறைந்தளவானோரே இன்று தொழுகைக்கு வருகைதந்திருந்தனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பெண்களை தனியே வீடுகளில் விட்டுச் செல்லமுடியாத காரணத்தாலும் சிலர் நிர்க்கதியான நிலையில் வெவ்வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாலும் அச்சம் காரணமாக முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எனப் ப…
-
- 0 replies
- 224 views
-
-
திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்க முடியாது - பனைசார் உற்பத்தியாளர்கள் By VISHNU 14 OCT, 2022 | 02:58 PM யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் வடிசாலையை, ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது எனவும், பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய, முழுமையான நிதியை தாம் வழங்குவதாகவும், பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 13 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தனர். திக்கம் வடிசாலையை, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக செயற்படுத்த, அரசியல் காரணங்கள் தடையாக இருந்தமையால், அங்கிருந்த …
-
- 0 replies
- 543 views
- 1 follower
-
-
உலக கல்வித் தலைமையகம், செஞ்சோலை வளாக படுகொலையைக் கண்டித்துள்ளது [வெள்ளிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2006, 01:09 ஈழம்] [காவலூர் கவிதன்] கிட்டத்தட்ட 166 நாடுகளின் கல்விச் சபைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 29 மில்லியனுக்கும் அதிகமான ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்விச்சபை உறுப்பினர்களை உள்ளடக்கிய, உலக கல்விவளர்ச்சிக்கான அமைப்பு, முல்லைத்தீவில் இடம்பெற்ற மாணவிகள் படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ளது. உலக நாடுகளில் கல்விபெறும் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசான்களின் உரிமையையும் பாதுகாப்பதற்கான அமைப்பாக, ஆசிய, ஆபிரிக்க, தென்னமெரிக்க நாடுகள் உட்பட, உலகின் பல்வேறு நாடுகளிலும் அலுவலகங்களைக் கொண்டு இயங்கும் இந்த கல்வி அமைப்பு, பாடசாலை மாணவிகளை திட்டமிட்டு படுகொலை செய்த சி…
-
- 0 replies
- 800 views
-
-
இராசீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களை விடுதலை செய்ய குரல்கொடுப்போம் இராசீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தமிழக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், இராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரை மீட்க உலக மனித உரிமை நாளை முன்னிட்டு சென்னையில் “7 தமிழர்கள் விடுதலை மாநாடு” பொதுக்கூட்டம் நடைபெற்றது. அனைவரும் கண்டிப்பாக காணவேண்டிய அந்நிகழ்வின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மேலதிக படங்களுக்கு>> http://meenakam.com/2010/12/12/16049.html
-
- 0 replies
- 695 views
-
-
ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஸில் எங்கே? வெள்ளி, 17 டிசம்பர் 2010 14:38 பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான பஸில் மஹிந்த ராஜபக்ஸவைக் கடந்த 9 ஆம் திகதி முதல் காணக் கிடைக்கவில்லையென ஊடகத்துறையினர் அங்கலாயத்துள்ளனர். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புகளில் கூட அவரைக் காணக் கிடைக்கவில்லையென ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த ஒன்பதாம் திகதியின் பின்னர் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதங்களில் இவர் கலந்து கொள்ளாமை, வாக்களிப்பில் பங்கு பெறாமை தொடர்பில் தற்போது அமைச்சர்கள் மட்டத்திலேயே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது கடந்த ஒன்பதாம் திகதிக்கு முன்னர் அவர் அமெரிக்கா சென்றிருந்தார் எனவும் பின்னர் நாடு திர…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கலாச்சாரம் மற்றும் சங்கீதம் தொடர்பான ஆலோசகர் சமன் திஸாநாயக்க பிரபல தொலைக்காட்சி நாடக இயக்குனர் நாலக வெதமுல்ல என்பவரின் மனைவி சந்தி ரணதுங்கவை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்படுத்தினார். என்று நுகேகொட சிறுவர் பெண்கள் விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அவரது முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. எனது பெயர் சந்தி ரணதுங்க தொலைக்காட்சி நாடக இயக்குனரின் மனைவி திருமணம் முடித்து ஒரு குழந்தையும் உள்ளது. நான் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாச்சார அமைச்சில் சங்கீத ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்தேன். கடமையாற்றிய காலத்தில் ஜனாதிபதி ஆலோசகர் சமன் திஸா நாயக்கவே ஜனாதிபதியின் சங்கீத மற்றும் கலாச்சார ஆலோசகராக கடமையாற்றினார் இதன் காரணமாக நா…
-
- 0 replies
- 529 views
-
-
நாங்கள் மலையகத் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற
-
- 2 replies
- 1.3k views
-
-
புத்தளம் கற்பிட்டி புதுகுடியிருப்பு பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறித்து கற்பிட்டி பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. கற்பிட்டி பொலிஸாருக்கு நேற்று கிடைத்த இந்த முறைபாட்டை அடுத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த கற்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். My link
-
- 0 replies
- 674 views
-