ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தமிழ் தேசியத்தின் நீண்டகால அபிலாஷைகளை தடுத்து நிறுத்துவதற்காக அரசாங்கத்தினால் இரண்டு கூலிப்படைகள் ஏவப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் வேலை முடிந்தவுடன் அந்த கூலிப்படைகளுக்கு என்ன நடக்குமென்று எங்களுக்கு தெரியும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான என். ஸ்ரீகாந்தா தெரிவித்தார். மேற்கே மன்னார் முதல் கிழக்கே பொத்துவில் வரையிலும் பரந்து விரிந்து கிடக்கின்ற எமது இனத்தின் மரபுவழி தாயகத்தை வடக்கென்றும் கிழக்கென்றும் பிரித்து பார்க்க முடியாது. ஆனால் இனவாதிகளுக்கும் தமிழினத்தின் துரோகிகளுக்கும் அது தனித்தனியாகவே தெரியும் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசாங்கத்தின், மாதாந்த செலவுகளுக்கே... பணம் இல்லை – பந்துல. நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பொல்கஹவெல குருநாகல் புகையிரத பாதையை இரட்டைப் பாதையாக மாற்றுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாநில வருவாய் தேக்கமடைந்துள்ளதால், இந்த ஆண்டு செலுத்த வேண்டிய தொகையை அதிக அளவில் செலுத்த முடியாத நிலை உள்ளதாக தெரிவித்தார். மேலும் அதற்கு உதாரணங்களைத் தெரிவித்த அமைச்சர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பூர்த்தி செய்யப்பட்ட திட்டங்களுக்கு நூறு…
-
- 1 reply
- 326 views
-
-
அரசாங்கத்தின்... வருவாயை அதிகரிக்க, சில சட்டங்களில் திருத்தம் : பிரதமர் எடுத்த தீர்மானம் ! அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க சில சட்டங்களில் திருத்தம் செய்ய பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்துள்ளார். அதன்படி 2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்கஉள்நாட்டு வருவாய் சட்டம், 2002 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க டெலிகாம் லெவி சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவர அவர் தீர்மானித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பந்தயம் மற்றும் சூதாட்ட. விதிப்பனவுச் சட்டம், 1988 ஆம் ஆம் ஆண்டு 40 ஆவது இலக்க நிதி மேலாண்மைச் சட்டதின் 2003 இன் 3 ஆம் இலக்கத்தை மாற்ற முன்மொழிந்துள்ளார். இதேவேளை 695 பில்லியனுக்கான இடைக்கால கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வ…
-
- 1 reply
- 282 views
-
-
அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக் கொண்டே போகின்றது – சித்தார்த்தன் October 12, 2021 ‘வினைத் திறனோடு செயற்படுவோமென ஐனாதிபதி கூறுகின்றார் ஆனால் அவ்வாறு நடக்கும் என நான் நம்பவில்லை. அரசாங்கத்திற்கான எதிர்ப்புக்கள் கூடிக்கொண்டே போகின்றது. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். அரசாங்கத்தின் தற்போதைய போக்குகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இன்றைய நிலையிலேயே இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இழந்து வருகின்றது. காரணம் விலைவாசி உயர்வு, சரி…
-
- 1 reply
- 283 views
-
-
அரசாங்கத்திற்கான... உற்சாகமூட்டல்களே, போராட்டங்கள் – வைராக்கியத்துடன் எதிர் கொள்வோம் என்கிறார் டக்ளஸ் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாகமூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் சில வாரங்களுக்குள் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் சகஜ நிலைக்கு திரும்பும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று(சனிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு பல்வேறு காரணங்கள் இரு…
-
- 18 replies
- 945 views
-
-
அரசாங்கத்திற்கு 7 நாட்கள் காலக்கெடு – தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடி முடிவு! அரசியலமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம் என தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய(செவ்வாய்கிழமை) சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளன. அரசுடனான இன்றைய சர்வகட்சிப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது தொடர்பில் நேற்று மாலை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிப் பேச்சு நடத்தின. இந்தச் சந்திப்பில் இலங்…
-
- 0 replies
- 154 views
-
-
April 24, 2019 உரிய நேரத்தில் தேசிய புலனாய்வு பிரிவுக்கு தாக்குதல் குறித்த தகவல்கள் கிடைத்தும் தேசிய புலனாய்வுத்துறை அதனை மறைத்தது ஏன்? அரசாங்கத்தை தாண்டிய ஒரு சக்தி தேசிய புலனாய்வு துறையை இயக்குகின்றது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இந்திய ரோ இலங்கைக்கு வலியுறுத்தியும் இலங்கையின் பாதுகாப்பு தரப்பு அலட்சியமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினர். http://globalt…
-
- 0 replies
- 533 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராகின்றது ஹக்கீம், ரிஷாட், திகாம்பரம் தரப்பு? அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கள இணைய ஊடகமொன்று இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியிலுள்ள ஏதேனும்மொரு தரப்பு 20 இற்கு ஆதரவு வழங்க மறுக்கும்பட்சத்தில் இவர்களின் ஒத்துழைப்பை பெறும் நோக்கிலேயே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய ச…
-
- 0 replies
- 545 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்த த நேஸன் பத்திரிகையின் ஆசிரியர் குழு மேற்கொண்ட முடிவினை நிராகரித்தமையினால், அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மற்றும் உப ஆசிரியர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ள எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. த நேஸன் பத்திரிகையின் ஆசிரியர் முன்சா முஸ்தாக், உப ஆசிரியர் எம். டேவிட் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் திகதி தமது பதவி விலகல் கடிதங்களை கையளித்துள்ளனர். ரிவிர மீடியா கோப்பரேசன் நிறுவனம் அந்தப் பதவி விலகல் கடிதங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக எல்லைகள் அற்ற ஊடவியலாளர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பத்திரிகையின் உரிமையாளர்கள் ஜனாதிபத…
-
- 0 replies
- 777 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது குணதாஸ அமரசேகர 30 August 10 03:34 am (BST) தற்போது இலங்கையில் இடம்பெறுவது சிங்கள இராஜ்ஜியம் எனவும் ஆதலால் இந்தியாவின் விருப்பம் இங்கு எடுபடாது எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறுகின்றார். அத்துடன் சிங்கள மக்களின் ஆதரவிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறி ஆட்சி நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வரும் எந்தவொரு சிறுபான்மை அரசியல் கட்சியும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக வாயை திறக்கக் கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் புதிய அரசியலமை…
-
- 3 replies
- 666 views
-
-
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் – ரணில் 10 ஜூலை 2011 அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கும், அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் அமரர் வீ.ஏ.சுகததாச அவர்களின் நினைவு தின நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிகப்பதற்கு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு ஆதரவளிக்க பின்நிற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net…
-
- 3 replies
- 793 views
-
-
(நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்குத் தமது கண்டனத்தை வெளியிடும் வகையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளனத்தினால் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடக்கு, கிழக்கு முஸ்லிம் சம்மேளத்தின் தேசிய அமைப்பாளர் இஸடீன் கூறியதாவது: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அவர் சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாவார். அவர் எமது நாட்டின் மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்த இராணுவத்த…
-
- 8 replies
- 907 views
-
-
ஜே.வி.பி இனிமேலும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என ஜே.வி.பி பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு நூலகசாலையில் மண்டபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அவசரகால சட்டத்துக்கு சார்பாக ஒத்துழைப்பு வழங்கியது புலிகளின் தீவிரவாதத்தை ஒழிக்கவே தவிர ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தவோ அல்லது பொதுமக்களின் குரல்களை நசுக்குவதற்கோ அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகள் எதனால் கலைக்கப்பட்டன என்பது குறித்த காரணத்தை முடிந்தால் வெளிபடுத்துமாறு விஜித ஹேரத் அரசாங்கத்திற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். இம்மா…
-
- 0 replies
- 783 views
-
-
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிக்கு அரசாங்கத்திடம் இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியத்துடன் நிதி உதவிக்காக இணக்கப்பட்டுக்கு வருவது மாத்திமே என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்று வழி சர்வதேச நாணய நிதியம். அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன். இலங்கை மத்திய வங்கி திறைசேரி பத்திரங்களை ஏலமிடுவதன் மூலம் கடந்த 10 ஆம் திகதி 40 பில்லியன் ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்த்தது. எனினும் 13 பில்லியன் மாத்திரமே கிடைத்தது. அது எதிர்பார்த்த தொகையில் 40 வீதமாகும். வட்டி வீதம் அதிகரிப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. இதன…
-
- 0 replies
- 282 views
-
-
இரண்டு வார கால அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி தீவைப்பெற்றுக்கொடுக்காவிடின் மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அதிபர் , ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுதத்த போரட்டத்தில் ஈடுப்படுவதாக தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த தேசிய கல்வி சேவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த பத்லேரிய , மேலும் கூறுகையில், ஆசிரியர் - அதிபர் சேவையை வரையறுக்கப்பட்ட சேவையாக கடந்த அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில்,அந்த நடவடிக்கைளை முன்னெடுக்கும் வரையிலான இடைக்கால கொடுப்பணவை வழங்குமாறு கோரிக்கையொன்றினை அரசாங…
-
- 0 replies
- 507 views
-
-
அரசாங்கத்திற்கு உதவத் தயார் – மஹிந்த ராஜபக்ச.. நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். நாட்டில் மீளவும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு தமது கட்சி அரசாங்கத்திற்கு முழு அளவில் ஆதரவு வழங்க ஆயத்தமாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஏதேனும் உதவியை கோரினால் அதனை வழங்குவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது எனவும் மக்களுடன் பேசுமாறு அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல கோரியதாகவும் தெரிவித்துள்ளார். அனைவரும் பொறுப்புணர்ச்சியுடனும் பொறுமையுடனும் செயற்பட வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் உரி…
-
- 2 replies
- 410 views
-
-
அரசாங்கத்திற்கு எடுத்து கூறுவது தங்களது கடமை - சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக் கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ளமை குறித்து வாரத்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ன நினைக்கும் படைத்தரப்பு என்ன நினைக்கும் என்பது தவறான சிந்தனை. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், படைத்தரப்பு என்ன செய்ய வேண்டும் என்பவற்றை அரசாங்கத்திற்கும் படைத் தரப்புக்கும் எடுத்துக்கூறுவதே தங்களது கடமை என தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 172 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைக; மஹிந்த ராஜபக்ச [ Friday,12 February 2016, 02:48:09 ] அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றுபடவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டையும் நாட்டை பாதுகாத்துவரும் இராணுவ வீரர்களையும் காட்டிக்கொடுக்க நல்லாட்சி அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ஆகியோர் வழங்கிய வாக்குறுதி நாட்டை காட்டிக்கொடுக்கும் உடன்படிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவ…
-
- 0 replies
- 267 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக இரண்டாவது முறையாகவும் தேங்காய் உடைக்கும் நிகழ்வு இன்று [ சனிக்கிழமை, 13 பெப்ரவரி 2016, 04:08.37 AM GMT ] புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்தும், பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின் ஒருவருட நிறைவிற்கு எதிராகவும் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்று தேங்காய் உடைக்கும் நிகழ்வினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வானது கொடகவல – அம்மடுவவை - சிறிய கதிர்காமத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சீனிகம தேவாலயத்தில், தேங்காய் உடைக்கும் போராட்டம் ஒன்றை அண்மையில் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் இன்றைய நிகழ்வ…
-
- 2 replies
- 316 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்திய நாடுகளுக்கும், புலிகளுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படுத்தப்படும்-எச்சரிக்கும் இலங்கை ஞாயிற்றுக்கிழமை, 12 டிசம்பர் 2010 06:53 அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய நாடுகளுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இரகசிய தொடர்பு வெளிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போலியான குற்றச் சாட்டுக்களை சுமத்திய சில நாடுகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இரகசியமாக ஆயுதங்களை வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை சில நாடுகள் பதிவு செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் ம…
-
- 1 reply
- 965 views
-
-
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டவிரோத கைதுகளை கண்டித்தும் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதன் போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியிலும் ஈடுப்பட்டனர். நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எ…
-
- 0 replies
- 327 views
-
-
(ஆர்.யசி) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழிற்சங்கங்கள், கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குள் இருந்தே தொடக்க தீர்மானித்துள்ளனர். அரசாங்கத்துடன் இனி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில்லை என்பதையும் தெளிவாக அறிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக துறைமுக தொழிற்சங்கங்கள் போராடி வருகிறனர். இந்நிலையில் துறைமுக விவகாரத்தை கையாள ஜனாதிபதி…
-
- 1 reply
- 450 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது – ஐ.தே.க: www.globaltamilnews.com ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம், யுத்தத்தை முன்னிலைப்படுத்தி பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டி சபையில் பிரேரணை ஒன்றினைக் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சபையில் இன்று திங்கட்கிழமை நம்பிக்கையில்லாப், பிரேரணையையும் சமர்ப்பிக்கவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பத்துடனேயே அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது …
-
- 0 replies
- 539 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போருக்கு எச்சரிக்கை:- 15 ஜூன் 2014 அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிப்போர் பாரிய பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புகவெல்ல பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக சாட்சியமளிக்கும் தரப்பினர் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஓர் பாரதூரமான நிலைமை எனவும் சாட்சியமளிப்போர் தொடர்பில் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் புலம்பெயர் சமூகம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேச…
-
- 1 reply
- 622 views
-
-
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் - ஜே.வி.பி. 10 ஜூலை 2011 அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது. தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த அரசாங்கத்திற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீhமானம் நிறைவேற்றப்பட வேண்டுமென ஜே.வி.பி.யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசி;ல் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மின்வலு எரிசக்தி அமைச்சு பாரிய நட்டத்தை எதிர…
-
- 1 reply
- 953 views
-