ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
May 22,2010 இலங்கையின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான அரசியல் தீர்வு உள்ளடங்கிய மாதிரி அறிக்கையொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ எதிர்வரும் ஜூன் மாதம் இந்திய அரசாங்கத்திடம் கையளிக்கவிருப்பதாக சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொள்ளும் விஜயத்தின் போது இந்த அறிக்கையைக் கையளிக்கவுள்ளார். ஜனாதிபதி இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் ஆகியோருடன் இந்த யோசனைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அரசாங்கம் உருவாக்கியுள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தில் 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அந்தத் திட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட…
-
- 1 reply
- 661 views
-
-
அரசியல் தீர்வு என்ற பெயரில் வடக்கிற்கு சுயநிர்ணய ஆட்சியை வழங்குமேயானால் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல நேரிடும்! தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை. [Friday, 2011-08-05 21:14:10] அதிகாரப் பகிர்வை அரசியல் தீர்வாக வழங்கினால் அரசாங்கத்திற்கு வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று எச்சரித்துள்ள தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம், 13 ஆவது திருத்தச் சட்டத்தை தேசிய அரசியலில் இருந்து நீக்குவதற்கான பாரிய மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது. பிரிவினைவாத சக்திகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைந்து விடக்கூடாது எனவும், இன்று அரசாங்கத்திற்குள் தமிழீழ கொள்கைதாரிகள் ஊடுருவியுள்ளார்கள் என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் …
-
- 0 replies
- 373 views
-
-
அரசியல் தீர்வு என்ற விடயத்தில் காலத்தை இழுத்தடிக்க முடியாது
-
- 0 replies
- 182 views
-
-
[size=5]புதிய தமிழகம் : நேர்காணல் : தா.பாண்டியன், கேர்ணல் ஹரிகரன், சூர்யநாரயணன் [/size] [size=6]Puthiya Thamilakam Interview - D Pandiyan, Col Hariharan, Suriyanarayan[/size]
-
- 0 replies
- 538 views
-
-
ஐரோப்பா, சர்வதேசம் ஆகியவற்றின் அழுத்தங்களுக்கு அஞ்சி அரசாங்கம் அரசியல் தீர்வை முன் வைக்காது. சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் சூழ்ச்சிகள் தற்போது தெளிவாகின்றன என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், வடக்கு கிழக்கில் இருக்கும் அடிப்படைவாதிகள், கூடுதலான அதிகாரங்களை கேட்கின்றனர். தெற்கிலும் அடிப்படைவாதிகள் இருக்கின்றனர். அவர்களே வடக்கு கிழக்கிற்கு கூடுதலான அதிகாரங்களை வழங்கவேண்டாம் என்று கூக்குரல் இடுகின்றனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் இரு தரப்பினரையும் பற்றி சிந்…
-
- 1 reply
- 704 views
-
-
"அரசியல் தீர்வு காண வலியுறுத்துவதோடு மட்டுமல்லாமல், கூடுதல் அதிகாரங்களையும் பெற்றுத்தர வேண்டும். இலங்கை அரசுக்கும், தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நிலவும் முட்டுக்கட்டையை நீக்க வேண்டும். ராணுவ ஆக்கிரமிப்பை அகற்றி, அந்தப் பகுதிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட, இந்தியாவில் இருந்து நிபுணர்களை அனுப்பிட வேண்டும்' என, பிரதமரிடம் சுஷ்மா தலைமையிலான குழு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் போருக்கு பின், புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா சார்பில், 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியைக் கொண்டு, அங்கு தமிழ் பகுதிகளில் வீடு கட்டித் தரும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றை பார்வையிடவ…
-
- 0 replies
- 528 views
-
-
அரசியல் தீர்வு காணுமாறு இந்தியாவும் சர்வதேசமும் இணைந்து இலங்கைக்கு அதி உச்ச ராஜீக அழுத்தம் கொடுக்கவேண்டும் பாண்டிச்சேரியில் மாவை சேனாதிராஜா பாண்டிச்சேரி,மார்ச் 5 இராணுவ உத்திகளை மேற்கொள்வதை நிறுத்தி, இனப்பிரச்சினைக்கு நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வு ஒன்றைக் காணுமாறு இந்தியாவும் சர்வதேச சமூகமும் சேர்ந்து ராஜீக ரீதியான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவின் உப தலைவருமான மாவை சேனாதிராசா பாண்டிச் சேரியில் தெரிவித்தார். பாண்டிச் சேரி முதல்வர் என்.ரங்கசாமியைச் சந்திப்பதற்காக இங்கு விஜயம் செய்துள்ள மாவை சேனாதிராசா நேற்றுச் செய்தி யாளர்க…
-
- 0 replies
- 690 views
-
-
தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமது உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதோடு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் பு…
-
- 6 replies
- 446 views
-
-
அரசியல் தீர்வு காண்பதற்கு த.தே.கூட்டமைப்பு தூண்டுமாறு புலம்பெயர்தோர் அமைப்புகளிடம் அரசாங்கம் கோரிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நிகழும் பிளவுகளை ஒதுக்கிவிட்டு அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு அக்கட்சியை செயற்பட வலியுறுத்துமாறு புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவுக்குச் சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர், புலம்பெயர்ந்த தமிழர்கள், ஜெனீவாவிலுள்ள தூதரங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று ஜெனீவாவில் நடைபெற்றபோது இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. அரசியல் தீர்வு செயன்முறை தொடர்பரில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தென்படுவதா…
-
- 7 replies
- 861 views
-
-
[size=4][/size] [size=4]அரசியல் தீர்வு காண்பதில் அரசாங்கம் தனது பங்கை சரிவரச் செய்யவில்லை என்பதை ஜப்பானிய விசேட தூதுவர் யசூஷி அகாஷியிடம் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.[/size] [size=4]ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க தூதுக்குழு யசூஷி அகாஸியை புதன்கிழமை சந்தித்தது. ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.[/size] [size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தாமை, சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தாமை ஆகியவற்றை ஐ.தே.க. சுட்டிக்காட்டியதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவித…
-
- 0 replies
- 308 views
-
-
அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தாயகம் பறிபோய்விடும் – பிறந்தநாளில் சம்பந்தன் எச்சரிக்கை “அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு விடும். எனவே, உடனடியாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். திடீர் சுகவீனமுற்று அண்மையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்றுமுன்தினம் (03) வீடு திரும்பிய நிலையில் இன்று 90 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார். இந்நிலையில், அவரை இன்றிர…
-
- 3 replies
- 579 views
-
-
அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்; திருமலையில் சம்பந்தன் July 3, 2020 “அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கிச் செல்ல முடியும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது எனக் கூட்டமைப்பின் தலைவரிடம் உள்ளூராட்சி சபைகளின்…
-
- 0 replies
- 305 views
-
-
01 NOV, 2023 | 12:10 PM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து பேசினாலும், அவை எதிர்பார்க்கப்பட்டவாறு செயல்வடிவம் பெறவில்லை என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். அதே வேளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்புக்கள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த அவர்கள், இதனையொத்த கருத்துக்களையே தாம் சந்தித்த ஏனையோரும் கூறியதாகத் தெரிவித்துள்ளனர். நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்தல்…
-
- 3 replies
- 386 views
- 1 follower
-
-
அரசியல் தீர்வு குறித்து கவனத்தில் கொள்ளாது 20 ஆவது அரசியலமைப்பை தீர்மானிக்க இயலாது - த. தே.கூ (எம்.மனோசித்ரா) தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை மையப்படுத்திய விடயங்களை கவனத்தில் கொண்டே உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையில் மாற்றம் இல்லை என தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரித்ததாவது, தற்போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது மாத்திரம் பிரச்சினை அல்ல. அரசியல் தீர்வு போன்வற்றையும் நாம் …
-
- 0 replies
- 401 views
-
-
அரசியல் தீர்வு குறித்து புதிய தந்திரோபாயங்களை வகுக்க வேண்டியது அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவுபூர்வமானதும், காத்திரமானதுமான அரசியல் நகர்வுகளே தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகரமாக சந்திக்கவும், சந்தர்ப்பங்களை அதிகப் பயன்பெறும் வகையில் பயன்படுத்தவும் உதவும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு இந்தியா உந்துசக்தியாக இருந்தாலும் கூட தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்விற்கு கொழும்பை இந்தியா எந்தளவிற்கு வற்புறுத்தும் என்ற கேள்வி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந் நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான …
-
- 5 replies
- 761 views
-
-
இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையிலான இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் அரச தரப்பில் அமைச்சர்களான ரட்ணசிறி விக்ரமநாயக்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் ஜீ.எல்.பீரீஸ் ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இதுபோன்ற சந்திப்புக்களை தொடர்ந்து நடத்துவதற்கு இதன் போது இணக்கம் காணப்பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இது…
-
- 1 reply
- 1.1k views
-
-
அரசியல் தீர்வு தொடர்பான சுதந்திரக்கட்சியின் யோசனை நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் உச்சபட்ச பயனை அடையவேண்டுமானால் தமிழ் தேசியக்கூட்டமைப்பானது ஒற்றையாட்சிக்குள் பொலிஸ், காணி அதிகாரங்கள் உள்ளிட்ட முழுமையான அதிகாரங்களை பெறுவதற்கு முன்வரவேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா வலியுறுத்தியிருக்கின்றார். தற்போது இனப்பிரச்சினை தீர்வானது சமஷ்டி முறையிலா அல்லது ஒற்றையாட்சி முறையிலா அமையவேண்டும் என்பது தொடர்பில் பாரிய விவாதம் இடம்பெற்று வருகின்றது. இது த…
-
- 0 replies
- 211 views
-
-
ஜே.வி.பியின் பிளவின் மூலம் அரசியல் தீர்வு தொடர்பான அக்கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் வரலாம் என்று ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 516 views
-
-
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்தாலே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து சிறீலங்கா அரசை தன்னால் காப்பாற்ற முடியும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமாக த லக்பிம வாரஏடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். ஏதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் தீர்வு முன்வைக்கப்பட்டால் மட்டுமே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இந்தியா சிறீலங்காவுக்கு உதவிகளை வழங்கும் என இந்தியப் பிரதமர் சிறீலங்காவிடம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தம் காரணமாகவே சிறீலங்காவுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் காணி …
-
- 1 reply
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கைக்கு மூன்று நாள் விஜயமாக நாளை கொழும்புக்கு வரும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி அதிகார வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மூன்று நாட்கள் தங்கியிருக்கவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நாளை மறுதினம் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை, போரின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்ற…
-
- 0 replies
- 759 views
-
-
அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது – ஆனந்தசங்கரி 75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளமை கேலிக்குரியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல்வாதிகளில் வயதில் முதிர்ச்சியடைந்த என்னிடம் இது தொடர்பில் புதிய சிந்தனைகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடவில்லை எனவும் குற்றம் சுமத்தினார். அன்று நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச ஒற்றை ஆட்சியையும் ர…
-
- 9 replies
- 527 views
-
-
அரசியல் தீர்வுதான் எங்கள் குறிக்கோள் என்கிறான் சிங்களவன். ஆயுதமும் நிதியும் வழங்கும் அவனுடைய நட்பு நாடுகள் அரசியல் தீர்வை நாடும்படி ஆலோசனை கூறுகின்றன. இலவு காத்த கிளி போல் இந்தியா உட்படச் சர்வதேச சமூகம் சிங்களவன் ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறான் என்று காத்திருக்கிறது. இலவம் மரத்தில் கிடைக்கும் பஞ்சு உயர்தரமானது. இலவமரம் பச்சை வர்ணத்தில் காய் காய்க்கும். முற்றிப் பழுத்தபின் அதை உண்ணலாம் என்று கிளி காத்திருக்கும். ஆனால் அந்தக் காய் முற்றிய வுடன் தானாக வெடித்துவிடும். அதற்குள் இருக்கும் பஞ்சு காற்றில் பறந்துவிடும். காத்திருந்து ஏமாறுவதற்கு உதாரணமாக இலவு காத்த கிளியின் கதையைச் சொல்வார்கள். அரசியல் தீர்வுதான் எங்கள் குறிக்கோள் என்கிறான் சிங்களவன். ஆயுதமும் ந…
-
- 0 replies
- 584 views
-
-
அரசியல் தீர்வு நோக்கில் கூட்டிணையும் போது தமிழ் தரப்புகள் அவதானமாக இருக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது. சிறிலங்காவின் தேசிய ஒற்றுமை முக்கியமானது. தேசிய ஒற்றுமையுடன், சம உரிமைக்காக தமிழ் பிரதிநிதிகள், ஏனைய சக்திகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஆனால் ஒன்றிணையும் தரப்புக்கள் குறித்து தமிழ் தரப்புக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களுக்கு நிரந்த பிரச்சினையாக மாறக்கூடிய அபாயங்களும் இருப்பதாக அந்த ஊடகம் எச்சரித்துள்ளது. http://www.pathivu.com/news/34377/57//d,article_full.aspx
-
- 0 replies
- 347 views
-
-
அரசியல் தீர்வு பற்றி Karan Parker அவர்கள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் தீர்வு பின்போவதன் எதிர்வினையே பளைச் சூடு! போர் முடிந்து 8 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் வடக்கில் ஒலித்துள்ளன. சுற்றுக் காவல் அணியை இலக்கு வைத்து தாக்குதலாளிகள் பதுங்கியிருந்து சுட்டனர் என்று பொலிஸார் கூறுகின்றனர். அது உண்மையாயின், அரசியல் தீர்வு ஒன்று தாமதப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சம்பவம் கவலைக்குரியது. எதிர்காலம் குறித்த நிச்சயமின்மையை ஏற்படுத்துவது. பளை நகருக்கு அண்மையில் கச்சார்வெளிப் பகுதியில் நடந்த சம்பவம் குறித்துப் பல கதைகள் நிலவினாலும், பாதுகாப்புத் தரப்பினர் அதனை அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொண்டதாகத்…
-
- 0 replies
- 422 views
-