Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று! 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு 03 சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று(வியாழக்கிழமை) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் சிவில் பிரதிநிதித்துவம் கோரி சுமார் 112 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எந்தவொரு அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக அல்லாத, பொது அல்லது தொழில் வாழ்க்கையில் நற்பெயர் பெற்ற, சிறந்த மற்றும் நேர்மையான …

    • 1 reply
    • 196 views
  2. அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் எம்.பியை நியமிப்பதில் இழுபறி! அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுகிறது. அரசியலமைப்பு பேரவைக்கு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 3 சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் தற்போது 5 சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், எஞ்சிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் பெயரை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழிந்ததுடன், தமிழ்கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன. இதற்கு உத்தர ல…

    • 1 reply
    • 416 views
  3. அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் இன்று நடைபெறுகின்றது; முக்கிய விடயங்கள் ஆராய்வு August 3, 2020 அரசியலமைப்பு பேரவையின் கூட்டம் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்,ஷ முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதன் போது மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றில் காணப்படும் வெற்றிடங்கள் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அரசியலமைப்பு பேரவையின் செயலாளரும், பாராளும…

  4. அரசியலமைப்பு பேரவையிலிருந்து அடுத்த வாரம் நாம் விலகுவோம் விமல் வீரவன்ச எம்.பி. அறிவிப்பு (பா.ருத்­ர­குமார்) தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஐந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அடுத்த வாரத்­துக்குள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யி­லி­ருந்து விலக தீர்­மா­னித்­துள்­ள­தாக அக்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ச தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பு மூலம் சமஷ்­டியை கொண்­டு­வர பல சூட்­சு­ம­ம­மான விட­யங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இதற்­கெ­தி­ராக பாரா­ளு­மன்­றத்தில் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்தார். கம்­ப­ஹாவில் நேற்று வெள்­ளி…

  5. இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறு சீரமைப்பு முயற்சியில் மக்கள் கருத்தறிவதற்காக உருவாக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை அரசியலமைப்பு மறுசீரமைப்பு பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி மக்கள் கருத்தறியும் குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஆட்சிமாற்றம் இடம்பெற்றதன் பின்னர் அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மக்களுடைய கருத்துக்கள் அறிந்து கொள்வதற்காக மக்கள் கருத்தறியும் குழு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த குழு தமது பணிகளை நிறைவு செய்து தமது இறுதி அறிக்கையை அரசியலமைப்பு பேரவையிடம்…

    • 0 replies
    • 276 views
  6. அரசியலமைப்பு மாற்றங்கள் அடுத்த வருடம் நடைமுறைக்கு வரும் என்கிறது சிறீலங்கா அரசு நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஆட்சி முறைமை தொடர்பான திருத்தங்கள் மட்டும் இவ் வருடம் ஆண்டில் செய்யப்படும் எனவும், ஏனைய திருத்தங்கள் அடுத்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் எனவும் சிறீலங்கா அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுபான்மை இனங்களுக்கிடையில் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் மூன்று கட்டமாகசெய்யப்பட இருப்பதாகவும், இந்த நடவடிக்கைகள் அடுத்த வருடம் வரையில பிற்போடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்வதா அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்வதா என்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வரு…

  7. [ புதன்கிழமை, 27 சனவரி 2016, 09:31.27 PM GMT ] நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து நல்லாட்சியை செலுத்துவதால் அரசியலமைப்பு மாற்றத்துக்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென அரசியலமைப்பு சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். சென்னையிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1978ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் கலந்துரையாடி வருவதால் இம்முயற்சியை மேலும் இழுத்தடிக்காமல் ஆறு மாதங்களில் பூர்த்திசெய்ய வேண்டும் என்றார். 13ஆவது அரசியலமைப்பின் கீழ் தேசிய கொள்கை அமைப்பது என்ற போர்வையில் வழங்கப்பட்ட அத…

    • 0 replies
    • 482 views
  8. அரசியலமைப்பு மாற்றத்துக்கு 11 சர்வஜன வாக்கெடுப்புகள் தேவையில்லை! - ஜயம்பதி விக்கிரமரட்ண [Thursday 2015-12-31 07:00] அரசியலமைப்பின் சரத்துக்களை மீறாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு புறம்பாக எந்தவொரு மாற்றத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காதென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசியலமைப்பு நிபுணரான முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் திருத்தம் செய்யப்படவுள்ள 11 சரத்துக்களுக்காக 11 தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம…

    • 0 replies
    • 350 views
  9. -அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வகையில் அரசியலமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியலமைப்பு மாற்றப்படாது. அவ்வாறான திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டால் அது 19ஆவது திருத்தமாக அமையும் என்று அரசாங்கம் இன்று அறிவித்தது. ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதன்போது ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ர…

  10. அரசியலமைப்பு மாற்றமும் சிங்களக் குடியானவர்களும் - நிலாந்தன்:- 21 பெப்ரவரி 2016 இம்மாதம் 11ஆந் திகதி கிளிநொச்சியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்புத் தொடர்பான இக்கலந்துரையாடல் தேசிய கிறிஸ்தவ மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக் கலந்துரையாடலின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கலாநிதி றோகான் எதிரிசிங்க சுட்டிக்காட்டியிருந்த ஓர் உதாரணத்தை மேற்கோள் காட்டிப் பேசினார். அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக தென்னிலங்கையில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலின்போது றோகான் எதிரிசிங்க கென்னியநாட்டு உதாரணம் ஒன்றைச் சுட்டிக்காட்டியுள்ளார். கென்யா நாட்டில் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பாக குட…

  11. புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்பு மாற்றம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவைப் பெறுவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலின்போது சிறீலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றம் குறித்து தனது கருத்தை முன்வைக்கவேண்டுமென முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கத்தின் மனதில் உள்ளது என்னவென்று தெரியாது தான் எவ்வாறு கருத்து வெளியிடமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…

  12. அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் வராது : ஐ.தே.க. Published by RasmilaD on 2017-06-30 09:45:29 தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் திருத்­தங்கள் செய்யமாட்டோம். திருத்­தங்­க­ளின்றி புத்தம் புதிய அர­சி­ய­ல­மைப்­பையே கொண்டு வர­வுள்ளோம். இந்த விட­யத் தில் சுதந்­திரக் கட்­சியை இணக்­கப்­பாட்­டுக்கு கொண்டு வருவோம். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பின் மூலமே அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­றுவோம் என்று ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தது இன்னும் ஓரிரு மாதங்­களில் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடத்­தப்­படும். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­த­லுக்கு பின்­னரே மாகாண சபை தேர்தல் நடத்­தப்­படும். ஆகவே ஐக்­கிய தேசியக் கட்சி தேர்­தலின் போட்­டி­யிட்டு வெற்றி பெறும் என்றும் அக்­கட்சி சுட்­டிக…

    • 1 reply
    • 414 views
  13. அரசியலமைப்பு முன்னேறுகிறதா? மே -ஜுன் மாதத்திற்குள் பதில் வேண்டும்... நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அரசியலமைப்பு முன்னேறுகின்றதா என்பது மே -ஜுன் மாதத்திற்குள் தெளிவாகத் தெரியவேண்டும் என்ற காலக்கெடுவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆதவன் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அரசியலமைப்பு தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். http://www.newsuthanthiran.com…

    • 11 replies
    • 615 views
  14. அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா? : சித்தார்தன் இடைக்கால அறிக்கைகள் எல்லாம் சேர்த்து இறுதியாக அரசியலமைப்பு வருகின்ற போது ஏற்றுக் கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்ற நிலை வரும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கண்ணன் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், சுதந்திரத்திற்கு பிற்பாடு ஆட்சிக்கு வந்த கட்சிகள் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் …

  15. அரசியலமைப்பு வரைபுக்கான நிபுணர் குழு நியமனம் மலையக தமிழ் மக்களை பிரதானப்படுத்தி, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே அமைந்துள்ள ஏழு மாகாணங்களிலும் வாழும் பதினாறு இலட்சம் தமிழ் மக்களின், அதிகார பகிர்வு உட்பட்ட அரசியல், சமூக, கலாசார அபிலாஷகளை வரைபாக தொகுத்துத் தரும் பணியை தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிபுணர் குழு முன்னெடுக்கவுள்ளது. சமூக ஆய்வாளர் பி. முத்துலிங்கம், பேராசிரியர் எம். சின்னதம்பி, பேராசிரியர் சந்திரசேகரன், பேராசிரியர் டி. தனராஜ், பேராசிரியர் மூக்கையா, கலாநிதி எஸ். சந்திரபோஸ், சட்டத்தரணி கணபதிபிள்ளை, விரிவுரையாளர் எஸ். விஜயசந்திரன், விரிவுரையாளர் கௌரி பழனியப்பன், சிரேஷ்ட அரச பணியாளர் எம். வாமதேவன், ஆய்வாளர் கௌதம் பாலசந்திரன், வண…

  16. அரசியலமைப்பு வரைவுக்கு சுவிஸ் தென்னாபிரிக்க நிபுணர்கள் உதவி! [Sunday 2016-01-17 09:00] உத்தேச அரசியலமைப்பை வரைவது தொடர்பில் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையில் சுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க நாடுகளைச் சேர்ந்த அரசியலமைப்பு நிபுணர்கள் குழு பங்குகொள்ளவுள்ளதாகத் தெரியவருகிறது. சுவிட்ஸர்லாந்து ப்ரீபேர்க் பல்கலைக்கழக சமஷ்டி கற்கைபீடத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஈவா மாரியா மற்றும் தென்னாபிரிக்க வெஸ்டன் கேப் பல்கலைக்கழக பேராசிரியர் தெஷோ ஸ்வேட் லர், ப்ரிபுக் பல்கலைக்கழக பேராசிரி யர் மாகெட்டி ஆகிய அரசியலமைப்பு துறைசார் வல்லுநர்கள் குறித்த குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர். உத்தேச அரசியலமைப்பை வரைவது தொடர்பில் ஆலோசனை வழங்கும் நடவடிக்கையில் சுவிட்ஸர்லாந்து மற்றும் தென்னாபிர…

  17. அரசியலமைப்பு வரைவை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் – எல்லே குணவன்ச முன்னைய அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவை, மைத்திரி- மகிந்த அரசாங்கம் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அரசியலமைப்பு வரைவு மற்றும் தேசிய சொத்துக்களின் விற்பனை ஆகியன விக்ரமசிங்க நிர்வாகத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய குற்றங்களாகும். மேற்கத்திய நாடுகளின் உத்தரவுக்கமைய எழுதப்பட்ட அந்த அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால், நாடு பிளவுபடும். வெளிநாட்டு சக்திகள் எமது இயற்கை வளங்களை சுரண்டிக் கொள்ள முடியும். சிறிலங்காவில் தமது நிகழ்ச்சி நிரலை இனிச் செயற்படுத்…

    • 0 replies
    • 363 views
  18. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன் புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்டமூலப் பிரதியை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவொன்றினால் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அச்செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. இது தொடர்பாக இன்று ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சட்டமூலப் பிரதி கையளிப்பை ஒரு முக்கிய தருணமாக கருதுவதாகக் குறிப்பிட்டார். அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் செயற்பாடு நீண்டகாலமாக தொடரும் தேசிய இன பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு சாதகமாக அமைய…

  19. அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம் சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும், எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களிலும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் நீடிக்க உள்ளதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் அதி உயர் பீடத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அரசியலமைப்பு திருத்தங்களுக்கு ஆதரவாக வாக்களிக…

  20. அரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் – ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் கலாநிதி ஜயம்பதியும் கூட்டாக நிராகரித்துள்ளனர். அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவில் முரண்பாடு காணப்படுவதாகவும், கடந்த 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் போலியாக கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினர். இதற்கு பதிலளித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றிய…

  21. அரசியலமைப்பு: புதிதாகவே வரும்; திருத்தம்தான் வரும் அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடான கருத்துகள் உள்ளமையை, நேற்று (01) இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து, புதிய அரசியலமைப்பை தயாரித்து, தான் மக்களுக்கு அளித்த வா…

    • 0 replies
    • 290 views
  22. (நா.தனுஜா) இலங்கைக்கு 15 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளமைக்கும் அரசியலமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உடன்பட்டமைக்குப் பதிலாகவே இந்தியாவினால் அந்த நிதி வழங்கப்படுவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கை - இந்திய பிரதமர்களுக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இணைவழி மாநாடொன்று நடைபெற்றது. இதன்போது இருநாடுகளினதும் அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன. எனினும் அதுகுறித்து வெளியான செய்திகளில் சில பரஸ்பர முரண்பாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அவைகுறித்த…

  23. அரசியலமைப்புக்கான முயற்சியில் பின்னணியில் உள்ளோர் யார்? கோத்தபாய ராஜபக் ஷ விளக்கம் (எம்.ஆர்.எம்.வஸீம்) யுத்த காலத்தில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்­காக வெளி­நா­டு­களில் நிதி சேக­ரித்­த­வர்­களும் ஆயு­தங்கள் சேக­ரித்து அனுப்­பி­ய­வர்­க­ளுமே இன்று புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­காக முன்­னின்று செயற்­ப­டு­கின்­றனர். அத்­துடன் அதி­கார பகிர்வின் மூலம் பிரச்­சி­னைக்கு தீர்வு கண்ட எந்த நாடும் உலகில் இல்லை என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தெரி­வித்தார். கம்­பஹா பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்­வோன்றில் கலந்­த­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரி…

  24. 26 FEB, 2025 | 06:29 AM (நா.தனுஜா) சகல தரப்பினரதும் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான கலந்துரையாடல்கள் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்படும். இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரிப்பதற்கான ஆணை அக்கட்டமைப்புக்கு வழங்கப்படும். இவ்வாறு நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும், நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அறிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர்திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் புதன்கிழமை (25) அமர்வில் இல…

  25. அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது – அஸ்கிரி பீடம் அரசியலமைப்புக்கு அமைவாக அனைத்து செயற்பாடுகளையும் அமைதியான முறையில் முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.நாட்டின் நன்மை கருத்தி பல தடவைகள் விடயங்களை முன்வைத்த போதும் அவதானம் செலுத்தப்படவில்லை எனவும் இதன் காரணமாக நாடு நாளுக்கு நாள் பேரழிவு நிலையை நோக்கி நகர்வதாகவும் பதிவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் அமைதியின்மையை மீண்டும் பாதிக்கும் அனைத்து காரணிகள் குறித்தும் அவதானம் செலுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானங்களை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.