ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
http://www.yarl.com/files/101012_ajan_vavuniya.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.6k views
-
-
சிங்கள புத்தி ஜீவிகளும் தமிழ் புத்தி ஜீவிகளும் வவுனியா நிருபர் சனிக்கிழமை , மே 7, 2011 சிங்கள புத்தி ஜீவிகள் எப்படி தனது இனத்திற்கு ஆதரவாக ஒன்றுபட்டு நிற்கின்றார்கள்? பேச்சில் மட்டுமல்ல செயலிலும் கூடத்தான். அண்மையில் ஓர் சிங்கள தொலைக்காட்சியில் தோன்றிய பேராசிரியர் நளின் சில்வா மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் தோன்றி பச்சைப்பொய்களை கூசாது கொட்டித்தள்ளினர். இலங்கையில் போர் என்பதே நடக்கவில்லை. அங்கு ஓர் மனிதாபிமான மீட்பு பணியே நடந்தது என பேசினர். பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக போராடும்படியும் வேண்டினார்கள். அதுமட்டுமல்ல, அதே வேளை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் போரில் ஈடுபட்ட படையினர்க்கு தனது ஒரு மில்லியன் ரூபா …
-
- 20 replies
- 1.6k views
-
-
இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் இந்தியாவின் ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் வாரம் அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் இயங்கும் தேசிய மீனவர்கள் சம்மேளனம், சுப்ரமணியன் சுவாமியை சந்தித்து மனு ஒன்றை கையளித்துள்ளது. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பிரதான கட்சிகளாக அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றம் திராவிட முன்னேற்றக் கழகம் என்பன, மீனவர்களின் விடயத்தை அரசியல் நலனுக்காக பயன்படுத்துகின்றன. இந்த நிலையிலேயே மீனவர்கள் ச…
-
- 11 replies
- 1.6k views
-
-
2000ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தை சித்தரிக்கும் "பாலை" திரைப்படம் வெளியீடு! இதுவரை மன்னர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறு என்றிருந்த தமிழ்த் திரையுலகின் மரபுகளை உடைத்தெறிந்து, முதன் முறையாக 2000ஆண்டுகளுக்கு முந்தைய எளிய தமிழ் மக்களின் வாழ்வியலைப் பற்றி சித்தரிப்பதாக இத்திரைப்படம் அமைந்துள்ளது. இத்திரைப்படத்தை தமிழ் உணர்வாளரும், ஆய்வாளருமான திரு. ம.செந்தமிழன் இயக்கியுள்ளார். அதோடு படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கியுள்ளதாக அவர் கூறுகிறார். ஏ.ஆர்.ரகுமானிடம் இசைப் பயின்ற திரு. வேத் ஷங்கர், இசையமத்துள்ள படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. …
-
- 0 replies
- 1.6k views
-
-
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் இந்திய அரசாங்கம் பேச்சுகளை நடத்தாது என்று கொழும்பில் "இந்து" பத்திரிகையின் ஆசிரியர் "ராம்" கூறியுள்ளது உண்மையா? என்பதை ஆராய்கிறது இந்த ஆய்வு. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
யாழ் முகமாலைப் பகுதியில் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்த படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று சனிக்கிழமை காலை 6.30 முதல் வலிந்த தாக்குதல்களை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மிக் மற்றும் எம்.ஜ 24 வானூர்திகளிலிருந்து தாக்குதல்களைப் படையினர் நடத்தியுள்ளனர். படையினரின் தாக்குதல்களுக்கு பதிலடியாக 3 மணி நேரம் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது படையினருக்க பலத்த ஆளணி சேதாரங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. pathivu.com -------------- By Iqbal Athas There are strong indications that the Tiger guerrillas are com…
-
- 1 reply
- 1.6k views
-
-
சரணடைவது குறித்த திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை: சொல்ஹேம் கூற்றுக்கு ருத்ரகுமாரன் ஆட்சேபம் ! [Tuesday, 2012-10-09 22:49:44] இலங்கை இனப் பிரச்சினையில், நோர்வேயின் சமாதானத் தூதராக செயல்பட்ட, எரிக் சொல்ஹேம் தமிழோசையிடம் தெரிவித்தது போல சரணடைவது குறித்து திட்டம் ஏதும் விடுதலைப் புலிகளிடம் எழுத்து மூலம் கொடுக்கப்படவில்லை என்று நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தமிழோசையிடம் தெரிவித்தார். 2009ம் ஆண்டு பிப்ரவரி மாத்த்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமெரிக்க நார்வே அதிகாரிளுடன் நடந்த ஒரு கூட்ட்த்தில் விடுதலைப்புலிகள் சார்பாக தான் கலந்துகொண்ட்தாகவும், இந்த பிப்ரவரி கோலாலம்பூர் கூட்டத்தில், புலிகள் சரணடைவது …
-
- 10 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவுக்கு கொத்தணிக்குண்டுகளை வழங்கிய பாகிஸ்தான் Sri Lanka has purchased cluster bombs from Pakistan Pakistan's Arms Business In a July 2008 interview with Pakistan's Dawn newspaper, Major General Mohammad Farooq, Director General of the Defense Export Promotion Organization, claimed that Pakistan's defense exports have tripled to around USD 300 million because of the quality of its ammunition, anti-tank guided missiles, rocket launchers and shoulder-fired surface-to-air missiles. He said exports to South Asian, Middle Eastern and African countries had increased significantly. It has been reported that Sri Lanka has purchased cluster bombs, deep penet…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா அரசிற்கு கடுமையான செய்திகளை வழங்கியிருக்கும் பௌச்சர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, மனித உரிமைகளை மேம்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் உறுதி செய்யும் படி அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கைக்கான தனது மூன்று நாள் பயணத்தின் முடிவின் போது ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. நான் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இலங்கை தொடர்பாக தொடர்ச்சியான சந்திப்பு…
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது- சொல்லி விட்டார் பிரணாப்! டெல்லி: ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதை இன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியே மறைமுகமாக உறுதிபடத் தெரிவித்து விட்டார். ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கைகளும் இதன் மூலம் தூக்கி குப்பைக் கூடையில் வீசப்பட்டுள்ளன. இன்று மக்களவை கூடியதும் தமிழக எம்.பிக்கள் எழுந்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் மு…
-
- 18 replies
- 1.6k views
-
-
டெல்லியில் இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான் உள்ளிட்ட 7 நாடுகள் பங்கேற்கும் மாநாடு வருகிற 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகிறார். அப்போது, இந்தியத் தலைவர்கள் ராஜபக்சேவுடன் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும், இந்தியத் தலைவர்கள் மற்றும் அதிபர் ராஜபக்சே சந்திப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். http://tamil.webdunia.com/newsworld/news/i...081101005_1.htm
-
- 3 replies
- 1.6k views
-
-
WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு, இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. www.tamilmirror.lk/159024/WT-F-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%A மர்மபொருள் 6.30 க்கு விழும் விண்வெளியில் இருந்து இன்று முற்பகல் 11.45 மணியளவில் விழும் என எதிர்பார்க்கப்பட்ட மர்மபொருள் இன்று மாலை 6.30 மணியளவில் தென் கடற்பரப்பில் விழும் என ஆதர் சி கிளாக் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 1.6k views
-
-
மாவிலாறு நீரை மாலைக்குள் திறந்துவிட புலிகள் இணக்கம் பவன் Sunday, 06 August 2006 மாவிலாறு நீரை சிங்கள மக்களுக்காக இன்று மாலைக்குள் திறந்துவிட விடுதலைப்புலிகள் இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ் மக்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட நிபந்தனைகளை மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்ற நோர்வே அரசும் சர்வதேச சமூகமும் உறுதியளித்திருப்பதை தொடர்ந்து இதற்கு தமது சம்மதத்தை தெரிவித்திருப்பதாக அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தெரிவித்தார். நோர்வேயின் சமாதானத்துக்கான விஷேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவரையும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கரையும் விடுதலைப்புலிகள் சந்தித்து பேச்சுக்களை நடத்திய பின்னர் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. ஏற்…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்துத் தொடர்ச்சியாக அவதானிப்பதாக சோனியா தொவிப்பு: யுத்த மீறல் வீடியோக்களைப் பார்வையிட்டதாகவும் தெரிவிப்பு [saturday, 2011-03-19 06:20:58] இலங்கைத் தமிழர் பிரச்சினைக் குறித்து தாம் தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் இது குறித்து இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார். லண்டனில் இடம்பெற்ற 14 பொதுநலவாய நாடுகளின் விரிவுரையில் கலந்து கொண்டிருந்த போது உலகத் தமிழர் ஒன்றியம் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து முகாமில் உள்ள மக்கள் எவ்வித தாமதமும் இன்றி மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதில் …
-
- 7 replies
- 1.6k views
-
-
சந்திர சூரியர்கள் இருப்பது எவ்வாறு உண்மையானதோ அது போன்று தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருப்பது உண்மை. திருச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் இவ்வாறு உறுதிபடத் தெரிவித்தார்.புலம் பெயர்க்கப்பட்ட தமிழர்களும் மனித உரிமை மீறல்களும் என்ற தலைப்பில் திருச்சியில் மாணவர் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. இன்று காலை 9.30 முதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்ற நிகழ்வு திருச்சியில் நடைபெற்றுள்ளது. தமிழக கல்லூரி மாணாக்கர் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ.நெடுமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார். தேசியத் தலைவரது இருப்பு தொடர்பாக …
-
- 1 reply
- 1.6k views
-
-
யால வனப்பகுதிக்குள் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஆயுததாரிகள் நடமாடுவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு கிடைத்துள்ள தகவல்களை அடுத்து வனப்பகுதியை அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த கிராம மக்கள் மீண்டும் பதற்றமடைந்துள்ளனர். கறுப்பு ஆடைகளை அணிந்து ரி 56 ரகத் துப்பாக்கிகளுடன் காணப்படும் இந்தக் குழுவினர் சிறிய அணிகளாக காட்டுக்குள் நடமாடி வருவதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இதனையடுத்து கதிர்காமம், பலட்டுப்பான ஆகிய இராணுவ முகாம்களைச் சேர்ந்த படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து கடந்த சில தினங்களாக யால வனப்பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து யால வனப்பகுதியின் எல்லையில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடு…
-
- 3 replies
- 1.6k views
-
-
மன்னார் பகுதியில் கடந்த வியாழக்கிழமை சிறிலங்காப் படையினரின் சிறப்பு அணியினர் மேற்கொண்ட சிறப்புப் படை நடவடிக்கை தோல்வியில் முடிந்தது எவ்வாறு என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து "லக்பிம" வின் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
விடுதலைப்புலிகளின் தற்கொலைப் போராளிகள், உரிய இலக்கு மற்றும் உத்தரவு கிடைக்கும் வரை தாக்குதல்களை நடத்த காத்திருப்பதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த தற்கொலைப் போராளிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் மக்களுடன் மறைந்திருப்பதாகவும் தமக்கு தகவல்கள் கிடைத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர். இவ்வாறு எத்தனை விடுதலைப்புலி உறுப்பினர்கள் மறைந்துள்ளனர் என்பதை உறுதியாக கூற முடியாது எனவும் சுமார் 100 விடுதலைப்புலிகள் இவ்வாறு மறைந்திருக்கலாம் எனவும் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். போர் முடிவடைந்து கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்…
-
- 1 reply
- 1.6k views
-
-
உங்கள் வாக்குகளை நம் தமிழ் ஈழ மக்களுக்காகவும் நம் தமிழ் இனம் காக்கவும் பதிவு செய்து, உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்தி வாக்குகளை பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கவும். இதன் பதிவு யாகூ இணயத்தில் வெளியாகி உள்ளது http://www.tamilsforobama.com http://news.yahoo.com/s/prweb/20090101/bs_...zUOgPdjYoDNybYF எனக்கு ஈமெயிலில் வந்த செய்தி
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக, கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் நடாத்திய விளக்கக் கூட்டம் கனடா தமிழ் படைப்பாளிகள் களகத்தின் தலைவர் திரு.தங்கவேலு நக்கீரன் அவர்களின் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 14ம் திகதி மாலை ரொறன்ரோவில் ஒரு விளக்கக் கூட்டம் இடம்பெற்றது. ஏராளமான பிரமுகர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், தமிழ் அறிஞர் திரு.துரைராஜா, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தலைவர் திரு.குணநாதன், பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி உ.சேரன், திரு.குகதாசன், திரு.நக்கீரன் போன்றோர் உட்பட, பல முக்கிய பிரமுகர்களும் உரையாற்றினர். தமிழர் தாயகத்திலிருந்து தமிழ் தேசி…
-
- 19 replies
- 1.6k views
-
-
மீண்டும் நாகர்கோவில்-முகமாலை(எழுதுமட்டுவாள்)-கிளாலி'யில் புதியதொரு இராணுவநடவடிக்கையின் அறிகுறி? விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரியன் தேசியத்தலைவரின் மாவீரர்தின உரைக்கு முன்பு கூறியிருந்தார், இன்னும் இரண்டு வாரத்தில் இராணுவம் தாங்களாகவே ஏ9 வீதியை திறக்காவிட்டால், தாங்கள் அதாவது விடுதலைப்புலிகள் நடவடிக்கை எடுப்பினம் என்று. இந்த கூற்றை உணர்ந்துகொண்டுதான் சிறீலங்கா இராணுவம், விடுதலைப்புலிகள் எதாவது நடவடிக்கை எடுக்க முன், தாங்களாகவே மீண்டும் ஒரு பெரிய இராணுவநகர்வுக்கு தயாராகினம்/தயாராகிவிட்டினம் போல? வாகரை நோக்கிய படைநகர்வு கூட ஒரு திசைதிருப்பும் வேலையாகக்கூட இருக்கலாம்! கிழக்கில் புலிகளுக்கு தொடர்ந்து பல நெருக்கடிகளை கொடுத்து, வடபுலத்திலுருந்து போராளிகளை…
-
- 1 reply
- 1.6k views
-
-
எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்று வாழக் கூடிய சூழலும் கிடைக்கும் எனவும் கூரி சிலருடன் இணைந்து கொலை சதித் திட்டம் தீட்டியதாக தெரிவித்து ஐந்து இளைஞர்களை கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். இந் நிலையில் அவர்களில் நால்வரை விடுவித்த நீதிமன்றம் பிரதான சந்தேக நபராக அடையாளப்படுத்தபப்டும் சந்தேக நபரை மட்டும் 72 மணி நேரம் தடுப்பில் வைத்து விசாரிக்க கட்டுநாயக்க பொலிஸாருக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மினுவாங்கொடை நீதிவான் கேசர சமரதிவாகர இதன்கான அனுமதியை இன்று மாலை வழங்கினார். அதன்படி வாழச்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரை தொடர்ந…
-
- 10 replies
- 1.6k views
-
-
புதுமாத்தளனிலிருந்து ... (பட இணைப்பு) வீரகேசரி இணையம் 4/24/2009 10:02:49 PM - பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டினால் உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகவியளாலர்கள் கிளிநொச்சி , புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் , பகுதிகளுக்கு கொழும்பு ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து இலங்கை விமான படைக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக இன்று அழைத்துசெல்லபட்டனர். கிளிநொச்சியில் வைத்து 58 ஆவது படையணியின் கட்டளைய்யிடும் தளபதி சவிந்திர சில்வா படை நடவடிக்கை குறித்து விளக்கமளித்தார். புதுமாத்தளன் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகைதந்த மக்களின் ஒரு பகுதியினர்.
-
- 0 replies
- 1.6k views
-
-
சிங்களக் கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 200 தமிழ் அகதிகளின் கதி தெரியவில்லை-யாழ் சிங்களக் காவல்த்துறை. சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வடமாராட்சிக் கிழக்கிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முல்லைத்தீவை நோக்கிப் படகுகளில் பயணித்த சுமார் 200 தமிழ் அகதிகளை கைது செய்ததாகக் கூறியிருக்கும் சிங்களக் கடல்ப்படை இதுவரையில் அவர்களின் நிலை பற்றித் தமக்கு எதுவுமே அறியத் தரவில்லை என்று யாழ்ப்பாணத்திலுள்ள சிறிலங்காக் காவல்த்துறை கூறியுள்ளது. Fate of 200 fleeing civilians arrested by SLN not known [TamilNet, Wednesday, 14 January 2009, 21:15 GMT] Sri Lankan Police in Jaffna, which had alerted the judicial system and the civil authorities on Monday that around 20…
-
- 1 reply
- 1.6k views
-
-
அடெல் பாலசிங்கத்தை கைது செய்ய இலங்கை அரசு திட்டம் இவ் விடயம் 02. 06. 2009, (செவ்வாய்), தமிழீழ நேரம் 16:07க்கு பதிவு செய்யப்பட்டது செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் மனைவியான அடெல் பாலசிங்கத்தை கைது செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலமாக பிரிட்டனின் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் முக்கிய பிரதேசங்களில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் அடெல் பாலசிங்கம் செயற்பட்டதாக புலனாய்வுத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறுவர் போராளிகளை இணைத்தமை மற்றும் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பணிகளை மேற்கொண்டமை போன்ற பணிகளில் அடெல் பாலசிங்கம் ஈ…
-
- 0 replies
- 1.6k views
-