Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் இந்தியா ஒருபோதும் செயற்படாது என இந்திய வெளிவிவகாரச் செயலர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நேற்று திங்கட்கிழமை 'வடக்கு - தெற்கு ஒத்துழைப்பு : விவகாரங்களும் எழுந்துவரும் சவால்களும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கு நிபந்தனைகள் ஏதுமின்றி இந்தியா கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த நாடுகளின் தேசிய ஒருமைப்பாட்டுக…

  2. "சோனியா காந்தியானால் வழிநடத்தப்படுகின்ற இந்த மத்திய அரசாங்கம் எமது மக்களைப் பழி தீர்த்த்துக்கொண்டிருக்கின்

    • 0 replies
    • 565 views
  3. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளில் சுவீகரிக்கப்படவுள்ள காணிகளை பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கப்போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளமை தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையென்பது அம்பலமாகியுள்ளது. இன்று கள யதார்த்தத்தை பார்வையிட நேரில் சென்ற சட்டத்தரணிகள் குழு ஒன்றின் மூலம் இது அம்பலத்திற்கு வந்துள்ளது. தமது கட்சிக்காரரென அடையாளப்படுத்தப்பட்ட வலிவடக்கின் காங்கேசன்துறையினை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அழைத்துச்சென்ற சட்டத்தரணிகள் குழு அவரது காணியினை பார்வையிட அனுமதிக்குமாறு கோரியிருந்தது. எனினும் அவர்களை உள்ளே செல்ல அனமதி மறுத்த படையினர் பின்னர் அதிகாரிகளை தமது காவல் நிலையத்திற்கு உடனடியாக அழைத்துள்ளனர். இதைய…

  4. கனடா செல்­கிறார் விக்கி (ஆர்.ராம்) வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் எதிர்­வரும் ஜன­வரி மாதம் நான்காம் திகதி கன­டா­வுக்கு பய­ண­மா­க­வுள்ளார். 16ஆம் திகதி வரை யில் கன­டாவில் தங்­கி­யி­ருக்­க­வுள்ள முத­ல­மைச்சர் இரட்டை நகர ஒப்­பந்­ததம் ஒன்றில் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தோடு பல்­வேறு நிகழ்­வு­க­ளிலும் பங்­கேற்­க­வுள்ளார். முத­ல­மைச்­சரின் கனே­டிய பயணம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கன­டியத் தமிழ் சமூ­கத்­தினர் இதற்­கான ஏற்­பா­டு­களை செய்­ய­வுள்­ளனர். அதன் பிர­காரம் ஜன­வரி மாதம் ஆறாம் திகதி கன­டாவைச் சென்­ற­டை­ய­வுள்ள முத­ல­மைச்சர் மறுநாள் ஏழாம் திகதி கன­டாவில் உள்ள அனைத்து ஊட­கங்­க­ளுக்­கு­மான சந்­திப்பில் பங்­கே…

  5. யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு கண்டத்தை வெளியிடும் வகையில் இன்று வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன. அந்தவகையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, குறித்த ஹரத்தாலுக்கு முஸ்லிம் சமூகத்தினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் யாழ். பல்கலைக…

  6. இலங்கையில் யுத்த நிறுத்தம் நெருங்குகிறதா ? சர்வதேச காய் நகர்த்தல்கள் சொல்லும் செய்தி என்ன ? இலங்கையில் ஒரு யுத்த நிறுத்தம் வருவதற்கான மறைமுகப் பேச்சுக்கள் இடம் பெறுவதை தற்போது வெளிவரும் செய்திகளின் அதிர்வலைகள் உணர்த்துவதாக உள்ளன. அடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை உணர்த்துவதற்கான அதிர்வுகளை சகல தரப்புக்களின் குரல்களில் இருந்தும் அவதானிக்க முடிகிறது. முதலில் சகல கருத்துக்களையும் வகைப்படுத்துவோம். சிங்களத் தரப்புக்கு மகிழ்வு தரும் நிகழ்வுகள். 01. பிரிட்டன், பிரான்ஸ் இரு நாடுகளும் விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கும் மக்களை வெளியே விட வேண்டும். கடந்த 25 வருடங்களாக நடைபெறும் இனப் போரை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த அவர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும். இது நேற்…

    • 0 replies
    • 1.2k views
  7. ஐக்­கிய தேசிய கட்­சியின் 20 பேர் விரைவில் கூட்டு எதி­ர­ணியின் பக்­க­மி­ருப்பர் (க.கம­ல­நாதன்) புதிய அர­சி­ய­ல­மைப்பின் மீதான வாக்­கெ­டுப்பின் போது ஐக்­கிய தேசிய கட்­சியை சேர்ந்த 20 உறுப்­பி­னர்கள் கூட்டு எதி­ர­ணியின் பக்­க­மி­ருந்து அர­சி­ய­லை­மப்­பிற்கு எதி­ராக வாக்­க­ளிப்­பார்கள் என தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் தலை­வ­ர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். தூய்­மை­யான ஹெல உறு­மைய அமைப்பின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லி­ருந்து இருவர் வெகு விரைவில் கூட்…

  8. கிணற்றை காணவில்லை என முறைப்பாடு : வவுனியா நகரில் சம்பவம் சதீஸ் வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி கொப்பாகடுவ சிலைக்கருகில் குழாய்க்கிணறு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அந்த கிணறு இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இவ் விடயம் தொடர்பாக நகரசபை …

  9. போர் நடப்பதால் தமிழர்களுக்கு பாதிப்பு -ராகுல் காந்தி ஈழத்தில் தற்போது சண்டை நடந்து வருகிறது. எனவேதான் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சாதாரண பிரச்சினைதான் என்று மேதாவித்தனமாக கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் இன்று அவர் பேசுகையில், விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பினர். அது ஒரு தீவிரவாத அமைப்பு. எனது தந்தையையும், அப்பாவி மக்கள் பலரையும் கொன்ற அமைப்பு அது. இலங்கைப் பிரச்சினை சாதாரணமானதுதான். அங்கு தற்போது போர் நடந்து கொண்டிருக்கிறது. எனவே தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்படும் தமிழர்களின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. தமிழ் மக்களின் நிலை குறித்து ந…

  10. பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம், எதிர்க்கட்சிகள் கோரியிருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட போதிலும், வேறும் நாடுகளில் பல்வேறு வழிகளில் தொடர்ந்தும் இயங்கி வருவதாக பிரதம டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்ளை மீட்பதற்கும் ஏனைய பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு சரணடையாத தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்வதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மார்ச் 17ம…

  11. 2019 ஏப்ரல் தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு ! by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/sarath-weerasekara-720x450.jpg ஈஸ்டர் ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 08 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனவரி 31 ஆம் திகதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுல்…

    • 0 replies
    • 287 views
  12. ஹலால் சான்றிதழ் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, விரைவில் இறுதி அறிக்கையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக உறுப்பினர்கள் இது குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக குழுவின் உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றி தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியாக கூடி ஆராய்ந்து இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/ar…

  13. ஐ.தே.க வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது – கபே ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. வேண்டுமென்றே தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது என தெரிவித்துள்ள கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தேர்தலை எதிர்நோக்க அச்சம் காரணமாகவோ அல்லது வேறு காரணிகளினாலோ இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை ஒத்தி வைத்து வருவதாகக் குறி;பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் ஏனைய பிரச்சினைகள் நாட்டில் நிலவிய காலத்திலும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தந்திரோபய அடிப்படையில் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருவதாகக் …

  14. திருப்பிக் கொடுத்தாயிற்று இந்தியாவிடமிருந்து நாணய மாற்று முறை அடிப்படையில் கடந்த வருடம் பெற்றிருந்த 400 மில்லியன் டொலர்களை மீளச் செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவிடமிருந்து எவ்விதமான கோரிக்கையும் எழாத போதிலும், சில ஊடகங்கள் தவறான அறிக்கைகளை பிரசுரித்திருந்ததையடுத்து அதனை தெளிவுபடுத்தும் வகையில் இந்த அறிவிக்கை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் தொடர்ந்தும் இவ்வாறான கடன்களை பெற்றுக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி மேலும் அறிவித்திருந்தது. இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட 400 400 மில்லியன் டொலர்கள் கடனை ம…

    • 1 reply
    • 688 views
  15. முசலிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அரசு தற்போது ஆயிரத்து 500 சிங்களக் குடும்பங்களை அங்கு அழைத்து வந்து குடியமர்த்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: "எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன் அரசு சிங்களக் குடியேற்றங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சுமார் 5 ஆயிரம் குடும்பங்களைக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆயினும் போரினால் பாதிக்கப்பட்டு இடப்பெயர்வுகளை சந்தித்…

  16. பாழடைந்த காணிக்குள் புதைக்கப்பட்டிருக்கும் மர்மபொருள் : மட்டுவில் மக்கள் பரபரப்பு மட்டக்களப்பு பாரதி லேன் 4 ஆம் வீதியில் அமைந்நது பாழடைந்த தனியார் காணியொன்றில் மர்மமான பொருள் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காணியானது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் டெங்கு உருவாகும் வகையிலும் மாசடைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் இந்த காணி உரிமையாளர்கள் எந்தவித கவனம் செலுத்தாமல் உள்ளமையால் இந்த மர்ம புதையல் தொடர்பாக சுகாதார பரிசோதகர் கவனத்துக்கு மக்கள் கொண்டுச் சென்றுள்ளனர். குறித்த காணியில் புதைக்கப்பட்டுள்ள மர்மபொருள்ள என்ன என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கு கூடி நின்றுள்ளதோடு …

  17. கனடா ரொரன்டோ பெரும்பாகத்தில் மே மாதம் 2ந்திகதி தொழிலாளர் தினத்தையொட்டி பல்லின சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலம் 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் உள்ள அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக இரவுபகலாகத் தொடர்ந்து தாயக மக்களுக்காக தொடர்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு ஆதரவு கொடுக்கும் முகமாக 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் நிறைவுறுவதாக இருந்தது. இவ்வூர்வலம் சேர்வோன் பிரதானவீதியும், காள்ற்ரன் பிரதான வீதியும் இணையும் சந்திப்பில் இருந்து ஆரம்பமாகி 360 யூனிவேசிற்ரி அவெனியுவில் வந்து நிறைவெய்தும் நேரத்தில் காவல்த்துறையினரின் அதீத அழுத்தங்கள் காரணமாக இறுதித் தருணத்தில் பல்லின சமூகத்தினருக்குள் மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவ்வூர்வலத்தில் பதிவு செய்…

    • 3 replies
    • 1.7k views
  18. ஈழத் தமிழ மக்களுக்குத் தற்காலிக தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளளோம். அவர்களது பிரச்சனைக்க நிரந்தரத் தீர்வாக ஈழத்தையும் பெற்றுக் கொடுப்போம் எனத் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தொலைக்காட்சி உரையில் தெரிவித்திருப்பதாகத் தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இரு கடுமையான காச்சல் காரணமாக வைத்தியசாலையில் தீவிரசிகிச்சைப்பிரிவில் தமிழக முதல்வர் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சாதரண பகுதிக்கு நேற்று மாற்றப்பட்டிருந்தார். நேற்றைய தினம், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சென்னை வருவதாகவும், அவருடன் இனைந்து, கலைஞர் அவர்களும், தேர்தற் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆ…

    • 23 replies
    • 2.9k views
  19. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது குறித்த உத்தேச பிரேணை நாளைய தினம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தனிப்பட்ட நபர் பிரேரணையாக இந்த உத்தேச பிரேரணையை சமர்ப்பிக்க உள்ளார். மாகாணசபைகளை உருவாக்குதவற்காக இயற்றப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு இந்த பிரேரணையில் கோரப்பட உள்ளது, உத்தேச பிரேரணையின் ஆங்கில, சிங்கள பிரதிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்மொழிப் பிரதி இன்று தயாரிக்கப்பட்டு விடும் எனவும் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உத்தேச பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பித்தன் பின்னர் சகல அரசியல் கட்சிகளுடனும…

  20. பி.சி.ஆர் பரிசோதனையைக் குறைத்து விட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கொரோனா தொற்றால் குறைவடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது என இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் இலங்கையில் குறைந்த எண்ணிக்கையிலான கொ ரோனா தொற்றாளர்கள் பதிவாகியதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி அல்ல குறைந்த எண்ணிக்கையிலான பி.சி.ஆர் பரிசோதனை தான் என தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதால் நோய் குறைவதாக மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர். குறிப்பாக இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கோவ்ஷீல்ட் தடுப்பூசி நோய் பரவுவதைத் தடுக்காது, ஆன…

  21. தற்போது யாழ்ப்பாணத்தில் ஒரு லீற்றர் ''கள்ளு'' 40 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=13666

    • 4 replies
    • 788 views
  22. கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது குறித்த முழுமையான வழிகாட்டல் வெளியானது! கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படும்போது பின்பற்றப்படவேண்டிய காரணிகள் குறித்து சுகாதார அமைச்சு இதன்போது தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனையை முன்னெடுத்தல் மற்றும் கொரோனா சடலங்களை அகற்றுதல் ஆகியன குறித்த வழிகாட்டலில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், குறித்த சடலத்தை அடக்கம் செய்யும் இடம் வரை கொண்டு செல்வது குறித்தும், அதனை அடக்கம் செய்வது தொடர்பி…

  23. அனைவருக்கும் வணக்கம் லண்டன் மாணவர் பேரவையால் விடப்பட்ட முக்கிய அறிவித்தல் அனைவரையும் www.tamil.co.uk (http://www.judgeandjury.org/) இந்த இணையத்திற்கு சென்று அதில் ஒரே ஒரு கேள்வி கேட்டுயிருப்பார்கள் அதாவது உங்களுக்கு ஈழம் வேண்டுமா இல்லையா என அதற்கு ஆம் என பதிலளியுங்கள்.அனைவரையும் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

  24. வன்னி போர்க்களத்தில் அகப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் அங்கிருந்து வெளியேறி வவுனியா வரும் வழியில் ஓமந்தையில் படையினரால் வழிமறிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம் ஒன்றில் படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 311 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.