ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசியலிலிருந்து விக்கினேஸ்வரன் ஒதுங்க வேண்டும்- ஹெல உறுமய வடக்கில் தமிழ் மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யும் விக்னேஸ்வரன் உடனடியாக அரசயலில் இருந்து விலக வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்றது உள்நாட்டு யுத்தம் அல்ல, விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி இத்தியாவும், அமெரிக்காவும் இலங்கை இராணுவத்துக்கு எதிராக முன்னெடுத்த யுத்தத்தையே இராணுவம் வெற்றிக்கொண்டது. அதனால் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் வடக்கில் தைரியமாக அரசியல் செய்கின்றனர். ஜாதிக ஹெல உரிமைய கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 288 views
-
-
அரசியலிலிருந்து விரைவில் ஓய்வு அரசியலில்இருந்து தான் வெகுவிரைவில் ஓய்வு பெற உள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அமைச்சின் ஏற்பாட்டில் வாத்துவதையில் நடைபெற்ற சகவாழ்வு மேம்பாட்டிற்கான ஊடகவிலாளர்களின் செயமர்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மனோ கணேசன், அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெறுவதற்கு முன்னர் ஆற்ற வேண்டிய சில கடமைகள் உள்ளதாக குறிப்பிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இரண்டாம் மொழியை கற்பதற்கு முயற்சிக்கவில்லை எனவும் அதனால் அவர்கள…
-
- 1 reply
- 433 views
-
-
தற்போதைய அரசியலிலும், ஊடகங்களிலும் நேர்மை இல்லையென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தேசிய மட்டத்தில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களை ஒன்றிணைத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்மூலம் சிறுபான்மையினரின் உரிமையை வென்றெடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். http://www.tamil.srilankamirror.com/news/item/2286-2015-04-20-15-41-37
-
- 2 replies
- 529 views
-
-
விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாகரைப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி அரசியல் இலாபம் தேட முயன்றால் அது மிகவும் கண்டனத்திற்குரியதென்ற ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கூற்றுக்கள் அரசியலில் அவர் இன்னமும் கற்றுக்குட்டி என்பதையே காட்டுகின்றது. 1971, 1988, 1989 காலப்பகுதியில் ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தித் தமது கற்றுக்குட்டித்தனத்தால் தோல்வி கண்ட ஜே.வி.பி.யினர் அரசியலில் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளனர் என்பதையே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. அவ்வாறு இல்லாதுவிடில் இராணுவ நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசியல் அனுகூலத்திற்காகப…
-
- 0 replies
- 2k views
-
-
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினுடைய பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டதும் சபையின் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமாருக்கு (ரமேஸ்) எதிராக உறுதிப்படுத்தப்பட்ட 24 குற்றச்சாட்டுகள் அடங்கிய மகஜரை ஆளும்கட்சி (கூட்டமைப்பு) மற்றும் எதிர்க்கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து வட மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியிருந்ததும் நீங்கள் யாவரும் அறிந்ததே. கடந்த 21.11.2013 ஆம் திகதி கூடிய இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் உப தவிசாளர் கந்தையா தர்மலிங்கம் நிச்சயம் கலந்து கொள்வேன் என சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு உறுதியளித்து விட்டு இறுதி நேரத்தில் காலை வாரியதும் தெரிந்ததே. இப்போது என்ன நடக்கிறது? தொடர்ச்சியாக இரு தடவைகள் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டால் தவிசாளரின் பதவிக்காலம் உடனட…
-
- 0 replies
- 368 views
-
-
அரசியலில் இப்படியும்.. நடவடிக்கை சீனவிஜயத்தைத் தொடர்ந்து நாடு திரும்பிய அதிகார அதிபர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாராம். அத்துடன், நாட்டினுள் இடம்பெற்ற ஆள் கடத்தல்கள், கொலைகள் என்பன தொடர்பாகவும் அரசின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டாராம். இதன் போது பல தகவல்களை அதிகார அதிபர் பெற்றுக் கொண்டுள்ளாராம். சந்திப்பு பச்சைக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் வெளிநாட்டுத் தூதுவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றதாம். இதன் போது நீலக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய இருவர் ரகசிய ஒப்பந்தமொன்று குறித்து தூதுவர்களுக்கு விளக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப…
-
- 0 replies
- 604 views
-
-
தற்போது சில நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீட்டியாகொட கஹாவ வெரகொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தர்மசாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கம் சமர்பித்துள்ள வரவு செலவுத்திட்டம் குறித்து மஹிந்தவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, வரவும் இல்லை செலவும் இல்லை என தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=145919&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 999 views
-
-
அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் ரணில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் அது தொடர்பான அறிவித்தலை அவர் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பதவியை கருஜயசூரியவிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் தனக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கையெடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் இதனூடாக அவரின் ஓய்வு உறுதியாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/அரசியலில்-இருந்து-ஓய்வு/
-
- 0 replies
- 457 views
-
-
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் கெஹலிய? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து ஆதரவாளர்களுக்கு அறிவிப்பதற்காக கண்டியில் நேற்று (13) நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு எதிரான வழக்கில், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என தான் உறுதியாக நம்புவதாகவும், நிரபராதியாக அரசியலுக்குத் திரும்புவேன் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403969
-
- 0 replies
- 635 views
-
-
இந்தியா, அமெரிக்க போன்ற நாடுகளின் புலனாய்வு சேவைகளே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தன்னை தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் றோ புலனாய்வு சேவை, அமெரிக்காவின் சி.ஐ.ஏ புலனாய்வு சேவை, எம்.ஐ.6 அமைப்பு ஆகியனவே என்னை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்க நடவடிக்கை எடுத்தன. என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் திட்டங்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டது. சீனாவுடன் எனக்கு இருந்த தொடர்புகளே இந்த சதித்திட்டம் அரங்கேற காரணமாக இருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்டத்தில் இதனை நான் அறிந்து கொண்டேன். இந்திய புலனாய்வு சேவையான றோவின் இந்த செயற்பாடுகளில் இந…
-
- 4 replies
- 838 views
-
-
எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும் ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபலசேன அமைப்பும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தாம் ஒரு பௌத்த பிக்கு என குறிப்பிட்ட அவர் இனியும் தமக்கு அரசியல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். எனினும் பொதுபலஜன பெரமுன அமைப்பு தமது கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஞானசார தேரர், பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு படு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http…
-
- 1 reply
- 495 views
-
-
அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளார் சமல் ராஜபக்ச JUN 15, 2015 | 1:12by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் தாம் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறவிருப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரரும், நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக சமல் ராஜபக்ச நிறுத்தப்படவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் உள்ளன. பிரதமரான நான் நியமிக்கப்படவுள்ளதாகவோ, பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படவுள்ளதாகவோ வெளியாகும் செய்திகளில் அடிப்படை இல்லை. எனக்க…
-
- 0 replies
- 985 views
-
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்! எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்த தான், முடிந்தளவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சேவைகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற எதிர்பார்த்த போதும், முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களால் தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தனது வயது மற்றும் உடல்நிலைகளை கருத்திற்கொண்டு அடுத்த தேர்தலின் பின்னர் …
-
-
- 18 replies
- 1.5k views
-
-
அரசியலில் இருந்து சுமந்திரன் வெளியேற வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! சுமந்திரன், ஸ்ரீதரன், மாவை, குகதாசன், டெலோ, புளொட் போன்ற பிரமுகர்கள் மற்றும் அமைப்புக்கள் தமிழ் அரசியலில் இருந்து வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் கோ. ராஜ்குமார் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் குறிப்பிடுகையில், சம்பந்தனின் தமிழர் விரோத நிலைப்பாடும் கொள்கைகளும் அவரது மறைவுடன் இல்லாமல் போய்விட்டது. காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களா…
-
- 1 reply
- 420 views
-
-
அரசியலில் இருந்து மஹிந்த விரைவில் ஓய்வு? [ திங்கட்கிழமை, 21 செப்ரெம்பர் 2015, 03:53.26 AM GMT ] எதிர்வரும் காலத்தினுள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி ஓய்வு பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆயத்தமாக இருக்கின்றார் எனவும், மீண்டும் தேர்தல் மேடையில் ஏறுவதற்கு விரும்பவில்லை எனவும் அவருக்கு நெருங்கிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்ளாட்சித் தேர்தல்களுக்காக புதிய முன்னணியில் போட்டியிடுவதற்காக விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உட்பட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டமையினால் அம் முயற்சி தோல்வியடைந்துள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய முன்னணி அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போது, …
-
- 0 replies
- 431 views
-
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச adminOctober 6, 2024 அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அவா் தீர்மானித்துள்ள நிலையில் தற்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள மைதொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ள…
-
-
- 8 replies
- 733 views
- 1 follower
-
-
அரசியலில் இருந்து விலக சுமந்திரன் திட்டம்? – கனடிய ஊடகத்துக்கு செவ்வி அரசியலமைப்பு மாற்ற முயற்சிகள் தோல்வியடைந்தால், அதற்குப் பொறுப்பேற்று அரசியலில் இருந்து விலகும் எண்ணத்துடன் தாம் இருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கனடிய ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இனப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் ஊடான தீர்வு ஒன்று ஏற்பட வேண்டும், அதில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, அரசியலில் எனது ஈடுபாடு ஏற்பட்டது. இந்த இலக்கில் வெற்றியடைந்தால் எனது அரசியல் பயணத்தை நிறுத்திக் கொள்ளலாம் என்று பல தடவைகள் நான் நினைப்பதுண்டு. அந்த இலட்…
-
- 20 replies
- 1.3k views
-
-
அரசியலில் இருந்து விலக விருப்பம் - அழுத நடிகை! தான் அரசியலில் இருந்து விலகிக்கொள்ளவேண்டும் என்று விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நடிகையுமான கீதா குமாரசிங்க அறிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், தனியாக வாழ்ந்து வந்த தமது வீட்டுக்கு கடந்த வன்முறையின்போது பாரிய சேதம் விளைவிக்கப்பட்டு்ள்ளதாக தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தின் குடியுரிமையை ரத்துச்செய்ய அரசியலுக்காக இலங்கை வந்த தமக்கு இன்று அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கீதா குமாரசிங்க குறிப்பிட்டார். கீதா …
-
- 6 replies
- 783 views
-
-
அரசியலில் இலங்கை ‘புலி’ அடுத்த அரசியல் புலியாக வரும் வல்லமை இலங்கைக்கு உள்ளதென, ஐக்கிய அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தில் பொது இராஜதந்திரம் மற்றும் பொது விவகாரங்களுக்கான உப செயலாளர் புறூஸ் வாட்டன், இலங்கையின் இந்த வல்லமை பற்றி ஒருபோதும் சந்தேகம் இருக்கவில்லை எனக் கூறினார். “ இப்போதைய நிலைமையில், அடுத்த ஆசியப்புலி இலங்கையாகும். அதற்கான ஆற்றலைப் பெற்றுள்ளது. என அமெரிக்காவில் நடந்த இலங்கையின் சுதந்திர தின கொண்டாத்தின் போது அவர் கூறினார். “வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், முதலீடுகளை ஊக்குவிக்கவும் வணிகத்தை முன்னேற்றவும் உதவுவதன் மூலம் இலங்கையின் சிறிய நடுத்தர முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுகின்றது என அவர் …
-
- 0 replies
- 321 views
-
-
அரசியலில் ஈடுபட மாட்டேன் -கமால் என்னிடம் அரசியல் கட்சி இல்லை எனவே நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் என இரா ணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அவிஸ்ஸாவளையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையா ற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வர வேண்டும் என்றால் புதிதாகத்தான் பிறக்க வேண்டும், எனவே தனக்கு இது அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண ‘நந்திக் கடலுக்கான பாதை’ எனும் 800 பக்கங்களைக் கொண்ட நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார். ஆனால் இறுதிக் கட்ட யுத்தத்தில…
-
- 0 replies
- 516 views
-
-
அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசியலில் ஈடுபட வேண்டாம் என இராணுவத் தளபதி படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வடக்கில் கடமையாற்றி வரும் படையினரிடம் அரசியலில் ஈடுபட வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கான முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள அவர்பொதுமக்களுடன் சிறந்த உறவுகளை பேண வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இன நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் வகையில் படையினரின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென இராணுவத் தளபதி …
-
- 0 replies
- 317 views
-
-
அரசியலில் ஈடுபடுவோருக்கு வயதெல்லை அவசியம் – பெப்ரல் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இத்தனை வயது வரையே இருக்க முடியும் என்ற வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். இவ்வாறு பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பால் இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இவ்வாறு கூறினார். “வயதான அரசியல்வாதிகள் பலர் அவர்களுக்குப் பொருத்தமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அனைத்துத் தொழில்களுக்கும் ஓர் வயதெல்லை இருக்கின்றது. ஆயினும் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட வயதெல்லை இல்லாதது கவலைக்குரிய விடயம்.”- என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://uthayandaily.com/story/7475.html
-
- 0 replies
- 179 views
-
-
அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!- வடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்தித்துப் பரஸ்பர பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இது விடிய விடிய இராமாயணம் விடிந்தபின் சீதைக்கு இராமன் என்ன முறை என்று கேட்ட புத்திசாலியின் கதையாக இருக்கிறது. நெருப்புச் சுடும் என்பதை முட்டாள் கையை வைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி நெருப்…
-
- 2 replies
- 998 views
-
-
நாம் ஐக்கியமாக வெற்றியாக எமது வேலைத் திட்டங்களை புலம்பெயர்வாழ் நாடுகளில் செய்வதற்கு உண்மை, யதார்த்தம் ஆகிய இரண்டு விடயங்களும் முக்கியமானவை. இலங்கைத் தமிழ் மக்கள் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சாத்வீகம், ஆயுதப் போராட்டம் மூலம் சந்தித்தவர்கள். ஆனால் 2009 மே மாதத்துடன், அதாவது முள்ளிவாய்க்காலுடன் யாவும் ஓர் மந்த நிலைக்கு வந்துள்ளன. அரசியல் ரீதியாக பல தடவைகள் இலங்கைத் தமிழர்கள் ஆட்சியாளனால் ஏமாற்றப்பட்ட காரணத்தினால் நாங்கள் எமது நண்பர்கள் உறவினர்கள் உட்பட எவரையும் நம்புவதற்கு தயாராகவில்லை என்பதே யதார்த்தம். இதுவே இன்று எமது தடுமாற்றத்திற்குரிய விடயம். இதனால் எம்மிடையே எந்தவித கூட்டு முயற்சி என்ற கதைக்கும் இடமில்லை. இந்தப் பலவீனத்தையே இலங்கையின் ஆட்சியாளர்கள் மிக நீ…
-
- 0 replies
- 502 views
-
-
அரசியலில் க.குமார் ஒரு பால்குடி: சங்கரி! அரசியலில் க.குமார் ஒரு பால்குடி: சங்கரி! அரசியலில் கஜேந்திரகுமார் ஒரு பால்குடி என்று விமர்சித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் கொலைக் களத்துக்கு அழைத்துச் சென்ற கஜேந்திரகுமார் குழுவினர், கொள்கைகளையும் இலட்சியங்களையும் பற்றிப் பேசுவது வேடிக்கை என்றும் குறிப்பிட்டார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செய்தியாளர்கள் சந்திப்பு கிளிநொச்சியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைவர் வீ.ஆனந்…
-
- 0 replies
- 339 views
-