Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்க நிவாரண நிதிக்கு சந்திரிக்காவால் 250 மில்லியன் ரூபா நிதியுதவி DilukshaDecember 9, 2025 10:30 am 0 பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை (BNMF) அரசாங்க நிவாரண நிதிக்கு 250 மில்லியன் ரூபா நிவாரண உதவியை வழங்கியுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த நன்கொடையை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் வழங்கியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் மற்றும் ஆதரவை வழங்குவதே இந்த நிதியின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளையின் பணிப்பாளர்கள் குழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இந்த நித…

  2. அர­சாங்க படி­வங்களை மும்­மொ­ழியில் அமைச்சர் மனோ ஆரம்­பித்து வைத்தார் (க.கமலநாதன்) இலங்­கையின் மொழிக்­கொள்கை, மும்­மொ­ழிக் ­கொள்கை ஆகும். மொழிச்­சட்டம், மும்­மொழி சட்­ட­மாகும். ஆகவே அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்­க­ளிலும் மூன்று மொழி­களும் இடம்­பெற வேண்டும். ஆனால், இது­பற்றி தொடர்ச்­சி­யான அறி­வு­றுத்­தல்கள் வழங்­கியும் மும்­மொ­ழி­க­ளிலும் அனைத்து அர­சாங்க அலு­வ­லக படி­வங்கள் அமை­வ­தில்லை. குறிப்­பாக தமிழ் மொழிக்கு உரிய இடம் வழங்­கப்­ப­டு­வது இல்லை. இதை இனி அனு­ம­திக்க முடி­யாது. தமிழ் மொழி இப்­படி கைவி­டப்­பட முடி­யாது. மும்­மொழி மொழிச்­சட்டம் மீறப்­ப­டவும் முடி­யாது. எந்த ஒரு அதி­கா­ரியும் மொழிச்­சட்டம் தனக்கு தெரி­யாது என…

  3. அரசாங்க ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹேலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 2020.01.02ம் திகதி ஜனாதபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்றது. இச்சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/72468

    • 1 reply
    • 417 views
  4. Published By: RAJEEBAN 12 JUL, 2023 | 10:15 AM அரசாங்க மருத்துவமனைகளில் பெரும்பாலான சிடி ஸ்கானர்கள் செயல் இழந்துவிட்டன என மருத்துவதுறை சார்நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரசாங்க மருத்துவமனைகளில் 44 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன என அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 12 சிடி ஸ்கான் இயந்திரங்கள் உள்ளன, குருநாகல், கராப்பிட்டிய, திருகோணமலை, அம்பாந்தோட்டை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறை, ஹொரன தேசிய பல்வைத்தியசாலை, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலை மாத்தறை ஆகிய மருத்துவமனைகளில் சிடி ஸ்கானர்கள் இயங்கவில்லை என அந்தஅமைப்பு தெரிவித்துள்ளது. …

  5. அரசாங்க வரி வசூலிப்புஇ முதலீடுகள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன - ஆசிய அபிவிருத்தி வங்கி சிறீலங்கா அரசாங்கம் வரி வசூலிப்பு மற்றும் பொதுமக்களின் முதலீடுகளால் அதிகரிப்பு என்பன அரசாங்கத்தின் மீது நம்பிக்யை ஏற்படுத்தியுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. அரசியல் நடவடிக்கையிலும் பொருளாதார நடவடிக்கையில் சிறீலங்கா அரசாங்கம் முன்னகர்ந்து செல்கின்றது. அரசாங்கம் இனப்பிரச்சினை குறித்த விடயத்தில் இழுத்தடிப்புச் செய்து வருகின்றது. அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் காரணமாக பணவீக்கம் 17 சத வீதமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்புச் செலவீனங்கள் 27 சத வீதமாக உயர்ந்துள்ளன. துண்டுவிடும் தொகை மொத்த தேசிய உற்பத்தியில் 8.9 வீதமாக உயர்ந்துள்ளது என ஆசிய அபிவிரு…

  6. In இலங்கை May 5, 2020 5:38 am GMT 0 Comments 1282 by : Jeyachandran Vithushan அரசாங்க வேலை ஒன்று மட்டுந்தான் அபிமானம் மிகுந்தது என்றும் வேலை செய்யாமலே மாதாந்த சம்பளம் பெறுவது பற்றி கனவு காண வேண்டாம் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வேலையில்லா பட்டதாரி ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வியின் அடிப்படையில் வாரம் ஒரு கேள்வி பதில் அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பதிலில், “பட்டதாரிகளையும் சேர்த்து ஏறத்தாழ இரண்டு லட்சம் இளைஞர் யுவதிகள் வடக்கு கிழக்கில் வேலை இல்லாமல் இருக்கின்றார்கள். சிங்கள கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வ…

    • 0 replies
    • 466 views
  7. அரசாங்க வேலைகளில் தமிழ் இளைஞர்கள் புறக்கணிப்பு: நாடாளுமன்றத்தில் விவாதிக்க நடவடிக்கை சொர்ணகுமார் சொரூபன் 'நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதால் எமது பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கூற முடியாது. எமது பிரச்சினைக்கான தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. எமது மக்களின் தொழில்வாய்ப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது. தமிழ் இளைஞர்கள் அரசாங்க வேலைகளில் உள்வாங்குவதில் புறுக்கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் முழுநாள் விவாதம் ஒன்றை நாம் நாடாளுமன்றத்தில் செய்யவுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரின் கவனத்துக்கு இதை கொண்டுவருவோம்' என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 'நாட்டில் புதிய அரசியல…

    • 2 replies
    • 353 views
  8. யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி யின் ஊடாக அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றவர்கள் அனைவரும் எதிர்வரும் மே முதலாம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டீ.பி யினரால் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே முதலாம் திகதி அரசாங்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் ஒன்றுக்கே 100 பஸ்களில் ஆள்களை அழைத்துச்செல்வதற்கு ஈ.பி.டீ.பி யினர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக தமது சிபார்சின் பேரில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்.சுகாதார திணைக்களம், யாழ்.பல்கலைக்கழகம், வட பிராந்திய போக்குவரத்து சபை, யாழ்.மாவட்ட செயலகம் ஆகிய இடங்களில் நியமனம் பெற்றவர்களை இன்…

  9. எதிர்காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகள் கிடைக்க வேண்டுமாயின் தமிழர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற மொழிக்கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்றிட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ”மொழிகளைக் கற்போம், மனதை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு முகத்துவாரத்திலுள்ள நாவலர் மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்பு வடக்கு பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர். https://www.madawalaenews.com/2019/02/blog-post_117.html

  10. அரசாங்க பாடசாலையில் 8 ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. "அபிவிருத்தி உதவியாளர்கள் சேவை" என்ற புதிய பதவியை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி ஜனாதிபதியினால் அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறைந்த கல்வித் தகுதிகளுடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.tamilwin.com/politics/01/235894?ref=home-feed

    • 1 reply
    • 316 views
  11. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்! நாளையதினம் (17) அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சுகாதார சேவைகள் மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளை முறையாகத் தீர்க்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை எடுக்கத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக அரசாங்கத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதற்குச் சாதகமான பதில் கிடைக்காததால் தமது சங்கம் இந்தத் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்ததாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. https://athav…

  12. [size=5]அரசாங்கக் கட்சி சலூன் போன்றது யார் வேண்டுமானாலும் வந்துபோகலாம்: ஜனாதிபதி[/size] [size=2][size=4]எதிர்த் திசையிலிருந்து வரவிரும்பினால் நீங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி வரலாம், அவ்வாறே வெளியேற விரும்பினாலும் எந்தப் பிரச்சினையும் இன்றி செல்லலாம்.அரசாங்கத்தின் கதவு சலூன் கதவு போன்றது.விரும்புபவர்கள் மட்டும் இருந்து தங்கள் காரியத்தைச் செய்யலாம்.இடைஞ்சல் என்றால் எழுந்து சென்றுவிடலாம்.எமக்கு இழுத்துப்பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.[/size][/size] [size=2][size=4]அலரி மாளிகையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.[/s…

    • 6 replies
    • 563 views
  13. அரசாங்கங்களை பிரித்தானியா அங்கீகரிப்பதில்லை – மார்க் பீல்ட் பிரித்தானியா, நாடுகளை (அரசு) அங்கீகரிக்குமே தவிர, அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நிழல் வெளிவிவகார அமைச்சர் எமிலி தோர்ன்பெரி கடந்த திங்கட்கிழமை எழுப்பியிருந்த கேள்விக்குக் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய எமிலி தோர்ன்பெரி, சிறிலங்காவின் பிரதமராக மகிந்த ராஜபக்சவையா, ரணில் விக்கிரமசிங்கவையா பிரித்தானியா ஏற்றுக் கொள்கிறது என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த மார்க் பீல்ட…

    • 0 replies
    • 392 views
  14. யாழ்க்குடாநாட்டில் மீன் பிடிப்பதற்கென மீனவர்களுக்கென கடந்த 3 வருடங்களாக அமுலில் இருக்கும் பாஸ் நடைமுறைகளில் எந்தவிதமான தளர்வும் காட்டப்பட மாட்டாது என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. அண்மையில் யாழ்க்குடாநாட்டில் 24 மணிநேர மீன்பிடி தொடர்பான அறிவித்தல் ஒன்றை அரசின் உயர் மட்டம் விடுத்திருந்த போதிலும் இன்று இது தொடர்பாக பல பகுதிகளிலும் உள்ள மீனவர்களை படைத்தரப்பு அழைத்து கூட்டங்களை நடத்தியுள்ளனர். இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள பாஸ் நடைமுறைகளின் அடிப்படையிலேயெ மீனவர்கள் தொழிலுக்குச் செல்ல வேண்டும் எனவும் படையினரின் தளங்கள் அமைந்திருக்கும் உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் மீன் பிடிக்க தொடர்ந்தும் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின…

  15. சிறிலங்கா அரசாங்கத் தரப்புத் தகவல்களின்படி வடபோர் அரங்கில் நாளொன்றுக்கு 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்படுவதாகவும் 25 பேர் படுகாயமடைவதாகவும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலான பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 644 views
  16. 16 MAR, 2025 | 05:16 PM (இராஜதுரை ஹஷான்) பொலிஸ் சேவை உட்பட பாதுகாப்பு சேவை அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் சட்டம் என்பதொன்று கிடையாது என பாதாள குழுக்கள் கருதுகின்றன. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொலிஸ் திணைக்களம் முழுமையாக அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் பிரதிபலனாகவே பொலிஸ் திணைக்களத்துக்கும், பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் முரண்பாடுகள…

  17. அரசாங்கத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு? [ Monday,7 December 2015, 03:21:02 ] தமது அபிலாஷைகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்களித்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை சீர்குலைக்கும் வகையில் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து செயற்பட்டுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வரவு செலவுத் திட்ட விடயத்தில் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் தமிழரசு கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்கள…

  18. பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத காலத்திற்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், இது தொடர்பான சுற்றறிக்கை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி பிரதேச செயலாளர் ஒருவருக்கு 15,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். இது தவிர, உதவி பிரதேச செயலாளர், உதவி இயக்குனர் மற்றும் கணக்காளர் பதவிகளுக்கு தலா ரூ.10,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். இந்த கொடுப்…

  19. 03 SEP, 2024 | 06:48 PM தற்போதைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அசாதாரண வரிச்சூத்திரத்தை மாற்ற நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார். வவுனியா யங் ஸ்டார் விளையாட்டரங்கில் இடம்பெற்ற 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் 31 ஆவது மக்கள் வெற்றிப் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய சஜித் பிரேமதாச, எமது நாட்டின் அரச கொள்கைகளை செயல்படுத்துவது அரச ஊழியர்கள் ஆகும். தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு …

  20. அரசாங்கத்திடம் செல்வாக்கிழந்த கருணா ! கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனம் இரத்து By Battinews நீண்டகாலமாக அம்பாறை தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரம் இன்னும் இழுபறி நிலையில் காணப்படுகின்றது . வெள்ளிக்கிழமையன்று கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக கணக்காளர் நியமனத்தை நிறுத்தும்படி அம்பாறை அரச அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது கடந்த அரசாங்கத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாகவும் முதல்கட்டமாக சகல அதிகாரமும…

  21. அரசாங்கத்திடம் தனிப்பட்ட சலுகைகளை பெற்றதால் தலைவர்களால் எதுவும் செய்ய - முடியவில்லை தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்ெகாண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகளைப் பெறும்போது தூரச் சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும் …

  22. அரசாங்கத்திடம் நிதி இல்லை : வட, கிழக்கில் வீதி அபிவிருத்திப் பணிகள் இடை நிறுத்தம் ! By DIGITAL DESK 5 16 DEC, 2022 | 12:50 PM வட, கிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளை போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றது போல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாக கிடைக்கும் வரை அந்நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட…

  23. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து துணை இராணுவக் குழுவான கருணா குழு பாதுகாப்பு கோரியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டக்களப்பு செங்கலடியில் நடைபெற்ற தாக்குதலில் அக்குழுவைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "நாங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருப்பதால் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று அக்குழுவின் பேச்சாளர் எனக் கூறப்படும் அசாத் மௌலானா என்பவர் தெரிவித்துள்ளார். -puthinam-

    • 0 replies
    • 989 views
  24. இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் தேவைகள் மறுக்கப்பட்டு வெறுமனே தொழிற்சங்க அரசியலை முன்னெடுப்பவர்கள் தேசிய ரீதியில் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கத்திடம் மண்டியிட்டுக் கிடப்பது வேதனை அளிக்கின்றது. நாடற்றவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் இப்போது வீடற்ற சமூகமாக அடிமைப்படுத்தப்பட்டு வருவதை தடுப்பதற்கு விழிப்புணர்ச்சியுடன் மறுமலர்ச்சி காண வேண்டும் என்பதே எமது பிரதான குறிக்கோளாகும் என நுவரெலியா மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கத்தின் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் இந்திய வம்சாவளி மக்கள் குழுவின் தலைவருமான ஆர்.யோகராஜன் தெரிவித்தார். தெல்தொட்டை லூல்கந்தர தோட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முற்போக்கு ச…

    • 0 replies
    • 394 views
  25. கிளிநொச்சி நகரில் பெரிய எழுத்துக்களில் இது கௌதம புத்தரின் தேசம் என எழுதியும் விகாரைகளை அமைத்தும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் இருப்பை அரசாங்கம் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. அதேவேளை, தமிழ் மக்கள் காணிகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகின்றது என “நாம் இலங்கையர்' அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பொய்யான நடிப்பை புரிந்து கொள்வோம் என்ற தலையங்கத்தில் நாம் இலங்கையர்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகளை அமைத்து பெரும் சத்தத்துடன் பிரித் பாராயண…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.