ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
புலிகளை அழிக்கும் ஆயுதங்கள் குறித்து இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரியும் விடுதலைப் புலிகளை அழிக்க எத்தகைய ஆயுதங்கள் அவசியமென்பதை இராணுவ உயர் அதிகாரிகள் அறிந்து வைத்துள்ளதாக நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்த ஜே.வி.பி. அதற்கு ஐ.தே.க வின் அறிவுரை அவசியமற்றதெனவும் தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் ஜே.வி.பி சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான சந்திரசேன விஜயசிங்க இதனைத் தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் , பயங்கரவாதம் வளர வாய்ப்புகள் வழங்கியமை கடந்தகால அரசாங்கங்கள் செய்த மாபெரும் தவறாகும் . வன்னியில் …
-
- 4 replies
- 1.6k views
-
-
செங்கலடி நகரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நால்வரும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி கருணாகரன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து நீதிபதியினால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரமே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. செங்கலடியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு படுக்கையறையில் கோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக சொலை செய்யப்பட்டவர்…
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும் யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ்.குடாநாட்டை படையினர் ஆக்கிரமித்த கையுடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், வரதர் அணி, புளொட், ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்து இயங்கிய சனநாயகப் பேரவை ஆகிய ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினர் தங்களை அரசியல் கட்சிகள் எனப் பதிவு செய்து கொண்டு குடாநாட்டில் தமது தமிழர் விரோத நடவடிக்கைகளை விரிவு படுத்தி வந்தனர். இக்காலப்பகுதியில் குறிப்பாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தீவிரமாக இருந்தன இக்குழுவினரை நேரடியாகப்…
-
- 1 reply
- 1.6k views
-
-
வெளிவிவகார அமைச்சராக விரைவில் பஸில் ராஜபக்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அவரின் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் அரச தரப்பு எம்.பியாக நியமனம் பெறுவார் என் றும், அதையடுத்து அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அரசுடன்தொடர்புடைய வட்டாரங்களிலி ருந்து தெரிய வருகிறது. அரச தரப்பில் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற எம்.பிக்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடும் சுக வீனம் அடைந்திருக்கின்றார் எனத் தெரி கின்றது. எம்.பியாக அவர் பணிபுரிய முடியாத நிலை யில் அவரது இடத்துக்கு பஸில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப் படுவார் எனவும் தெரியவருகின்றது. அந்த நியமனத்தின் பின்னர் வெளிவிவகார அமைச் சராக அவர் பதவியேற்பார் எனக் கூறப்ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது மலேசியாவிலிருந்து இலங்கைக்கு வந்தபோது விமான நிலையத்தில் மடக்கி பிடிப்பு சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாலா அல்லது ‘உகண்டா பாலா’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து வருகைதந்த சந்தேகநபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர். முல்லைத்தீவின் தெற்கு பிரதேசத்திலுள்ள மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டவர் என்று இரகசிய பொலிஸ் திணை…
-
- 2 replies
- 1.6k views
-
-
மகாத்மா காந்தியின் அன்றைய சத்தியாக்கிரக போராட்டங்களுக்கு மதிப்பளித்து இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தது வெள்ளைக்கார தேசம். ஆனால் இன்று... ஈழ மக்களின் தியாகங்களுக்கும் போராட்டங்களுக்கும் தலைசாய்த்து தமிழர்களின் நியாயமான சுதந்திரத்துக்கான கோரிக்கைகளுக்கு வழிவகுக்கமட்டும் ஏன் பின்னடிக்கின்றன??? ஈழமக்கள் தமது சுதந்திரத்தினை இழந்ததற்கு இந்த வெள்ளைக்கார தேசம் [முக்கியமாக பிரித்தானியா] அன்றிழைத்த தவறுகள்தான் மூலகாரணம். ஈழமக்களின் பிரச்சினையினை தீர்த்து வைக்கவேண்டிய கடப்பாடு கட்டாயம் அவர்களுக்கு உண்டு. அவர்களால் பறிபோன நமது உரிமையையே நாம் கேட்கின்றோம். நாம் முன்னெடுக்கும் போராட்டங்களின் போது இதை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது மிக முக்கியம்.
-
- 0 replies
- 1.6k views
-
-
யாழ். நகரில் துப்பாக்கிச் சூடு: 2 இராணுவ சிப்பாய்கள் பலி; ஒருவர் படுகாயம்!! ஜசெவ்வாய்க்கிழமைஇ 3 சனவரி 2006இ 14:39 ஈழம்ஸ ஜயாழ். நிருபர்ஸ யாழ். நகரில் உள்ள அண்ணா கோப்பிச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 2 இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் இடம்பெற்றது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் பலாலி இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தையடுத்து இராணுவத்தினர் வழமை போன்று பொதுமக்களைத் தாக்கியதுடன் யாழ். நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=2][size=4]கதிர்காமம், ஏழுமலை கோயிலில் உள்ள வேல் உட்பட பித்தளை உபகரணங்கள் பல கொள்ளையிடப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கோயிலின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ள வேல், பித்தளை விளக்குகள் உள்ளிட்ட பெறுமதிமிக்க பழமைவாய்ந்த பூஜை உபகரணங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளன என்று மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த மார்ச் 15ஆம் திகதிக்கும் ஜூன் 6ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே நடந்திருக்கலாம் என்றும் இருப்பினும் இது தொடர்பில் தனக்கு நேற்றைய தினமே தெரியவந்ததாகவும் குறித்த கோயிலின் பொறுப்பதிகாரி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். (கிருஷான் ஜீவக ஜயருக்) இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொல…
-
- 11 replies
- 1.6k views
- 1 follower
-
-
இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் இணைந்து மேற்கொண்ட போர்குற்றங்கள்.(Video & Photo in) Thursday, August 18, 2011, 1:07 இந்திய இரரணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டது என்பதற்கு ஆதாரமாக 58 வது படைபிரிவை சேர்ந்த இராணுவ வீராரின் வாக்குமூலம் வெகுவிரைவில் இனைக்கப்படும். எவ்வாறு இந்திய ராணுவம் போர்குற்றங்களை மேற்கொண்டனர் , படைநகர்வுகள் எந்த வழி ஊடக நடத்த பட்டன. இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்களை இந்திய இராணுவ அதிகாரிகளும் விசாரணை நடத்தினார்கள் என்றும் தாக்குதலை நடத்திய சிறிலங்கா இராணுவத்தின் 57வது படைப்பிரின் முன்னணிப் பிரிவான CDO என்று அழைக்கப்படும் கொமாண்டோ டிவிஷன்( CDO � Commando Regiment ) பிரிவினருடன் இந்திய இராணுவத்தின் கொமாண்டோ பிரிவு இண…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஈழத் தமிழர் படுகொலையில், சர்வதேச அரங்கில் தமிழக முதல்வர் கருணாநிதி தான் முதல் குற்றவாளி, இரண்டாவது குற்றவாளி பிரதமர் மன்மோகன் சிங், மூன்றாவது குற்றவாளி இலங்கை அதிபர் ராஜபக்சே என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், பரமக்குடியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது… இலங்கை அரசு, மன்னார் வளைகுடா படுகையில் உள்ள பெட்ரோல் எடுக்கும் உரிமையை சீனாவிடம் கொடுத்துள்ளது. இந்திய தென் பகுதியில் இந்தியாவுக்கு பாதுகாப்பு கேடயமாக இருந்த இலங்கை தற்போது மாறிவிட்டது. இப்போது அது …
-
- 3 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளை எதிர்க்க அரசுடன் இணைந்திருந்த ஆயுதக் குழுக்களுக்கு சிறீலங்கா இராணுவம் கடுமையான எச்சரிக்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சிறீலங்கா இராணுவத்தினர் ரீ.எம்.வீ.பி., டெலோ, புளொட் மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய தமிழ்த்தேச விரோத ஆயுதக் குழுக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள முன்னாள் ஆயுதக் குழுக்களுக்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் ஆயுதம் பறிக்கப்பட்டுள்ள சம்பவத்தினை அடுத்து பிரதேச அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் விச…
-
- 2 replies
- 1.6k views
-
-
மருதமுனை ஆட்டிறைச்சிக் கடையில் நாய் இறைச்சியும் கலந்து விற்பனை என தீய சக்திகளின் வதந்தி; குற்றவாளிகளைக் கண்டித்து தண்டிப்பதற்கு தீர்மானம் மருதமுனை மக்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சில தீய சக்திகள் பிழையான வதந்திகளைப் பரப்பி ஏனைய சமூகங்களுக்கும் முஸ்லிம் சமூகத்திற் கும் இடையில் பிளவை எற்படுத்த முயற்சிக்கின்றனர். இதன் அடிப்படையில் மருதமுனை ஆட்டிறைச்சிக் கடைகளில் ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சியையும் கலந்து விற்பனை செய்ததாக ஆதாரமற்ற செய்திகள் சில பேஸ்புக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் மட்டுப்படுத்த…
-
- 30 replies
- 1.6k views
-
-
[size=4]வடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசினார். புதுடெல்லியில் சிகிச்சை முடித்து திரும்பியிருந்த இரா.சம்பந்தன், சிவ்சங்கர் மேனனை தனியாகவே சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பாக அவர் மேனனிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார். அத்துடன் நிலஅபகரிப்புத் தொடர்பான வி…
-
- 17 replies
- 1.6k views
-
-
வருடத்துக்குள் வடக்கினை முழுமையாக மீட்டு கிழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்வினை அப்பகுதிக்கும் வழங்குவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, யாழ். குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளேன். விடுதலைப் புலிகள் என்னைக் கொல்ல முயற்சிக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண நான் தயாராகவுள்ளேன். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் 5 ஆயிரம் பேரையும் நான் எவ்வாறு சந்திக்க முடியும்? பல்கலைக்கழக மாணவர் போன்று புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஊடு…
-
- 4 replies
- 1.6k views
-
-
வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது – யோகி ( 8/28/2008 7:31:58 AM ) வான் புலிகளது தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது என, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்க்கள ஆய்வுப் பொறுப்பாளர் யோகி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய தொலைக்காட்சியின் தாயகக் கலையகத்திற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றார். வன்னி மீதான சிறீலங்கா படையினரது ஆக்கிரமிப்பு இறுகி வருகின்ற போதிலும், விடுதலைப் புலிகள் இதுவரை போர்க்கோலம் பூணவில்லை எனவும் யோகி சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 0 replies
- 1.5k views
-
-
நடைமுறை சாத்தியமற்ற போர்க்குற்ற விசாரணைப் பரபரப்பு சி.சந்திரமௌலிசன் இனப்படுகொலையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா கடிதங்கள் அமைய வேண்டும் நடைமுறைச் சாத்தியம் அற்ற போர்குற்ற விசாரணையில் நாம் தீவிரமாக “பரபரப்பு” அடைந்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. “கல்லில் நார் உரிக்க வேணும் என்று சிலர் சொல்ல, ஓமோம் கல்லில் இருந்து உரிக்கும் நார் நல்லதாக இருக்கும். அதை நாம் திட்டமிட்டு ஒன்று சேர்ந்து உரிக்க வேண்டும்” என்று மேலும் சிலர் எழுதவும் சொல்லவும் ஆரம்பித்து விட்டனர். இதில் கவலைக்கு உரிய விடயம் என்னவென்றால் இவர்களில் எவர் ஒருவரும் மேற்படி வழக்கை எந்த சட்டத்தின் கீழ்? எங்கே? யாரால்? பதிவு செய்ய முடியும் என்று புலமைசார் திறன் கொண்டு ஆராய்ந்ததாகத் தெரியவில…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஞாயிறு 11-02-2007 22:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னிக்கான பாதையை சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்தை, இன்று முன்னறிவித்தல் இன்றி சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. இன்று வன்னியில் இருந்தும், வவுனியா தெற்கில் இருந்தும் விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள், சிறீலங்கா படைகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். யாழ் குடாநாட்டிற்கான A-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் சரியாக ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வன்னிக்கான தரைவழிப் பாதையையும் சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. கடந்த காலத்தில் வன்னியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஐயா! யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது பொழுது சாய்ந்தால் மர்ம மனிதனின் பயம். விடிந்தால்; மர்ம மனிதன், பெண் கடத்தல், சிறுமியைக் காணவில்லை இப்படியான திகில் சம்பவங்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் இப்போது என்ன தான் நடக்கின்றது எனத் தெரியாமல் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பயப்பீதியில் உறைந்து போயிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். இதை நாம் கூறினால் கூட்டமைப்புக்கு எதிர் என்று சொல்வார்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்டதென்று கூறமுடியாது. அப்படியானால் இவை ஏன்? என்று தீர ஆராய்ந்தால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்க…
-
- 1 reply
- 1.5k views
-
-
நாட்டின் சில பகுதிகளில் சுழற்காற்று அபாயம்!! கிழக்கு மாகாணம், மலைநாட்டின் கிழக்குப் பகுதி, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் இன்று ரொனேற்றா சுழற்காற்றின் தாக்கம்ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாத்தளைப் பகுதியில் ரொனேற்றா சுழற்காற்று வீசியதில் மாத்தளை பஸ் நிலையப் பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது. -Sudaroli-
-
- 0 replies
- 1.5k views
-
-
அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவில் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று காலை 123.20 ரூபாவாக இருந்தது. நேற்றுமாலை 121.30 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு இன்று மேலும் 2 ரூபாவினால் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்று 120 ரூபாவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், எரிபொருள் உள்ளிட்ட இறக்குமதிப் பண்டங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். http:/…
-
- 7 replies
- 1.5k views
-
-
ஈழக் கோரிக்கையை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களின் ஒரு தொகுதியினரும் தமிழீழ கோரிக்கையை தொடர்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். 'ஈழக் கோரிக்கையை குறித்த தரப்பினர் கைவிட்டால் நானும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தத் தயார்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தனி நாடு ஒன்றை அமைப…
-
- 13 replies
- 1.5k views
-
-
புலிகளின் தலைவரால் முடியாதது ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் நிகழப் போகிறது! எச்சரிக்கிறார் ஞானசார தேரர் புலம்பெயர் புலிகளும் அதிகளவில் இரட்டை குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர் என்றும் பிரபாகரனால் செய்ய முடியாதை நாடாளுமன்றத்தில் தமது பலத்தை உருவாக்குவதன் மூலம் அவர்களால் செய்ய முடியும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த ஞானசார தேரர் அங்கிருந்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பை புதிய அரசியலமைப்புத் திருத்தின் ஊடாக வழங்குவதன் மூலம் விரைவில…
-
- 21 replies
- 1.5k views
-
-
மாமனிதர் ரவிராஜ் படுகொலையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யின் அம்பாறை பிரதேச சபை உறுப்பினருக்குத் தொடர்பிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று வெளிவந்துள்ள கொழும்பு ஊடகத்தின் செய்தி விவரம்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையில் ஈ.பி.டி.பியின் அம்பாறை மாவட்ட பிரதேச சபை உறுப்பினருக்குத் தொடர்பிருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட கூறப்படும் உந்துருளி (வாகன பதிவிலக்கம் JE 6507) குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது இது தெரியவந்துள்ளது. ரவிராஜ் படுகொலையை நேரில் பார்த்த சா…
-
- 3 replies
- 1.5k views
-
-
புதிய சிறைச்சாலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை ! சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண புதிய சிறைச்சாலைகளை அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சில சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகள் காரணமாகவே தற்போது சிறைச்சாலையில் கைதிகளின் எண்னிக்கை அதிகரிப்பதற்கு பிரதான காரணம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ப புதிய சிறைகள் விரைவில் நிறுவப்படும் என்றும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைக் காரணம் காட்டி சட்ட நடவடிக்கைகளை தாமதப்படுத்த முடியாது என்ற…
-
- 13 replies
- 1.5k views
-
-
"தேசத்தின் குரல்" அன்டன் பாலசிங்கத்தின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அமெரிக்க வெளியுறவுத்துறை இராஜாங்க செயலர் ஹிலறி கிளின்டன் அம்மையாரைச் சந்தித்ததாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதிக்கு கடிதம் ஒன்று எழுதியதாகவும் அண்மையில் தமிழ்நாட்டில் வெளியாகிய செய்திகள் தவறானவை என தமிழீழ விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் புதினத்திடம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக சென்னையில் இருந்து வெளியாகும் பாரம்பரியம் மிக்க வார இதழ் ஒன்றில் அதன் செய்தியாளர்களில் ஒருவர் அண்மையில் எழுதியிருந்தார். அதே செய்தியாளர், பின்பு…
-
- 2 replies
- 1.5k views
-