ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
'முஸ்லிம்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்காதீர்கள்' -ஏ.எம்.ஏ.பரீத் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாளும் தந்திரத்துக்கு தமிழ்த் தலைமைகள் துணைபோகக் கூடாது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலேயெ அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த சந்தர்ப்பத்தில் முதலமைச்சரிடமும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரிடமும் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். வடமாகாணத்தில் முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறி, சுமார் 25 வருடங்களாக அகதி முகாம்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்கள் மீளக்குடியேற இங்கு வரு…
-
- 9 replies
- 727 views
-
-
முஸ்லிம்கள் பொதுபல சேனாவுடன் பேசவேண்டும்' - இலங்கை ஜனாதிபதி கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 24 ஜனவரி, 2013 - 18:28 ஜிஎம்டி இலங்கையில் சில பௌத்த கடும்போக்கு அமைப்புக்களால், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளதாக அவரைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். ''பொதுபல சேனா'' என்னும் அமைப்பினால் இவ்வாறாக இஸ்லாமிய மார்க்கத்துக்கும், முஸ்லிம்களின் வணிகங்கள் உட்பட நலன்களுக்கும் எதிராக தவறான பிரச்சாரங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் இலங்கை ஜனாதிபதியிடம் புகார் செய்துள்ளனர். அவை குறித்த தனது கருத்தை தெரிவித்த ஜனாத…
-
- 1 reply
- 629 views
-
-
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியத் தேவையில்லை. முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டமை இனசுத்திகரிப்பில்லை. இது இன பாதுகாப்பே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொ ரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் இது ஒரு இனசுத்திகரிப்பு எனவும் கூறிய கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அரியநே;திரன் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்தானது அவரின் சொந்தகருத்தே தவிர அது தமிழ்த் தேசியகூட்டமைப்பின் கரு…
-
- 3 replies
- 803 views
-
-
-எஸ்.றொசேரியன் லெம்பேட் எனது மூத்த மகனை வெள்ளை வானில் கடத்திய இராணுவம் இரண்டாவது மகனை பிடித்து சித்திரவதை செய்தனர் என தாய் ஒருவர், காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று திங்கட்கிழமை (11) சாட்சியமளித்தார். மடு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றன இந்த சாட்சியமளிப்பின் போது அந்த தாய் தொடர்ந்து கூறுகையில், இரணை இலுப்பைக்குளம் மாங்கண்டி கிராமத்தில் உள்ள எனது வீட்டில் வைத்து கடந்த 04.04.2008 அன்று இரவு, எனது 14 வயது மகனை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றனர். நாங்கள் உடனடியாக இரணை இலுப்பைக்குளத்தில் உள்ள இராணுவத்திடம் சென்று கேட்டோம். ஆனால் அவர்கள் தாம் பிடிக்கவில்லை எனத் தெரிவித்தனர். பின்னர் 3 நாட்களுக்கு பின்னர் 20 …
-
- 4 replies
- 436 views
-
-
'மூளையை வைத்துவிட்டு சபைக்கு வந்த இருவர்' அழகன் கனகராஜ் இராஜாங்க அமைச்சர்களில் ஒருவரும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், தங்களுடைய மூளைகளை வீடுகளில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக ஒருவரை ஒருவர், சபையில் நேற்று வியாழக்கிழமை (23) குற்றஞ்சாட்டிக்கொண்டனர். நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில், நேற்றுக் காலை 10.30க்கு, நாடாளுமன்றம் கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்து, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் ஆரம்பமானது. இதன்போது, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, 2013, 2014, 2015ஆம் ஆண்டுகளில்,…
-
- 0 replies
- 221 views
-
-
அநுராதபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் அரச செலவில் அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் இன்று சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருக்கின்றார். இந்த மூவரும் பதவியா பகுதிக்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் உயிரிழந்ததையடுத்து, இந்தச் சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார் என்றும் காவல்துறை பேச்சாளர் கூறினார். நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், இறந்தவர்களை அவர்களின் உறவினர்கள் அடையாளம் காட்டுவதற்க…
-
- 0 replies
- 777 views
-
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) புதிய அரசியல் அமைப்பினை உருவாக்கும் நகர்வுகள் குறித்து அரசியலமைப்பு சபையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச தரப்பினருக்கும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியினருக்கும் இடையில் காரசாரமாக வாக்குவாதம் இடம்பெற்றது. புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க வேண்டுமானால் வாருங்கள் பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுபோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கோரிக்கை விடுத்தார். அரசியலமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை முன்வைத்து அரசியல் அமைப்பு சபை இன்று காலை 10 மணிக்கு கூடிய வேளை…
-
- 1 reply
- 563 views
-
-
''தெனாலி' திரைப்படத்தின் அடிநாதம் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றியதாகும். நான் அதைப் பூடகமாகச் சொன்னேன், 'மெட்ராஸ் கஃபே' திரைப்படம் அதன் ஒரு பக்கத்தை மட்டும் சொன்னது. நானே அதன் இன்னொரு பக்கத்தை பற்றி ஒரு திரைப்படம் எடுக்க முயன்றாலும் அதற்கு எனக்கு அனுமதி கிடையாது' என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 'இலங்கைப் பிரச்சினையைப் பற்றி ஒரு திரைப்படமும் எடுக்க முயல முடியாது. இங்கே கருத்துரிமை கிடையாது. ஜெயகாந்தன், பெரியார் காலத்தில் அவர்கள் அனுபவித்த கருத்துச் சுதந்திரம் தற்போது ஒரு கலைஞர்களான எமக்கு கிடையாது' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு கமல் ஹாஸன் அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/pirasitta-…
-
- 1 reply
- 577 views
-
-
இலங்கை அரசின் சதியின் பின்புலத்தில், தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கோடு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் 'மெட்ராஸ் கஃபே' என்ற திரைப்படம் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளதோடு தமிழர் வாழும் தேசங்களில் எல்லாம் ஆகஸ்டு மாதம் 23 ம் திகதி திரையிடவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படுவதை தமிழகத்தில் உள்ள தமிழர்கள் வன்மையாகக் கண்டித்து மாபெரும் மக்கள் எழுச்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். இந்நிலையில் கனடிய மண்ணிலும் மற்றய புலம் பெயர் தேசங்களில் எல்லாம் எதிர் வரும் ஆகஸ்ட் 23 ம் திகதி இத்திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக கேள்விப்படும் நாம் இதனை வன்மையாக கண்டித்து …
-
- 2 replies
- 541 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான 'மெட்ராஸ் கஃபே' திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கவில்லை என்று அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் ஜோன் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். 'இத்திரைப்படத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசியமான முறையில் நிதி உதவி செய்துள்ளார் என்று வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை' என்று நடிகர் ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். ' 'வியாகொம் 18 மோஷன் பிக்ஷர்ஸ்' நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கின்றது. இந்த வதந்தியால் இந்நிறுவனம் கவலையடையும். இது தவிர, இரகசியமான முறையில் எவரும் என்னுடைய திரைப்படத்துக்கு முதலீடு செய்யவில்லை' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1990களில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு இரகசிய நடிவடிக்கை தொடர்பான…
-
- 1 reply
- 399 views
-
-
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் அதற்கெதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சூளுரைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகை…
-
- 4 replies
- 569 views
-
-
ஜான்ஆபிரகாம் நடித்த 'மெட்ராஸ் கபே' படம் இந்தி, தமிழ் மொழியில் வருகிற 23�ந்தேதி ரிலீசாகிறது. விடுதலைப்புலிகளை தீவிரவாதிகளாக இப்படத்தில் சித்தரித்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதில் ஜான் ஆபிரகாம் இந்திய 'ரா' அதிகாரியாக வருகிறார். கதாநாயகி நர்கிஸ் பக்ரி இங்கிலாந்து பத்திரிகை நிருபராக வருகிறார். அஜய் ரத்னம் பிரபாகரன் கேரக்டரில் நடித்துள்ளார். பியூஷ் பாண்டே இந்திய அமைச்சரவை செயலாளராக வருகிறார். லீனா மரியா, டினு ஆகியோர் தமிழ் அகதிகளாக வருகின்றனர். இலங்கையில் அஜய் ரத்னம் விடுதலைப் புலிகளுக்கு யுத்த வியூகம் அமைத்து கொடுப்பது போன்றும் அவரை பிடிக்க ஜான் ஆபிரகாம் துப்பறிவது போன்றும் காட்சிகள…
-
- 0 replies
- 369 views
-
-
வவுனியா 'மெனிக்' பாம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த மக்களின் விவகாரம் தொடர்பாக அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆராய்வதற்காக விரைவில் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை தான் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்காவின் குடித்தொகை, அகதிகள் மற்றும் குடியேற்ற விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் எரிக் சுவார்ட்ஸ் அறிவித்திருக்கின்றார். அனைத்துலக மனிதாபிமான நாள் பிரகடனப்படுத்தப்பட்டிருப்ப
-
- 1 reply
- 525 views
-
-
படக்குறிப்பு, வலிகள் நிறைந்த யுத்த காலத்தின் கடைசி நாட்களில் இந்த கஞ்சி தான் லட்சக்கணக்கான மக்களின் உயிரை காத்தது. கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக, இலங்கை 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த …
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
பொதுமக்கள் உறவுகள் மற்றும் பொது விவகாரங்கள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவருடைய மகன் மாலக்க சில்வாவிக்காக அவர்களுடைய ஆதரவாளர்கள் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோவிலில் விசேட பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டனர். அமைச்சருக்கும் அவருடைய மகனுக்கும் எதிராக சூழ்ச்சிகளை செய்ததாக கூறப்படுகின்றவர்களை தண்டிக்குமாறு அவர்களுடைய ஆதரவாளர்கள் மன்றாடியதுடதுடன் சிதறுதேங்காயும் உடைத்துள்ளனர். களனி பெண்கள் அமைப்பைச்சேர்ந்தவர்களே இன்று வெள்ளிக்கிழமை இந்த பூஜைவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். முன்னேஸ்வரம் காலி கோவிலில் நடத்தப்படவிருந்த பலிப்பூஜைக்காக கொண்டுசெல்லப்பட்ட கோழிகள் மற்றும் ஆடுகளை அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையிலான குழுவினர் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி அபகரித்துச்சென்றமை …
-
- 3 replies
- 682 views
-
-
களனி பிரதேச சபை அங்கத்தவர் ஹசித்த மடவல கொலைத்தொடர்பாக அமைச்சர் மேர்வின் சில்வாவின் நாடாளுமன்ற செயலாளரின் மகனுக்கு எதிராக பிடியாணையொன்று இன்று திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடவத்தை பதில் நீதவானே இந்த பிடியாணையை பிறப்பித்தார். சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் நாடாளுமன்ற செயலாளர் சரத்குமார் எதிரிசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். பிரதான சந்தேகநபரினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் மாற்றியமைக்கப்பட்தற்கான சான்றுகள் இருப்பதாக அரசாங்க பகுப்பாய்வாரள் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தனர். கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை அமைச்சர் மேர்வின் சில்வாவின் நாடாளுமன்ற செய…
-
- 0 replies
- 641 views
-
-
'மேற்குலகத்தின் இலங்கைக்கான உல்லாசப் பயணங்கள்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- கடந்த வாரம் இலங்கைக்குச் சென்றிருந்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், ~மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு, உலகிலேயே மிகவும் மோசமான, ஆபத்தான இடமாக சிறிலங்காதான் உள்ளது|, என்று கூறி சிறிலங்காவைச் சாடியுள்ளார். அத்தோடு, திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் ~சிறிலங்கா அரசாங்கமானது, மனித உரிமை மீறல்கள் குற்;றச்சாட்டுக்கள், துஷ்ப்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அனைத்துலகம் தொடர்பிலான சிறிலங்கா மீதான நல்ல கர…
-
- 0 replies
- 860 views
-
-
'மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் போராளிகள் தான்': வெ.இளங்குமரன் "மொழியை காக்கின்ற பணியை செய்கின்றவர்களும் ஒரு வகையில் இனப்பற்றுக் கொண்ட போராளிகள் தான் அவர்கள் பேனா தூக்குகின்ற போராளிகள் நாங்கள் துப்பாக்கி தூக்குகின்ற போராளிகள்". கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிளிநொச்சி தமிழ்ச் சங்க பணிமனையின் திறப்பு விழாவில் தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர் வெ. இளங்குமரன் ஆற்றிய சிறப்புரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தனது சிறப்புரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மிகச் சிறப்பாக, கொண்ட குறிக்கோளோடு அவற்றை கடைப்பிடிப்பதில் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து மற்றவர்களின் கருத்துக்களை விட தம் குறிக்கோளே முதன்மையானது எனக்கர…
-
- 16 replies
- 3.3k views
-
-
இந்த போர் இடை நிறுத்தம் என்பதை இன்னும் ஆராய்ந்துகொண்டுதான் இருகிறார்கள். இதுவரை எதுவும் சொல்லவில்லை. அதிலும் இது ஒரு தற்காலிக நிறுத்தம் மட்டுமே. மக்களை கொண்டுபோய் ராணுவ முகாம்களில் அடிப்பதற்காகவே இதை சொல்கிறார்கள் http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml இலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார். மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் …
-
- 5 replies
- 995 views
-
-
[size=5]இலங்கை ஊடகவியலாளர்கள் குறித்த நோர்வே இயக்குநரின் ஆவணப்படம்[/size] [size=4]நோர்வே இயக்குநர் ஒருவரால் நெறிப்படுத்தப்பட்ட இலங்கை ஊடகவியலாளர்கள் பற்றிய 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' என்னும் ஆவணப்படம் இவ்வாரத்தின் முற்பகுதியில் 'மனித உரிமை கண்காணிப்பகத்தின் திரைப்பட விழா 2012' இல் திரையிடப்பட்டது. இந்த படம் மறைந்த லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க மற்றும் தப்பியோடி வெளிநாட்டில் வாழ்கின்ற பல ஊடகவியலாளர்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் சுதந்திர ஊடகங்களுக்கு பாதகமான சூழல் மற்றும் மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் அரசாங்கம், தமிழீழ விடுதலை புலிகள் ஆகியவற்றின் செயற்பாடுகளை வெளிக்கொணர்வதாக இந்த ஆவணப்படம் உள்ளதென கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 540 views
-
-
-மொஹொமட் ஆஸிக் மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவர் அணிந்திருந்த தொப்பியை பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவர் பலவந்தமாக அபகரித்து அதனை கீழே போட்டு மிதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கண்டி கல்ஹின்னை பிரதேச மத்ரஸா ஒன்றில் கடமையாற்றும் மௌலவி ஒருவரின் தொப்பியையே குறித்த நபர் இவ்வாறு அவமதித்துள்ளார். பூஜாப்பிட்டிய நகரில் வைத்தே இவ்வாறான இக்கட்டான நிலைமைக்கு அவர் முகம் கொடுத்துள்ளார். மௌலவி ஒருவர் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்ததாக பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் உறுப்பினர் ஏ.எல்.எம். ரஸான் தெரிவித்துள்ளார். பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதும் அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற…
-
- 4 replies
- 761 views
-
-
'யானைகளுக்கு எயார் பஸ்' -அழகன் கனகராஜ் வழமைபோலவே, வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது சூடுபிடித்திருக்கும் நாடாளுமன்றம், நேற்று செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தின் போதும் சூடுபிடித்திருந்தது. பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளைப் பிரேணையை, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான இரா.சம்பந்தன் சமர்ப்பித்து உரையாற்றினார். பின்னர் உரையாற்றிய, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காணாமல் போனதாக கூறப்படுவோர் புலிகள் என்றும், அவர்களை புலிகளே காணாமல் செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியது மட்…
-
- 0 replies
- 424 views
-
-
தெற்கிலிருந்து வளர்ப்பு யானைகள் முல்லைத் தீவு ஒட்டுசுட்டான் உட்பட்ட பிரேதசங்களில் கொண்டுவந்து விடப்பட்டுள்ளன. இதனால் இப்பிரதேச மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நீக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால் வீதியில் இறங்கிப் போராட வேண்டிய நிலைமை உருவாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாவர விலங்கினப் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பிரதேச மக்கள் யானையால் பெரும் அவலங்களை அனுபவிக்கின்றனர். காட்டு யானைகளால் ம…
-
- 0 replies
- 379 views
-
-
Published By: RAJEEBAN 23 FEB, 2025 | 01:09 PM இவற்றை பயன்படுத்தி அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவை பொலிஸார் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் என மக்கள் போராட்ட முன்னணியின் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார் செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது கொழும்பில் இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பான சில விடயங்களை நாங்கள் பேசவேண்டியுள்ளது. இந்த நாட்டில் முன்னரும் பொலிஸார் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுகின்றவர்கள் அல்லது உண்மையாக குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்ட நபர்களை தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கொண்டு சென்று கொலை செய்யக்கூடிய சில செயற்பாடுகளை…
-
- 3 replies
- 266 views
- 1 follower
-
-
'யாருக்கும் அஞ்சேன்' மத்திய வங்கியின் ஆளுநராகத் தனது கடமைகளை நேற்றுப் பொறுப்பேற்றுக் கொண்ட கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, யாருக்கும் அஞ்சாமல் செயற்படவுள்ளதாகத் தெரிவித்தார். 'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நான் சந்தித்த போது, வெளிப்படையாகவும் யாருக்கும் அஞ்சாமலும் செயற்படுமாறு ஆலோசனை வழங்கினார். அவருடைய ஆலோசனையை நான் பின்பற்றி, வெளிப்படையாகவும் யாருக்கும் அஞ்சாமலும் பணிபுரிவேன்' என, கலாநிதி இந்திரஜித் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த கலாநிதி இந்திரஜித், நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து, பொருளாதாரத்தில் அரசியல் கலக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். 'நாடு எப்போது சுதந்திரமடைந்ததோ, அப்…
-
- 0 replies
- 441 views
-