Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் அனுபவம் இருந்தும் என்னை விமர்சிக்கின்றனர் : புரியவில்லை என்கிறார் முதலமைச்சர் நாங்கள் மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சராக வந்துள்ளோம். ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அதனை நினைவுறுத்த வேண்டிய நிலைமை எங்களுக்கு இருக்கின்றது. அதனை அவர்கள் நினைவு கூர்ந்து செயற்படுத்த வேண்டும் என தெரிவிக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் , இன்று சிலர் இதனை தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்கு விளங்காத காரணத்தினால் எனக்கு எதிரான விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு 30 வருட அரசியல் அனுபவம் இருந்தும் இதைப் பற்றி இன்னும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் மாடிக…

  2. (எம்.எப்.எம்.பஸீர்) அறிகுறிகள் இன்றி, மக்களோடு மக்களாக உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டுபிடிக்க, கொரோனா அதி அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 6 மாவட்டங்களில் பொது மக்களிடையே பரிசோதனைகளை முன்னெடுக்க விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடொன்றினை எடுக்கும் பொருட்டு இந்த பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட தொற்று நோய் ஆய்வாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இது குறித்து இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போது விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்ததாவது, 'தற்போது கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதில் சிறிய வீழ்ச்சியை அவதா…

    • 0 replies
    • 384 views
  3. புலம்பெயர் தமிழர்கள் வன்னி மீதான தாக்குதலை நிறுத்துமாறு போராட்டங்களை நடத்தவேண்டும்: பிரைன் செனவிரட்ன கிளிநொச்சி மீது இலங்கைப் படையினர் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி உலகெங்கிலும் வாழும் புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் பாரிய போராட்டங்களை நடத்த முன்வர வேண்டும் என அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர் உரிமை சார்பாளரான பிரைன் செனவிரட்ன அழைப்பு விடுத்துள்ளார். பெரும்பாலானவர்கள் தம்மிடம் படையினரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் என்ன செய்கிறார்கள் எனக் கேட்பதாக குறிப்பிட்ட பிரைன் செனவிரட்னஇ தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உலகெங்கிலும் உள்ள பல மில்லியன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த நிலைக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்றே …

  4. [size=4]உலகநாடுகளின் நேரடி ஆசீர்வாதத்துடன் களம் இறக்கப்பட்ட நோர்வே பல்வேறுவிதமான விசனத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் மத்தியஸ்தம் செய்ய நோர்வே அரசினால் நியமிக்கப்பட்ட சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹேய்ம் சமீபத்தில் பி.பி.சியின் தமிழ் மற்றும் சிங்கள ஒலிபரப்புக்களுக்கு வழங்கிய பேட்டி பல்வேறு விதமான சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இந்தப் பேட்டியில் அவர், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவுக்கு புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதிவரை போராட எடுத்த முடிவே முக்கிய காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். சொல்ஹேய்ம் மேலும் கூறுகையில், “போரின் முடிவு சிறிலங்கா அரசுக்கு இராணுவ வெற்றியைக் கொடுக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்த நிலையில், பேரழிவைத் த…

    • 2 replies
    • 1.1k views
  5. வெளியாகவுள்ள மதுபானசாலை அனுமதி மோசடி - சிக்குவார்களா தமிழ் அரசியல்வாதிகள் ஞாயிறு, 16 நவம்பர் 2025 05:52 AM மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள மோசடிகள் குறித்து விரைவில் தகவல்கள் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சரும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ இந்த விடயத்தினை தெரிவித்தார். மதுபானசாலைக்கான அனுமதி வழங்குபோது இரண்டு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி, முதலில் விலைமனு தாரர்கள் தெரிவு செய்தல் மற்றும் விலை மனுக்கள் கிடைத்த பின்னர் அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் வழிமுறைகளுக்கு அமைய அனுமதி வழங்கப்படும். விலை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர் முறையாக நிலையான கட்டணம் செலுத்தப்பட்டடுள்ளதா? தூரத்துக்க…

  6. இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்ற கழக தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் இடம்பெற்ற போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. எதிர்வரும் 29-ம் திகதி ஆரம்பமாகவுள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30-ம் திகதி நடைபெறும் சட்டமன்ற வைர விழா தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அத்துடன், ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் மனித உரிமை மீறல்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், இலங்கை விவகாரம் பற்றி விவாதிக்கப்படும் போது, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலையை இந்திய மத்திய அரசு கடைபிடிக்க வேண்டும் …

  7. நான் தலைவராக இருந்திருந்தால் செனவிரத்னவிடம் விளக்கம் கேட்டிருப்பேன் : சந்திரிகா.! முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை கட்­சியின் இரண்­டா­வது பத­விக்கு கொண்டு வரு­வது குறித்து அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­துள்­ளமை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடு அல்ல என தெரி­வித்­துள்ள முன்னாள் ஜனா­தி­ப­தி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க, தான் கட்­சியின் தலை­வ­ராக இருந்­தி­ருந்தால் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்­ன­விடம் விளக்கம் கோரி நட­வ­டிக்கை எடுத்­தி­ருப்பேன் என்றும் அவர் குறிப்­பிட்டார். தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்கும் நல்­லி­ணக்­கத்­திற்­கு­மான அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்கிழமை இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே முன்னா…

  8. வவுனியா வைத்தியசாலையில் சிறுமி திடீர் மரணம்! கொரோனா பரிசோதனைக்காக இரத்த மாதிரிகள் அனுப்பி வைப்பு வவுனியா தேக்கவத்தையை சேர்ந்த குறித்த சிறுமி, சுகயீனம் காரணமாக நேற்றையதினம் மாலை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுமி மரணமடைந்துள்ளார். குறித்த சிறுமி, வவுனியா - தேக்கவத்தையை சேர்ந்த அயிஸ்டன் சர்மி என்ற 7 வயதுடையவரென தெரியவந்துள்ளது. இதேவேளை குறித்த சிறுமிக்கு கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்திருந்தாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வவுனியா வைத்தியசாலையின் அவச…

    • 1 reply
    • 340 views
  9. 26 Nov, 2025 | 04:39 PM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார். புதன்கிழமை (26) எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், எந்தவொரு கோரிக்கையையோ அல்லது கோஷத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அவர் வாகனத்திலிருந்து இறங்கி விழா நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்த மு…

  10. சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியாவின் உதவிக்கு 80.8 விழுக்காடு எதிர்ப்பு: "தினமணி" நாளேடு [புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2008, 11:24 மு.ப ஈழம்] [கி.தவசீலன்] சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது ஏற்கத்தக்கதல்ல என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி நாளேட்டின் இணையத்தளத்தின் வாக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமணி நாளேட்டின் இணையத்தளத்தில் "சிறிலங்கா இராணுவத்துக்கு இந்தியா உதவி செய்வது" தொடர்பான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதில் இந்தியா உதவி செய்வது ஏற்புடையது- 13.8 விழுக்காடு ஏற்கத்தக்கதல்ல- 80.8 விழுக்காடு கருத்து இல்லை- 5.38 விழுக்காடு என்று தமிழர்கள் வாக்களித்துள்ளனர். புதினம்

  11. யாழ். வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை! - அச்சத்தில் மக்கள் 07 Dec, 2025 | 05:19 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (7) காலை வெள்ளை நுரை கரையொதுங்கியதால் மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/232702

  12. அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சித்தவர் தங்கியிருந்த வீடு முற்றுகை அமைச்சர் மைத்திரிபால சிரிசேனவை கொலை செய்ய முயற்சித்த தற்கொலைதாரி தங்கியிருந்ததாகக் கூறப்படும் வெள்ளவத்தைப் பிரதேசத்தின் வீடு ஒன்று இன்று காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. இதன்போது, அந்த வீட்டின் உரிமையாளரான சிங்கள குடும்பத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த வீட்டில் கொழும்பு அப்பலோ வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக எனக்கூறி, இரண்டு பேர் வாடகைக்கு வந்து தங்கியிருந்தனர். அவர்கள் சென்ற பின்னர் மற்றும் ஒரு தாயும் மகளும் இந்த வீட்டை வாடகைக்கு அமர்த்தியிருந்தனர். இவர்களில் தா…

  13. [size=3][size=4]இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் அதிகாரத்தை விஸ்தரிப்பதில் முனைப்புக் காட்டி வருவதாக லண்டனிலிருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.சுயாதீனமான விசாரணைகள் நடத்துமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாகவும்.[/size][/size] [size=3][size=4]குற்றச்செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் விசாரணை நடத்தல் ஆகியவற்றைவிடவும் அரசாங்கம் வேறும் விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றது.[/size][/size] [size=3][size=4]அண்மையில் நீதிமன்றத்தின் மீதான அழுத்தங்கள் ஏற்புடையதல்ல மாற்றுக் கொள்ளைகையுடையோரை அரசாங்கம் அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாக மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிய…

  14. பொலிஸ்மா அதிபர் யாழிற்கு விஜயம்! பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர இன்று (வெள்ளிக்கிழமை) காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழில் நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்துவதற்காகவே பூஜித ஜெயசுந்தர விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.. அத்துடன் யாழில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …

  15. 18 Dec, 2025 | 05:28 PM பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவது தொடர்பில் கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் புதன்கிழமை (17) ஆராயப்பட்டது. இக்கூட்டம் நேற்று காலை, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றது. டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மற்றும் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவேண்டிய மீள்கட்டியெழுப்புப் பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு, மத்திய மற்றும் மாகாண திணைக்களங்களின் திட்ட முன்னேற்றங்கள், புதிய திட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிகள் ஆகியவை தொடர்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. சட…

  16. தமிழகத்து மக்கள் எல்லோருமே எழுச்சி கொள்ளும் வகையில் நீங்கள் எழுந்து நிற்பதை நன்றியோடு பார்க்கின்றோம் என தமிழக மாணவ உறவுகளுக்கு தாயகத்தில் உள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் நன்றி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 650 views
  17. யாழில் திருட்டு கும்பல் சிக்கியது; பெண்கள் இருவரும் அடங்குவர் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி ஊரெழு பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் உள்ளவர்களை தாக்கி காயப்படுத்தி வீட்டில் இருந்த பணம், நகை, சைக்கிள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இரண்டு பெண்கள் உள்ளடங்கலாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து திருட்டில் ஈடுபடுவதற்கு பயன்படுத்திய சைக்கிள், வாள் திருட்டுப்போன கோடரி, சைக்கிள், திருடிய நகைகளை அடைவு வைத்ததற்கான அடைவு சிட்டைகள் மற்றும் விற்பனை செய்ததற்கான சிட்டைகள் என்பவற்றினை பொலி…

  18. 'ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது' முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கூடிய சூழல் இல்லை என, தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது. ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில், நாட்டின் தற்போதைய நிலையில், குறித்த திகதியில் தேர்தலை நடாத்த ம…

    • 2 replies
    • 563 views
  19. இந்தியா எப்போதும் தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளும். அதிகாரம் பெறும் நோக்கிலோ அல்லது பிராந்திய வல்லரசாகும் கொள்கையிலேயோ நாம் ஒருபோதும், செயற்படவில்லை என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா நேற்றுத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சப்புகஸ்கந்தையில் அமைந்துள்ள பாதுகாப்புச் சேவைகள் பயிற்சி கல்லூரியில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார் இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா. "இந்தியாவின் வெளிநாட்டுப் பாதுகாப்புக் கொள்கை" என்ற தொனிப் பொருளில் அவர் ஆற்றிய உரையில் இந்தியாவுக்கு பிராந்திய வல் லரசாகும் எண்ணம் இல்லை என்பதைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ந…

  20. சீன வெளியுறவுஅமைச்சர் நாளை இலங்கை விஜயம்! சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சரின் இந்த விஜயம் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை இலங்கை வரும் சீன வெளியுறவு அமைச்சர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவை சந்திப்பதுடன், பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்திக்கவுள்ளார். இதேவேளை இவரின் விஜயம் பெரும்பாலும் போட்சிட்டியின் மீள் ஆரம்பம் தொடர்பிலானதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தாண்டு இரண்டாவது முறையாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்…

  21. சஹரானின் சகோதரி உட்பட 63 பேருக்கு15 ஆம் திகதி வரை விளக்கமறியல் by : Yuganthini உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 63 பேரையும் எதிர்வரும் ஜுன் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காணொளி ஊடாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் இன்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்…

    • 0 replies
    • 491 views
  22. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)ஈழ விடுதலை ஆரவாளரும், தமிழுணர்வாளரும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவருமான திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

    • 13 replies
    • 3.3k views
  23. 2036ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தும் காரணியாக முதுமை அமைந்திருக்குமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இக்கால கட்டத்தில் சுமார் 100 வயது வந்தவர்களில் 61 பேர் பிறரில் தங்கியிருப்பவராக காணப்படுவர் என அறிவித்துள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகையில் 22 வீதத்துக்கும் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களாக காணப்படுவர் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் வாய்ப்புகள், விதிமுறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படாத பட்சத்தில், பெருமளவான குடும்ப அங்கத்தவர்களை பராமரிப்பதற்கான பொறுப்பை குறித்த ஒரு நபர் அல்லது இருவர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது குடும்ப சூழ்நிலைக்கும், அரசுக்கும் பெரும் நெருக்கடியாக அமையும் என உலக வங்கி அ…

    • 0 replies
    • 351 views
  24. ஹிட்லர் ரஷ்யப் படையெடுப்பின் போது முதலில் வெற்றி பெற்றார் - ரஸ்யப் படைகள் பின்னர் வெற்றிபெற்றன: வைக்கோ - தமிழகப் பார்வை: http://www.globaltamilnews.net/tamil_news....=2294&cat=2 விடுதலைப்புலிகளை எவரும் அழிக்க முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டுள்ளார். ஹிட்லர் ரஷ்யா மீது படையெடுத்தபோது முதலில் வெற்றி பெற்றார். பனிக் காலம் வந்ததும், ரஷ்யப் படைகள், ஹிட்லரது படைகளைத் தோற்கடித்தன. அதேபோல் இலங்கையில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் இதனால் தமிழ் மக்கள் அவதிக்கு உள்ளாகி இருப்பதாகவும் மழைக்காலம் முடிந்ததும் சிங்களப் படையினருக்கு விடுதலைப்புலிகள் கல்லறை கட்டுவர் எனவும் வைகோ குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கைப் பிரச்சினையில் இ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.