ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசின் அரசியல்யாப்பு தொடர்பில் சந்தேகம் கொள்ளும் முதல்வர் விக்கி தமிழர்களுக்கான சாதகமான அரசியல் யாப்பொன்றை தரப்போவதாக அறிவித்திருக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் சந்தேக த்தை எழுப்புவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.வடக்கு, கிழக்கு இருப்பையும் தனித்துவத்தையும் பாதிக்கும் வண்ணம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு, வட மாகாண முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.நாட்டில் எந்த இடத்திலும் புத்தர் சிலை எழுப்ப முடியும் எனவும் அது தமது சுதந்திரம் என்று சில புத்த பிக்குமார் கூற…
-
- 0 replies
- 168 views
-
-
அரசின் அறிக்கையில் கே.பியிடம் இருந்து பெறப்பட்ட சொத்து விபரங்கள் மாயம்! சனி, 11 டிசம்பர் 2010 01:59 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனிடம் இருந்து பெறப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு கூறினார். இவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- ”கே.பியிடம் இருந்து பெறப்பட சொத்துக்களின் விபரங்கள் உள்ளடக்கப்படாது இருப்பதால் இவ்வறிக்கை அரைகுறையான ஒன்று. எனவே இதன் மீது விவாதம் நடத்த…
-
- 0 replies
- 560 views
-
-
அரசின் அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தாலும் சொந்த காணிக்குள் காலடி வைக்கும் வரை போராட்டம் தொடரும்! 33 நாட்களாக சொந்த நிலத்தை மீட்க போராடிவரும் கேப்பாபுலவு மக்கள் தெரிவிப்பு! கேப்பாபுலவு பூர்வீக கிராம மக்கள் தமது சொந்த கிராமத்தையும் வீடுவாசல்களையும் கையகப்படுத்தி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டும் எனக்கோரி முன்னெடுத்துள்ள தொடர் போராட்டம் இன்று 33வது நாளாக தொடர்கின்றது. கடந்த முதலாம் திகதி முதல் கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு இராணுவத்தலைமையக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக கூடாரம் அமைத்து இவர்களின் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது காணிக்குள் நாங்கள் அடியெடுத்து வைக்கும் வரை எமது போராட்டம் தொடர…
-
- 0 replies
- 172 views
-
-
அரசின் அற்பசொற்ப சலுகைகளுக்கு தமிழ்மக்கள் ஏமாந்துவிடமாட்டார்கள்- சுரேஷ் எம்.பி Saturday, July 16, 2011, 8:42 சிறீலங்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த வீதிகளைத் திறப்பதனாலோ,ஆசைவார்த்தைகளுக்காகவோ,அற்பசொற்ப சலுகைகளுக்காகவோ ஏமாந்து தமிழ்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையும் என்பது நிச்சயம்.இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உதயனுக்குத் தெரி வித்தார். அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: போலியான பிரசாரங்களுக்குத் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள். சலுகைகளு…
-
- 0 replies
- 284 views
-
-
ஊடகங்களுக்கு எதிராக அவரசரகாலச் சட்ட விதிகள்? அரசு ஆயுதங்களைச் சுவீகரிப்பது தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதைக் கட்டுப்படுத்தும் விதத்தில் அவசரகாலச்சட்ட விதிகள் வரையப்பட்டிருக்கின்றன என்றும், அவை விரைவில் வர்த்தாமானி அறிவித்தல் மூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன என்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகு கருத்து வெளியிடும் சுதந்திம் , ஊடக சுதந்திரம் போன்ற அரசமைப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதுடன், ஆயுத சுவீகரிப்புத் தொடர்பான நிதிக் கையாள்கை விடயங்கள் வெளிப்படைத் தன்மையையும், பொறுப்பு கூறும் நிலைமையையும் மோசமாகப் பாதிக்கச் செய்கின்றது என்று சுயாதீன ஊடக இயக்கம் கண்டனம் வெளியிட்டிருக்கின்றது. இராணுவ விமானங்களைக் க…
-
- 0 replies
- 1.1k views
-
-
'இராணுவத்தினரின் ஆழ ஊடுரூவும் அணியினர் விடுதலைப் புலிகளை மாத்திரம் இலக்கு வைத்தே தாக்குதல்கள் நடத்துகின்றனர். அவர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொள்வதில்லை.' இவ்வாறு அரசின் இராணுவப் பேச்சாளன் உதய நாணயக்கார கூறியிருக்கின்றார். 'இதனை நாங்கள் கடந்த காலங்களில் நிருபீத்திருக்கின்றோம். ஆனால், விடுதலைப் புலிகளோ அப்பாவிப் பொதுமக்கள் மீது இலக்கு வைத்ததுத் தாக்குதால் நடத்துகின்றனர்.' என்றும் அவர் தெரிவித்தார். பி.பி.சி. தமிழ்ழோசை செய்திச் சேவைக்கு நேற்று இரவு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கூறியதாவது : கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இன்று (6ம் திகதி)இடம் பெற்ற இரு வேறு பஸ் குண்டுத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிக…
-
- 12 replies
- 2.9k views
-
-
மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தி மற்றும் சாரணர் இயக்கத்தின் ஸ்தாபகர் பேர்டன் பவல் ஆகியயோரின் உருவச் சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த உருவச் சிலைகள் இரண்டும் இன்று (06.04.2012) வெள்ளிக்கிழமை அதிகாலை உடைத்து சேதப்படுத்தப்பட்டள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார் மட்டக்களப்பு நகரில் மிகவும் நீண்ட காலமாக இருந்து வந்த இந்த இரண்டு சிலைகளும் இனந்தெரியாதோரினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி மற்றும் பேர்டன் பவல் ஆகியோரின் உருவச் சிலைகள் சுமார் 20 மீற்றர் தூரத்திலேயே அமைய பெற்றுள்ளன. இந்த உருவச் சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். படங்களை பார்க்க.. http://akkinikkunchu.com…
-
- 3 replies
- 859 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் தலைமையிலான தீர்ப்பாயம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, சென்னை, ஊட்டி என பல்வேறு இடங்களில் நடந்த இந்தக் கூட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாதிட முடியும் என்று விக்ரம்ஜித் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த வாரம் சென் னையில் நடைபெற்ற தீர்ப்பாயக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விஜயரத்தினம் சிவநேசன் வழக்கறிஞர் ராதாகிரு ஷ்ணன் மூலம் தீர்ப்பாயத…
-
- 4 replies
- 1.4k views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவோம் என ஜெனீவாவில் உறுதி மொழி வழங்கும் அரசாங்கம் உள்நாட்டில் இதற்கெதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது. இந்த இரட்டை வேடத்தின் அர்த்தம் தான் என்ன? என கேள்வியெழுப்பும் ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல, உறுதிமொழிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதில்லை என்பதால் இந்தியாவும் சர்வதேசமும் இம்முறை அரசாங்கத்தை நம்பத் தயாராக இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் : நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சி…
-
- 0 replies
- 487 views
-
-
இலங்கையின் தற்போதைய நிலை குறித்து பாதுகாப்பு ஆய்வாளரின் கருத்து இலங்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு விலகிவிட்ட நிலையில், உடனடியாகப் போர் வருமா என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியவில்லை என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ், அதே நேரம் விடுதலைப் புலிகள் பலம் இழந்து விட்டார்கள் என்று செய்யப்படும் பிரசாரத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் கூறினார். இலங்கையில் போர்களத்தில் நடக்கும் சம்பவங்களை அப்படியே எழுத முடியாத சூழல் ஊடகங்கள் மத்தியில் இருப்பதன் காரணமாக போரில் இலங்கை அரசு படைகளின் கை ஒங்குவது போன்ற எண்ணம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்று இலங்கைப் பாதுகாப்பு பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ் தமிழோசையிடம் தெரிவித்தார். …
-
- 32 replies
- 5.7k views
-
-
அரசின் இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டுள்ள உலகு இலங்கையில் கட்டவிழும் மிக மோசமான மனிதப் பேரவல நிலையை ஒட்டி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் மேரி றொபின்ஸன் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ள அதேசமயம், வேறு சில விடயங்களையும் சுட்டிக்காட்டிருக்கின்றார். இலங்கையின் இன்றைய நிலைமை, சூடானின் டார்பூர் மற்றும் கொங்கோ நிலைவரங்களுடன் ஒப் பிடத்தக்கவை என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், இலங்கையில் அளவுக்கு அதிகமாகப் படைப்பலம் யுத்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றமையை நாம் கேள்விக்கு உட்படுத்தாவிட்டால், வாழ்வின் உயிரின் பெறுமதியை நாங்கள் (உலகம்) குறைத்து மதிப் பிட்டதாக அது ஆகிவிடும் என அவர் எச்சரித்துள்ளார். அத்துடன், இலங்கை அரசு தான…
-
- 2 replies
- 1.5k views
-
-
அடுத்த ஐந்து வருடங்களில் கிராமிய மக்களின் வறுமையை இல்லாதொழித்து கிராமிய மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தை உயர்த்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை நிர்வாக சேவைகள் சங்கத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்தின் அந்த வேலைத்திட்டம் வெற்றியடைவதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு மிகவும் அவசியமானது எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரச அதிகாரிகளின் அனுபவமானது அதற்கு பெரும் உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார். அரசாங்கத்தின் நோக்கத்திற்கும் அரச சேவைகள் செயற்படும் விதத்திற்கும் இட…
-
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
அரசு இலவசமாக வழங்கும் சகலவற்றையும் பெற்றுக்கொண்டு ஜனவரி 8 ஆம் திகதி தனக்கு வாக்களிக்குமாறு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பொலநறுவையில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை வரவழைக்க முடிந்ததாக ஜனாதிபதி பெருமை பேசி வருகிறார். ஆனால் அந்த மக்கள் கூட்டம் அழைத்து வரப்பட்ட கூட்டம். எதிர்வரும் நாட்களில் செல்போன்கள், சேலைகள் மற்றும் சைக்கிள்களை கொண்ட கொள்கலன்கள் இலங்கைக்கு வரவிருக்கின்றன. ஆகவே, இலவசமாக அரசு கொடுக்கும் அந்தப் பொருட்களை வாங்கி கொண்டு எதிரணியின் பொது வேட்பாளரான எனக்கு வாக்களியுங்கள் …
-
- 0 replies
- 490 views
-
-
அரசின் உரிமை மீறல்களினால் நானே அதிருப்தியில் உள்ளேன் கைதான புலனாய்வாளர்களை சந்தித்த பின்னர் மகிந்த தெரிவிப்பு On 8 mins ago நாட்டின் தற்போதைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நானே கடும் அதிருப்தியில் உள்ளேன். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்றுத் தெரிவித்துள்ளார். வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புத் தரப்பின் புலனாய்வாளர்களை, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று நேரில் சென்று சந்தித்தார். சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், நாட்டை மீட்ட பாதுகாப்புத் தரப்பினர் இப்போது கைது ச…
-
- 0 replies
- 263 views
-
-
அரசின் ஒத்துழைப்பின்மையால் வெறுங்கையுடன் திரும்பும் அவுஸ்திரேலிய விசாரணைக் குழு [வியாழக்கிழமை, 18 சனவரி 2007, 01:36 ஈழம்] [காவலூர் சங்கீதன்] கிழக்கில் இயங்கி வந்த, பட்டினிக்கெதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோர்வே மனிதநேய நிறுவனத்தின் 17 ஊழியர்களை சிறீலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்தமை தொடர்பாக விசாரணை நடாத்த, விசேட பிரேத பரிசோதனை ஆய்வுக் குழுவொன்று சிறீலங்கா வந்திருந்தது. சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்குடன் சிறீலங்காவுக்கு அழைக்கப்பட்ட இந்த விசேட விசாரணைக் குழுவினர், 20 நாட்கள் தங்களது முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சிறீலங்கா அரச தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. விசாரணை செய்யும் நபர்கள் மற்றும் சாட்சியம் சொல்ல முன்வரும் நபர்களின் முழு விப…
-
- 0 replies
- 911 views
-
-
[size=4][/size] [size=4]கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப்…
-
- 0 replies
- 554 views
-
-
கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாமிலிருந்த இடம்பெயர்ந்த பொதுமக்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து வடக்கில் நலன்புரி முகாம்கள் இல்லை எனவும் அனைத்து முகாம்களும் மூடப்பட்டுள்ள நிலையில் மீள்குடியேற்றத்துக்காகக் காத்திருந்த இறுதித்தொகை மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டனர் எனவும் அரசாங்கம் அறிவித்தது. ஆனால், வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள இரு முகாம்கள் குறித்தோ அல்லது அம்முகாம்களில் தங்கியுள்ள சுமார் 502 குடும்பங்கள் குறித்தோ அரசாங்கம் தனது கவனத்தை செலுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த அனைத்துப் பொமக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட…
-
- 0 replies
- 379 views
-
-
அரசின் காணாமல் போனோர் அலுவலக சட்டமூலத்தில் சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை - அனந்தி சசிதரன் (லியோ நிரோஷ தர்ஷன்) காணாமல் போனவர்கள் அலுவலகம் தொடர்பான அரசாங்கத்தின் சட்டமூலத்தில் சாட்சிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என தெரிவித்த வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், உண்மைகளை கண்டறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சர்வதேச மத்தியஸ்தம் அரசின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டு பொறிமுறைக்கு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே வட மாகாண சபை உறுப்பினர் …
-
- 0 replies
- 354 views
-
-
அரசியல் தீர்வுக்கான செயன்முறை எனும் அரசின் காலம் தாழ்த்தும், மற்றும் சர்வதேசத்திடம் நேரத்தை கடத்தும் முயற்சியில் தாம் பங்குபற்றுவதில் அர்த்தமில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்க வேண்டும் என்று யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் ஆக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்ட பரமலிங்கம் தர்சானந் 18-05-2012அன்று காலை 8.15 மணியளவில் யாழ்ப்பாணம் கலட்டி சந்திக்கருமாமையில் இராணுவ புலனாய்வு பிரிவினரால் இரும்பு கம்பிகளால் கொடுரமாக தாக்கப்பட்டார். கடந்த ஒக்டோபர் 2011 இல் அப்போதைய மாணவர் ஒன்றியத்தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்…
-
- 1 reply
- 736 views
-
-
அரசின் குள்ளநரித் தனங்கள் வெளிப்படுகின்றன : ஐ.தே.க. அரசின் கோமாளிகளான விமல் மற்றும் சம்பிக்க ஆகியோரின் செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்தின் குள்ளத்தனமான செயற்பாடுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் தொடர்பில் அதில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் விஷத் தன்மையானவை அதனை அரசாங்கம் உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கூறி பல நாடகங்களை விமல் மற்றும் சம்பிக்க போன்ற கோமாளிகள் அரங்கேற்றினர். …
-
- 1 reply
- 325 views
-
-
இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சு நடத்துவதற்கு தயாரில்லை என்றும், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்கமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள தீர்மானத்தை வரவேற்கிறோம். ஜெனிவாவை இலக்கு வைத்து ஜனாதிபதி மஹிந்த வெட்டிய குழிக்குள் கண்ணை மூடிக்கொண்டு போய் விழாமல் கூட்டமைப்பினர் தப்பிவிட்டனர் என்று வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள், தெரிவித்தனர். இது குறித்து வடக்கு, கிழக்கு கத்தோலிக்க ஆயர்கள் வெளியிட்ட கருத்துக்கள் வருமாறு: மட்டக்களப்பு அம்பாறை ஆயர் பொன்னையா "ஏமாற்றத்தை முன்கூட்டியே அறிந்து இலங்கை அரசுடன் இப்போதைக்கு பேச்சில்லை என்றும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கமாட்டோம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு உறுப்பினர்கள் ச…
-
- 0 replies
- 537 views
-
-
அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் – சிறீதரன் காட்டம் அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் காணாமற்போகவும் அவர்களில் பலர் கொலை செய்யப்படவும் காரணமாக இருந்தவர்கள் தற்போது தமிழர்களை மீட்பவர்கள் போலவும் தீர்வு பெற்றுத் தரப் போகின்றோம் எனக் கூறியும…
-
- 2 replies
- 563 views
-
-
அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? அரசின் கைப்பொம்மையாக சர்வதேச சமூகம் இயங்குகின்றதா? என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான பா. அரியநேத்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்குள் அரசினால் செல்லவிடாமல் தடுக்கப்பட்டமைக்கு சர்வதேச சமூகம் இன்னமும் கண்டனம் வெளியிடாமை குறித்து கருத்துக் கூறியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் இது தொடர்பாக மேலும் தெரி வித்தவை வருமாறு: அரசின் தடை நடவடிக்கைக்கு எதிராக எந்த ஒரு சர்வதேச அமைப்பும் இன்னமும் கண்டனம் வெளியிடவே இல்லை. சர்வ தேசத்தின் மௌனம் தமிழ் மக்களை மிகவும் காயப்ப டுத்தி உள்ளது. தமிழ் மக்களுக்கு அரசு எ…
-
- 0 replies
- 621 views
-
-
அரசின் கொடூரத் தாக்குதலை சர்வதேசம் இனியும் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது மன்னார் தாக்குதலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வன்மையான கண்டனம். மன்னார் படகுத்துறை மீது விமானப்படையின் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொலைசெய்தமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது. இச்சம்பவத்தைச் சர்வதேச சமூகம் பார்த்துக்கொண்டிராமல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், மன்னார் படகுத்துறை மீது இலங்கை விமானப்படையினர் கிபீர் விமானம் மூலம் குண்டுகளை வீசி அப்பாவி மக்களைக்…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் கொலைப் பட்டியலில் மேலும் 27 ஊடகவியலாளர்களின் பெயர்கள் உள்ளதாக அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை உரிமைகளுக்கான பேச்சாளருமான தயாசீலி ஜெயசேகர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 531 views
-