ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
பிறப்பினால் மாத்திரமே தமிழன் என்ற நாமத்தைப்பெற்றுள்ள முத்தையா முரளிதரன் இவ்வாறு செயற்படுவது குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அவர் தற்போது அரசுக்கு அதீத விசுவாசத்தைக்காட்ட ஆரம்பித்துள்ளார் என்று கூறியுள்ளார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வடக்குக்குப் பயணம் செய்தவேளை, அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழர்கள் முன்னெடுத்த போராட்டத்தையும் அவர்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள முத்தையா முரளிதரனுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அரசியல்வாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தமிழக அரசியல்வாதிகள், தமிழ் உணர்வாளர்கள் ஆகியோர் முன்னாள் கிரிக்கெட் வீரரா…
-
- 0 replies
- 563 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து 19 பேர், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்காக மிக விரைவில் எம்மோடு இணையவிருக்கின்றனர். இந்நிலையில், விமுக்தி குமாரதுங்க பண்டாரநாயக்க அரசியலுக்குள் பிரவேசிப்பார் என்பதும் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இணைவார் என்று வெளியாகின்ற செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று ஜெனரல் பொன்சேகாவின் பேச்சாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளருமான மங்கள சமரவீர எம்.பி. தெரிவித்தார். தென்னிலங்கையில் சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர்களை இல்லாதொழித்தவர்கள் வடக்கிலே தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக சுதந்த…
-
- 0 replies
- 661 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முதலமைச்சரின் அழைப்பில் இந்தியப்பிரதமர் யாழப்பாணம் செல்வதை எதிர்ப்பதாக ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. கட்சியின் பிரதம கொறடாவான ஜோன் அமரதுங்க இன்று முற்பகல் நாடாளுமன்றத்தில் கூறினார். சர்வதேச நாடுகளின் தலைவர்களை அழைப்பதற்கு மாகாண அரசுகளுக்கு உரிமை இல்லை. இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸவரன் யாழ்ப்பாணத்திற்கு வருமாறு இந்திய பிரதமருக்கு எவ்வாறு அழைப்பு விடுத்தார் என்று ஜோன் அமரதுங்க கேள்வி எழுப்பினார். அரசாங்கம் இதற்கு அனுமதிக்கக்கூடாது. பொதுநலவாய மாநாட்டுக்கு வருமாறு அரசாங்கம் அழைப்பும் விடுத்தபோது கொழும்புக்கு வருகை தரமறுத்த பிரதமர் மன்மோகன் சிங்க எவ்வாறு யாழ்ப்பாணம் செல்ல முடியும் என்று கேள்வி தொடுத்தா…
-
- 6 replies
- 457 views
-
-
வடக்கு தமிழர்கள் தேர்தலை பகிஷ்கரிக்கக் கூடாது என வணக்கத்திற்குரிய பேராயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு தமிழ் மக்கள் இழைத்த தவறை மீண்டுமொருமுறை இழைத்துவிடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமக்கு விருப்பமான நபருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க முடியும் எனவும், தேர்தல்களை பகிஷ்கரிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளினால் யாழ்ப்பாண மக்கள் இன்னமும் அவதியுறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந…
-
- 1 reply
- 623 views
-
-
வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு உரிமையாளரிடம் வரி அறவிட கொழும்பு மாநகரசபை தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் கொழும்பு நகரில் வீடுகளில் வளர்க்கும் நாய்கள் பற்றி விபரங்கள் கொழும்பு நகர சபையில் பதிவு செய்யப்பட்டு வருடந்தோறும் வரி அறவிடப்படும் என கொழும்பு மாநகர சபையின் கால் நடை மருத்துவ அதிகாரி ஐ.பீ.பீ. தர்மவர்த்தன தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பு மாநகர சபையின் அமுல்படுத்தப்பட்ட சட்டத்திற்கு அமைய இந்த வரி அறவீடுகள் மேற்கொள்ளப்படும். தற்பொழுதுள்ள விபரங்களின் படி கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் 11 ஆயிரம் நாய்கள் இருக்கின்றன. அவற்றில் சுமார் 5 ஆயிரம் நாய்களே பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=98568&a…
-
- 1 reply
- 372 views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய மிளகாய் விநியோகஸ்தர்களுக்கான பணம் செலுத்தப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய இறக்குமதியாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், கடந்த சில மாதங்களாக இந்திய மிளகாய் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்திய மதிப்பில் 250-300 கோடிக்கு மேல் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடனை செலுத்தாதது குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறு முறைப்பாடு தெரிவித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடலாம் எனவும் விநியோகஸ்தர்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவு…
-
- 7 replies
- 408 views
-
-
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியாகப் புதிதாகப் பதவியேற்றுள்ள பேரருட்திரு ஜோசப் ஸ்பீற்றரி, மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு, ஞாயிறன்று மாலை வவுனியாவை வந்தடைந்தார். இறம்பைக்குளம் பங்குத் தந்தை அருட்திரு. எமிலியாஸ்பிள்ளை மற்றும் புனித அந்தோனியார் ஆலயப் பங்கு குழுவினரின் தலைமையில் கூடிய பெருந்திரளான மக்கள் பாண்ட் வாத்தியம் சகிதம் அன்னாருக்கு வரவேற்பளித்தனர். இதில் வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பந்துல சி பெரேரா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், வவுனியா நகரசபைத் தலைவர் எஸ்.என்.ஜி.நாதன், வவுனியா குடியிருப்பு பிள்ளையார் கோவிலின் பிரதம குருக்கள் க.கந்தசாமி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள். ஊர்வலமாக அந்தோனிய…
-
- 0 replies
- 526 views
-
-
"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்யவில்லை. திருத்தம் செய்தோம்" என்று வழக்கு விசாரணை அதிகாரி தியாகராஜன் சொன்ன நிலையில்... வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகியோரது வாக்குமூலங்களும் திருத்தப்பட்டுள்ளதன என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 7-ம் திகதி வேலூர் சிறையில் முருகனை சந்தித்திருக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. முருகன் சொன்னதாக எஸ்.துரைசாமி சில தகவல்களை முதலில் சொன்னார். "பேரறிவாளன் வாக்குமூலம் திருத்தப்பட்டது போல நளினியின் வாக்குமூலமும் திருத்தப்பட்டது. ராஜீவ் காந்தியை ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கொல்ல இருப்பது எனக்குத் தெரியும் என்று நளினி ஒப்புதல் வாக்குமூலம் க…
-
- 0 replies
- 387 views
-
-
சக்தி டிவி செய்திகள் 20 08 2017 , 8PM
-
- 0 replies
- 303 views
-
-
தமிழர் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படலாம்! - இந்தியாவை உதவக் கோருகிறது கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் இருவரும் இராணுவத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் தேர்தலில் பாரி யளவில் வன்முறைச்சம்பவங்கள் ஏற்படலாம். எனவே தமிழ் மக்களின் மீது வன்முறைகள் திணிக்கப்படாதிருக்க இந்தியா உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர் மேனனைச் சந்தித்துப் பேசினர்.இச்சந்திப்புக் குறித்து பி.பி.சிக்கு கருத் துத் தெரிவித்த போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அ…
-
- 12 replies
- 1.5k views
-
-
ரிஷாட் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் – 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் மற்றும் அவரது மனைவி உட்பட 5 பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதன்போதே குறித்த ஐவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்கள…
-
- 0 replies
- 146 views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது. மூன்று சகாப்த சிவில் யுத்தத்தால் உருக்குலைந்து போன வடமாகாணத்தை மீள்கட்டமைக்க இலங்கை அரசுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முன்வந்துள்ளது. வடபகுதியை புனருத்தாரனம் செய்யும் பாரிய பணிக்கு இந்தியா பாரியளவில் உதவ முன்வந்திருக்கும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம் அமைவதில் இலங்கைக்கு ஆட்சேபனை இர…
-
- 5 replies
- 746 views
-
-
இன்றைய பத்திரிகை செய்திகளின் கண்ணோட்டம் 29.08.2017..! கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் பத்திரிக்கைச் செய்திகள் ஒளி மற்றும் ஒலி வடிவில்.
-
- 0 replies
- 190 views
-
-
நாடாளுமன்றம் எதிர்வரும் 5ம் நாள் கலைக்கப்படலாம்? எதிர்வரும் பெப்ரவரி 5ம் நாள் சிறீலங்காவின் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான விவாத்தை வைத்து பாராளுமன்றத்தைக் கூட்டி பின்னர் பாராளுமன்றைக் கலைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் தேர்தல் ஆணையாளர் வேட்புமனுக்களைக் கோருவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் இறுதிப் பகுதி அல்லது ஏப்பிரல் தொடக்கப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன http://www.eelamsoon.com/
-
- 0 replies
- 547 views
-
-
420 முன்னாள் உறுப்பினர்களுக்கு இத்தேர்தலில் போட்டியிட முடியாது.! உள்ளூராட்சி சபைகளில் உறுப்பினர்களாகவிருந்த 420 பேர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பத்தை இழந்துள்ளனர். பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி விசேட ஒழுங்கு விதிகள் சட்ட மூலத்தின்படி சம்பந்தப்பட்ட தேர்தல் தொகுதியில் அரச சேவையிலுள்ளவர்கள் இனிமேல் இத் தேர்தலில் போட்டியிட முடியாதென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இத்தேர்தல் தொகுதிகளில் அரச சேவையிலிருந்த விவசாய ஆராய்ச்சி அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகள் போட்டியிட்டனர். இது போன்ற அதிகாரிகள் 420 பே…
-
- 0 replies
- 126 views
-
-
வெளிநாட்டு தமிழரின் பணத்தில் தெற்கு அபிவிருத்தி: யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுக்கும் சிறிலங்காவின் வங்கிகள் [ புதன்கிழமை, 20 சனவரி 2010, 01:59 GMT ] [ கார்வண்ணன் ] யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கிக் கொள்வதில் சிறிலங்காவின் வங்கிகள் போட்டி போடத் தொடங்கியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் கிளைகளை அமைத்து தமிழ் மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான சிறிலங்கா வங்கிகள் இறங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் இரண்டு வர்த்தக வங்கிகள் யாழ்ப்பாணத்தில் தமது கிளைகளைத் திறந்துள்ளன. சனச வங்கி, வர்த்தன வங்கி ஆகியனவே நேற்று யாழ்.நகரில் கிளைகளை ஆரம்பித்துள்ளன. அதே வேளை, போர் முடிவுக்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குச் சிறை!! Share கடந்த அரச தலைவர் தேர்தலின் போது நாடளாவிய ரீதியில் சில் துணி பகிரப்பட்டது என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான முன்னாள் அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இருவருக்கும் தலா மும்மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 20 லட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துள்ள மேல் நீதிமன்றம், ஏற்பட்ட நட்டத்துக்காக தொலைத்தொடர்புகள் ஆணைக…
-
- 1 reply
- 993 views
-
-
தேசத்துரோக செயலில் ஈடுபடும் மன்னார்,யாழ். கத்தோலிக்க ஆயர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்-ஞானசார தேரர் தேசத்துரோக செயலில் ஈடுபடும் மன்னார் மற் றும் யாழ். கத்தோலிக்க ஆயர்களை உடனடியாக கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்இ தமிழ் -சிங்கள மக்களின் ஒற்றுமையை சீர் குலைக்கும் இந்த ஆயர்களின் சதியை தமிழ் இந்துத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவம் மக்கள் மீது இரசாயன ஆயுத தாக்குதல், கொத்து குண்டுகளை போட்டனரென்றும் எனவே சர்வதேச விசாரணை தேவையென்றும் அமெரிக்க விசேட பிரதிநிதி ஸ…
-
- 0 replies
- 644 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 23.02.2010 ஊடகவியலாளர் கனகரவியின் செய்திக் கருத்தாய்வு http://www.yarl.com/articles/node/1014
-
- 0 replies
- 704 views
-
-
பிக்குகள் பிச்சைப் பாத்திரம் ஏந்தியதில் தவறு இல்லை அஸ்கிரிய பீடம் கூறுகின்றது நீதிமன்றத் தீர்ப்பில் குற்றவாளியாக தீர்ப்ப ளிக்கப்பட்டவர்களுக்குப் பிக்குமார் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிதிசேகரிப்பதில் தவறில்லை என்று அஸ்கிரிய பீடம் அறிவித்துள்ளது. சில் துணிவிநியோக முறைகேடுகள் காரணமாக லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்குத் தண்டமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தண்டத் தொகையைச் செலுத்தும் நோக்கில் பிக்குமார் சிலர் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிக்குமாரின் நடவடிக்கை பௌத்த மதத்துக்கு இழுக்கானது எ…
-
- 1 reply
- 328 views
-
-
இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து... நிமல் லன்சா இராஜினாமா!! கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நிமல் லன்சா இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா தொடர்பான கடிதத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் கையளித்துள்ளார். கடந்த சில வாரங்களாக சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்மீது குற்றம் சாட்டி வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்நிலையில் சில விடயங்களை சுட்டிக்காட்டிஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார். நாடு மிகவும் பாரதூரமான விடயங்களை எதிர்நோக்கி வருவதனால் தான் தனது அமைச்சில் உள்ள பிரச்சினைகள் …
-
- 0 replies
- 148 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் மட்டக்களப்பு விஜயம் Published by Kumaran on 2017-09-23 15:11:57 கல்முனையில் நாளை (24) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரா.சம்பந்தன் மட்டக்களப்புக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அழைப்பின் பேரில் இன்று சனிக்கிழமை (23) வாழைச்சேனைக்கு விஜயம் செய்து, காகித ஆலையைப் பார்வையிட்டார். காகித ஆலையைப் புனரமைப்பது தொடர்பாக தொழிலாளர்கள் மற்றும் ஆலையின் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். தற்போது நட்டத்தில் இயங்கி…
-
- 5 replies
- 455 views
-
-
மருத்துவ உபகரணங்களுக்கு பற்றாக்குறை – பேராதனை வைத்தியசாலையில், சத்திரசிகிச்சை நிறுத்தப்பட்டது பேராதனை வைத்தியசாலையில் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் நேற்று (திங்கட்கிழமை) முதல் அனைத்து சத்திரசிகிச்சைகளையும் இடைநிறுத்துவதற்கு வைத்தியசாலை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் பேராதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அர்ஜுன திலகரத்ன, வைத்தியசாலையின் அனைத்து வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் சத்திரசிகிச்சையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் கையொப்பமிட்ட கடிதத்தில…
-
- 1 reply
- 205 views
-
-
பல நாட்களாகவே நாம் சில youtube நண்பர்கள் சேர்ந்து இதைச் செய்து வருகின்றோம் ஆனாலும் அது முறியடிப்பதற்கு போதுமானவர்கள் இல்லை நாம் எதிர்பார்த்த அளவில் இது பிரச்சாரப் படவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை இலவசமாக வீட்டிலிருந்து செய்யப்படக்கூடியவற்றிலேயே இவ்வளவு தயக்கம் ஏன் ? சிங்களவர்களினதும் ஒட்டுக்குழுக்களினதும் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு போகின்றது ஆகவே விரைந்து செயற்படுவோம் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றையும் எமக்கு அறியத்தாருங்கள் நன்றி my tube http://www.youtube.com/user/puliveeram -------------------------------------------------------------- 1. எமக்கு எதிரான சிங்களவர்களினது ஒட்டுக்குழுக்களினதும் வீடியோக்களை நீக்கச் செய்வது …
-
- 16 replies
- 1.7k views
-
-
வடக்கு -– கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்கள் துணைபோகார் முஸ்லிம் காங்கிரஸ் சபையில் தெரிவிப்பு “வடக்கு -– கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் மக்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ துணைபோக மாட்டார்கள். கிழக்கு முஸ்லிம்க ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப் ப।ின் செயற்பாடு அதிருப்தி அளிக்கின்றது. நாம் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை இழந்து விட்டோம். முஸ்லிம் இளைஞர்கள் விரக்தியுடன் உள்ளனர்” இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினரும் பிரதி அமைச்சருமான ஹரிஸ் நாடாளுமன்றில் நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு கூட்டமைப்பு திட்டமிட்டு வர…
-
- 1 reply
- 265 views
-