ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
சிலநாட்களாக தேனீ ஏன் பொய்த்தேன் சொரி(றி)ய வில்லை? Global warming காரணமாக மழை அப்பக்கம் அடிக்கவில்லையா?
-
- 2 replies
- 1.6k views
-
-
”யுத்தத்தை வென்றேன்- அவ்வாறே அனைத்தையும் வெல்வேன் – அஞ்ச மாட்டேன்” October 24, 2021 உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். உடுபந்தாவ – புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி, இன்று (23.10.21) முற்பகல் சென்றிருந்த போதே, இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தை…
-
- 13 replies
- 1.6k views
-
-
வவுனியாவில் திக்கன்காடு பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயான 35 அகவையுடைய தமிழ் பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் சென்ற இனம் தெரியாத ஆயுததாரிகளால் வெள்ளிக்கிழமை இரவு சுட்டுப்டுகொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை மூன்று தமிழ் இளைஞர்கள் குளத்தில் நீந்த சென்றபோது மூழ்கி இறந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது மூழ்கியவர்களில் ஒருவர் வேப்பங்குளத்தை சேர்ந்த பாலேந்திரன் என அறியமுடிகிறது. நன்றி www.pathivu.com
-
- 2 replies
- 1.6k views
-
-
டக்கி தேவாநந்தா இன்று தென்னிந்திய நடிகர்கள் சங்கத்திற்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது. வன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கையை எதிர்த்து நேற்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப்போராட்டம் தொடர்பாகவே, இந்த கடிதத்தை அவர் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தீர்வு ஒன்றுக்கான தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு இணங்குவதாக தெரிவித்துள்ள அவர், அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கைப்படையினர் இனப்படுகொலையை மேற்கொள்வதாக தெரிவித்து நடத்தப்படும் போராட்டங்களை தாம் எதிர்ப்பதாக இந்தக்கடிதத்தில் குறிப்பிடவுள்ளார். இலங்கையின் இனப்படுகொலை ஒன்று இடம்பெறுவதையும் அவர் தமது கடிதத்தில் மறுக்கவுள்ளதாக குறித்த ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது. …
-
- 3 replies
- 1.6k views
-
-
தீர்வுகள் பலவிதம் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம -க.வே.பாலகுமாரன்- பெரும் இரத்தக் களரிகளுக்குப் பின் சர்வதேசம் தலையிட்டுத் தீர்வினைத் தானே முன்வைக்குமொரு செயற்றிட்டத்தின் மிகப் பிந்திய வெளிப்;பாடு கொசோவிற்கான தீர்வுத் திட்டமாகும். இம்மாதம் 2 ஆம் திகதியன்று இது சேர்பிய சனாதிபதி போரிஸ் ராடிக்கிடமும் (டீழசளை வுயனiஉ) கோசோவோவின் மாகாணத் தலைநகர் பிரிஸ்ரினாவில் வைத்து அதன் சனாதிபதி பாத்திமிர் செய்துவிடமும் (குயவஅசை ளநதனரை) கையளிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமும் அதைக் கையளித்த ஐ.நா செயலரின் சிறப்புத் தூதரும் வேறு யாருமில்லை. முன்னாள் பின்லாந்து பிரதமர் மார்ட்டி அதிசாரியே அவர். (ஆயசவவi யாவளையயசi) தீர்வின் முழு விபரமும் வெளியாகாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட கால ஐ.…
-
- 4 replies
- 1.6k views
-
-
மன்னார் ஓலைத்தொடுவாய் உவரி பகுதியில் உள்ள சுமார் 508 ஏக்கர் காணிகள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புள்ளாவுக்கு சொந்தமான SEYLAN Business private limited நிறுவனத்தினூடாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. இக் காணிகள் கொள்வனவு தொடர்பாக பெரும் சந்தேகம் இருப்பதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் மக்களின் முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த ஓலைத்தொடுவாய் உவரி காணிப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், யுத்தம் நிறைவடைந்த பின்னர் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகள் பல பொது மக்களின் காணிகளை அடாத்தாகவும் அதே நேரத்தி…
-
- 9 replies
- 1.6k views
-
-
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியும் அமெரிக்க கொள்கை முன்னெடுப்பில் செல்வாக்குச் செய்யக் கூடியவருமான முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டர் சிறீலங்காவை மீண்டும் ஐநா மனித உரிமைகள் அமைப்பில் (கவுன்சிலில்) உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அண்மையில் நேபாளத்தில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட ஜிம்மி காட்டர்.. அமெரிக்கா இராஜதந்திர உறவுகளை நேபாள மாவோஜிட்டுக்களுடன் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு இணங்க சர்வதேச பயங்கரவாத பட்டியலில் இருந்த மாவோஜிட்டுக்களோடு அமெரிக்கா ராஜிய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது..! இச்செய்திக்கான மூலச் செய்தி கீழுள்ள செய்தியில் இருந்து பெறப்பட்டது. ------- Carter Center urges U.N. Assembly not to re-elect Sri Lanka t…
-
- 3 replies
- 1.6k views
-
-
வியாழன் 28-06-2007 17:53 மணி தமிழீழம் [கோபி] சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவி சிறீலங்காவுக்கு யப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது. யுத்த முன்னெடுப்புகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித நேயப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக யப்பான் வெளிவிவகார அமைச்சர் ராரோ அசேசா தெரிவித்துள்ளளார். யப்பான் சென்றுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம யப்பான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்து உரையாடிய பின்னர் இத்தகவலை யப்பான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திப்பில் சிறீலங்கா அரசாங்கம் மனித உரிமை மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த போகல்லாகம மனித உரிமை மீறல்களைக் கட்டுப்பட…
-
- 5 replies
- 1.6k views
-
-
“[ சனிக்கிழமை, 14 மே 2011, 01:11 GMT ] [ கார்வண்ணன் ] போரின் இறுதிக்கட்டத்தில் புலிகளின் தலைவர்களை வெள்ளைக்கொடியுடன் முன்னே சென்று சரணடையுமாறு புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவனுக்கு பாலித கொஹன்ன எழுத்துமூலத் தகவல் அனுப்பியதாக அவுஸ்ரேலிய ஊடகங்கள் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளன. அவுஸ்ரேலிய- சிறிலங்கா இரட்டைக்குடியுரிமை பெற்றவரான பாலித கொஹன்ன சிறிலங்கா அரசின் சார்பில் இந்தத் தகவலை அனுப்பியுள்ளதாக சிட்னி மோனிங் ஹெரோல்ட் தகவல் வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய நடுநிலையாளர் ஊடாக அழைத்த புலித்தேவன் நிபந்தனையின்றி சரணடைய முன்வருவதாக பாலித கொஹன்னவுக்கு கூறியிருந்தார். இதையடுத்து 2009 மே 17ம் நாள் காலை 8.46 மணியளவில் மூன்றாவது தரப்பின் ஊடாக பாலித கொஹன்ன ஒ…
-
- 0 replies
- 1.6k views
-
-
ரவீந்திரநாத் விரைவில் விடுதலையாவார்: பல்கலை - மானியங்கள் ஆணைக்குழு. கடந்த ஒரு மாத காலமாக சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினரால் கடத்திச் செல்லப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத்தினால் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பதவி விலகல் கடிதத்தை சிறிலங்காவின் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அவரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டால் கருணா குழுவினர் அவரை விடுதலை செய்யலாம் என பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அக் கடிதத்ததை ஏற்றுக்கொண்டதாக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்கா தெரிவித்துள்ளார். அரச தலைவர் மகிந்தவினால் வழங்கப்பட்ட…
-
- 1 reply
- 1.6k views
-
-
கனடாவில் 6மாதத்திற்கு முதல் காணாமல் போன தமிழ் பெண்- தகவல் தருமாறு காவல்துறை வேண்டுகோள் Published on January 28, 2012-9:45 am · கனடா ரொறன்ரோ பகுதியில் வசித்து வந்த இலங்கை தமிழ் பெண்ணான 31வயதுடைய சிவலதா செல்லத்தம்பி கடந்த 6 மாதத்திற்கு முதல் காணாமல் போய் விட்;டதாகவும், இவர் பற்றிய தகவல் கிடைத்தால் தமக்கு அறிவிக்குமாறு கனடா காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஜேன் அன்ட் பிஞ்ச் சந்திப்பை அண்டிய பகுதியில் வசித்து வந்த சிவலதா செல்லத்தம்பி என்ற பெண் கடந்த யூன் 15ம் திகதி, 2011ல் இருந்து காணாமல் போயுள்ளார். அவர் ஐந்து அடி ஐந்து அங்குலம் உயரமுடையவர் என்றும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றிய தகவல்கள் தெரிந்திருந்தால் தங்களுடன் 416,808,3100 என்ற இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
உயர் தரப்பரீட்சை பெறுபேறு; கொழும்பு நாலந்தா மாணவன் அகில இலங்கையில் முதலிடம் * தமிழ்பேசும் மாணவர் இம்முறை பிரகாசிக்கவில்லை க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகளின் படி கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஹர்ஸா அனுபுத்திக திசாநாயக்க விஞ்ஞானப்பிரிவில் 3.3142 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்துள்ள அதேவேளை, கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இவ்வருடம் பிரகாசிக்கத் தவறியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகளை நேற்று வெள்ளிக்கிழமை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. ஆயினும், உயிரியல், விஞ்ஞானம், பொறியியல் பௌதீக விஞ்ஞானம், …
-
- 1 reply
- 1.6k views
-
-
[03 மார்ச் 2009, செவ்வாய்க்கிழமை 5:25 மு.ப இலங்கை] முல்லைத்தீவு, புதுமாத்தளனுக்கு தெற்கே நிலைகொண்டிருந்த 55ஆவது படைப்பிரிவின் மீது நேற்றுக்காலை கடற்புலிகளின் அணி ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. அத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளின் படகுகள் இரண்டை படையினர் தாக்கியழித்தனர் எனப் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்தன. நேற்றுக்காலை நான்கு தற்கொலைத் தாக்குதல் படகுகள் உட்பட 15 படகுகளில் புதுமாத்தளனுக்கு வடக்கே நிலைகொண் டிருந்த 55ஆவது படைப்பிரிவின் மீது கடற் புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். அத் தாக்குதலின்போது விடுதலைப் புலிகளின் இரண்டு படகுகளை நாம் தாக்கி அழித் தோம். ஏனைய படகுகள் சேதங்களுடன் திரும்பிச் சென்றன என்று களமுனைத் தகவல்களை மேற்கோள்காட்டி படைத்தரப்பில் செய்தி வெளியிட…
-
- 2 replies
- 1.6k views
-
-
புதன்கிழமை, 15, செப்டம்பர் 2010 (23:37 IST) ராஜபக்சே நடத்திய நரவேட்டை:வைகோ பேச்சு காஞ்சிபுரத்தில் இன்று இரவு மதிமுக மாநாடு நடைபெற்றது. அண்ணா பிறந்த நாளான இன்று அவர் பிறந்த மண்ணில் நடந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இம்மாட்டிற்கு தலைமையேற்று பேசினார். அவர், ’’ஈழத்தில் சோனியாகாந்தியின் ஆதரவோடு இந்திய அரசாங்கம் வாரி வழங்கிய ஆயுதங்கள் துணையோடு ராஜபக்சே அரசாங்கம் நடத்திய நரவேட்டையில் ஈழத்தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். இதனை பொறுக்க முடியாமல் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்தார். அதே போல் செங்கல்பட்டு அகதி முகாமில் தமிழக காவல்துறை செய்த கொடுமைகள் வெளியே கசிந்தபோது சட்டக்கல்லூரி மாணவனான அசோக்குமார் போராட்டங்கள் முன்னின்று பல செய்தார். இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
யுத்தத்தில் ஏற்கனவே தன்னடைய தாயாரையும் தந்தையையும் இழந்து இறுதி யுத்தத்தின் போது எறிகணையில் தன்னுடைய ஒரு கரத்தையும் இழந்து உடலில் இன்னனும் செல்துண்டுகளை தாங்கியபடி மருத்துவ வசதிகள் இன்றி தன்னுடை பத்துவயது சகோதரனுடன் முகாமில் தங்கியிருக்கும் இந்தச் சிறுவனின் பெயர் விதுசன் வயது பதின் நான்கு. அவனை அவனது சொந்தஉறவான அம்மம்மாவும் ஏற்காததையடுத்து தூரத்து உறவான வயதான ஒரு பெண்ணின் பராமரிப்பில் வளர்ந்துவரும் இவன் தனக்கு கல்வி கற்க உதவுங்கள் என்று புலம்பெயர் உறவுகளிடம் கை நீட்டுகிறான்..கரம் கொடுங்கள்..இங்கு அவனது வேண்டு கோளை நேரடியாக கேட்கலாம்.
-
- 4 replies
- 1.6k views
-
-
நேற்று சிறிலங்கா இராணுவத்தினரின் 40 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இரவு நடன இசை விருந்து நிகழ்ச்சி கொழும்பில் பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்தது. இதன் போது ஒட்டுக்குழு மன்னன் கருணா இரவு 10 மணிபோல அந்த விருந்து நடக்கும் இடத்திற்கு வந்தார். சிறிது நேரத்தின் பின்னர் கோத்தாவும் , கோத்தாவின் மனைவியும் கூடவே கருணாவும் மேடையில் ஏறி நடனம் ஆடினர். . இந்த நிகழ்வில் மூத்த இராணுவ அதிகாரிகள், முன் நாள் தளபதிகள் என அனைவரும் கூடி இருக்க இராணுவத்தினரையும் 600 பொலிசாரையும் சுட்டுக்கொலை செய்த கருணாவை மேடையில் ஏற்றி கோத்தா நடனம் ஆடியமை இராணுவத்தினரை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியதாக முன் நாள் தளபதிகள் ரொஹான் தளுவத்த கூறியுள்ளார். . கருணா இரவு நிகழ்ச்சிக்கு வரும் போது அங்கிருந்த இராணுவத்தின…
-
- 2 replies
- 1.6k views
-
-
தெற்காசிய வெளிவிவகார செயலர் ரொபேட் பிளேக் அவர்களை இப்போதைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு கூறியுள்ளது. பயணத்தினை தாம் அறிவிக்கும் வரை பிற்போடும்படி இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. பிளேக் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கை வெளியாக முன்னர் இலங்கை செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்த பயணம் இப்போதைக்கு உகந்தது அல்ல எனவும் இலங்கை வெளி நாட்டு அமைச்சரும் இப்போ இலங்கையில் இல்லாத காரணத்தினால் இப்போதைக்கு வரவேண்டாம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஈழ நாதம்
-
- 1 reply
- 1.6k views
-
-
சரத் பொன்சேகா எனது கணவரை நியாயமற்ற வகையில் இராணுவத்திலிருந்து ஒதுக்கியபோது மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண்ணாக தனிமைப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்தேன். அதற்காக ஒவ்வொருவரிடமும் முறையிடப் போகவில்லை. பெண்கள் அமைப்புக்களின் ஆதரவைத்திரட்ட முனையவில்லை. கடவுளிடம் மட்டுமே முறையிட்டேன். ஆனால், எனது கணவருக்கும் ஏனையோருக்கும் செய்த பாவத்தையும் பழியையும் இன்று சரத் பொன்சேகாவும் அவரது மனைவி அனோமாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாகவிருந்த இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிபிட்டியவின் மனைவி அச்சினி இரோமா தெரிவித்துள்ளார். எனது கணவரும் சிங்க ரெஜிமன்ட்டைச் சேர்ந்தவர்தான். அநாமதேய அவதூறு குற்றச்சாட்டை வைத்துக் கொண்டு எனது கணவரை இராணுவத…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனின் மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக இந்திய தூதுவர் விஜய் நம்பியார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 வருடங்களாக பான் கீ மூனின் தலைமை ஆலோசனை அதிகாரியாக இருந்து வந்த விஜய் நம்பியார், இப்பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து மியன்மாருக்கான சிறப்பு ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதியாக நீடிக்கவுள்ளார். வி.புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினர்க்கும் இடையில் 2009 இல் இறுதியுத்தம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது அதில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐ.நாவினால் தவிர்க்க முடியாது போனதற்கு விஜய் நம்பியாரும் ஒரு காரணம் என முன்னர் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வ…
-
- 10 replies
- 1.6k views
-
-
என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்கு கிடைக்காது - வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம கூறுகிறார் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக சகல நாடுகளும் இணைந்து செயற்படல் வேண்டும். அதற்காக இந்தியாவிற்கு நாம் தோளோடு தோள் கொடுப்போம் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லகம தெரிவித்தார். இலங்கையின் இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு போன்ற விடயங்களில் ராஜீவ் காந்தி உறுதியாக இருந்தவர் என்பதனால், என்னதான் சமிக்ஞை கொடுத்தாலும் இந்தியாவின் ஆதரவு புலிகளுக்குக் கிடைக்காது என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு. லொக்கு பண்டாரவின் அனுமதியுடன் விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அமை…
-
- 9 replies
- 1.6k views
-
-
தவிர்க்கவே முடியாத யுத்தம் போராட்டம் நிறைந்ததாக மாறியிருக்கின்றது இந்தப் பூமிப் பந்து. எங்கும் போர், யுத்தம், புரட்சி. விடுதலையின் பெயரால் சுதந்திரம், சமத்துவம், நீதி, நியாயம் வேண்டி மக்கள் புரட்சிகளை நடத்துகின்றார்கள். போர்களை முன் னெடுக்கின்றார்கள். அழிவுகள் அரங்கேறுகின்றன; அவலங்கள் பீடிக்கின்றன; அனர்த்தங்கள் நீடிக்கின்றன. போரியலின் கொடூரத்தில் சிக்கி நிற்கும் இலங்கை மக்களும் இது தேவைதானா அவசியம்தானா தவிர்க்கமுடியாத தளையா என்று எக்கணமும் சிந்தித்துக் கலங்கும் அளவுக்குக் கோர யுத்தக் கொடுமைகள் அவர்களை வாட்டி வதைத்து வறுத்தெடுத்து நிற்கின்றன. வெந்தணலாகத் தவிக்கும் யுத்தத்தின் குரூரப் பிடிக்குள் அல்லலுறும் அந்த மக்களின் நினைவெல்லாம் இந்த அகோர யுத்தம் அவசியமா என்பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ் மாவட்ட மொத்த சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி [Monday March 03 2008 02:29:21 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். 1981 இல் யாழ். மாவட்டத்தில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டில் மக்கள் தொகை 7,39,798 ஆக இருந்ததாகவும் 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் குடிப்பரம்பல் 4,90,621 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு அரசியல் நெருக்கடிகளாலும் யுத்தச் சூழ்நிலைகளாலும் இம் மாவட்ட மக்களில் பெரும் எண்ணிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பியதிலிருந்து அரண்டு போயிருக்கிறார்கள் விஜயை வைத்துப் படம் தயாரிக்க நினைத்துக்கொண்டிருந்த தயாரிப்பாளர்கள். ஜாக்கி சான் படத்தைத் தயாரிக்கப் போகும் மும்முரத்தில் இருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் இப்படத்திற்காக 600 கோடி திரட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதற்குக் கை கொடுக்கும் விதத்தில் விஜய் படம் ஒன்றைத் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தாராம். இதற்காக எல்லா முயற்சிகளையும் துவங்கப் போகிற நேரத்தில்தான் இந்த செய்தி அவர் காதுக்கு எட்டியுள்ளது. தனிக்கட்சி ஆரம்பித்தால்கூடப் பரவாயில்லை, ஒரு தேசியக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டால் மற்ற கட்சிக்காரர்களின் எதிர்ப்பு கிளம்பும், எதற்கு இந்த விபரீத வேலை என்ற முடிவுக்கு வந்து விஜய்யை வைத்துப் படமெட…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா விடுத்து வரும் கோரிக்கைகளை சிறீலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் செவிமடுப்பதில்லை என்றும் இருப்பினும் சிறீலங்கா அரசே அதிக தவறுகளை இழைத்துக் கொண்டு போரின் மூலம் இனப்பிரச்சனைக்கு தீர்வுகான நினைக்கிறது என்றும் இந்திய உள்துறை அமைச்சர் பா சிதம்பரம் கூறியுள்ளார். தமிழ் மக்கள் வாழும் மாகாணங்களை இணைத்து அவர்களுக்கு சம அரசியல் உரிமை அளிக்கும் தனி அலகை சமஸ்டி அமைப்புள்ள இலங்கைக்குள் உருவாக்க வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளார் சிதம்பரம். தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு சிதம்பரம் இப்படி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Lanka govt 'more at fault' than LTTE - Chidambaram Indian home minister P …
-
- 3 replies
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். தமிழகம் சென்றிருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது தனது ஆதரவைத் தெரித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் சீமான் சந்திப்புக் காணொலி http://www.youtube.com/watch?v=qZ3B5xOeSQo http://www.pooraayam.com/tamilnadu/795-2011-02-20-16-29-13.html
-
- 0 replies
- 1.6k views
-