Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (லியோ நிரோஷ தர்ஷன்) மாகாண சபை தேர்தலுக்கான உத்தேச சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் நோக்கில் ஆளும் கூட்டணிக்குள் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்பானது வெள்ளிக்கிழமை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் அதற்கு முன்னர் பெசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பொன்றுக்கு செல்லவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார். தொகுதிவாரி மற்றும் விகிதாசார கலப்பு முறைமையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் தொகுதியொன்றில் ஒரே கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு உத்தேச புத…

  2. அரசுக்குள் பிளவை ஏற்படுத்தி விட்டோம்; பவித்­ரா பெரு­மிதம் எம்.சி.நஜி­முதீன் பிர­த­ம­ருக்கு எதி­ராக கூட்டு எதிர்க்­கட்சி முன்­வைத்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மூலம் அர­சாங்­கத்­துக்குள் பிளவை ஏற்­ப­டுத்­து­வ­தற்கே நாம் எதிர்­பார்த்­தி­ருந்தோம். அந்த எதிர்­பார்ப்பு நிறை­வே­றி­யுள்­ள­தாக கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பவித்ரா வன்­னி­யா­ராச்சி தெரி­வித்­துள்ளார். கொழும்பில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை முன்­வைக்­கப…

  3. அரசுக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபரின் உதவியை நாடிய மகிந்த - பண்டார வன்னியன் Wednesday, 31 January 2007 12:16 ஐக்கிய தேசியக் கட்சியினரை அரசாங்கத்துடன் இணைத்துக்கொண்டதால் சிரேஷ்ட அமைச்சர்களால் அரசாங்கத்துக்குள் பிழவு ஏற்படாமல் தடுப்பதற்கு பிரபல தொழிலதிபர் ஒருவரின் உதவியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் குறிப்பிட்ட தொழிலதிபரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, தேசிய மரபாண்மை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க மற்றும் துறைமுக மற்றும் விமானத்துறை அமைச்சர் மங்கள சமரவீர உட்பட்ட அமைச்சர்கள் மங்கள சமரவீரவின் வீட்டில் கூடியமை தொடர்பாகக் கலந்துரைடியதுடன், அரசில் பிழவு ஏற்பட…

  4. அரசுக்குள் பூகம்பம்! ஐ.தே.க ஆரவாரம் சனி, 20 நவம்பர் 2010 23:31 . . மஹிந்த அரசுக்குள் மிகப் பெரிய பூகம்பம் வெடித்துள்ளது என்று ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அவர் 'இருச' சிங்கள பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அப்பேட்டியில் மேலும் தெரிவிக்கையில், அரசுக்குள் ஏற்பட்டு இருக்கும் பாரிய பிளவு காரணமாகவே அமைச்சரவை நியமனம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எம்.பிகள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை, அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் ஒருவரோடு ஒருவர் சந்திக்கின்றபோது அவர்களுக்குள் குசுகுசுத்துக் கொள்கின்றமையை காண முடிகின்றது என்றார். http://tamilcn…

  5. அரசுக்குள்ளிருந்து தலைதூக்கி வரும் பிரளயத்துக்கான தீப்பொறிகள் இலங்­கை­யின் முத­லா­வது நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிய டி.எஸ். சேனா­நா­யக்­க­வின் அர­சில் நிதி­ய­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­ட­வர் ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன ஆவார். டி.எஸ். சேனா­நா­ய­க­வின் திடீர்ச் சாவை­ய­டுத்து தலைமை அமைச்­ச­ராக ஆன டட்லி சேன­நா­ய­கா­வும் நிதி­ய­மைச்­ச­ராக ஜே.ஆரையே நிய­மித்­தார். 1952 ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில் அதி­கா­ரத்தை மீண்­டும் கைப்­பற்­றிய டட்லி, ஜே. ஆரையே தமது அர­சின் நிதி அமைச்­ச­ராக்­கி­னார். அந்­த­வே­ளை­யில் டட்­லிக்­கும் ஜே.ஆருக்­கு­மான உற­வில் விரி­சல் ஏற்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், 1953 ஆம் ஆண்­டின் வரவு செல­வுத் திட்…

  6. ஞாயிறு 27-05-2007 20:11 மணி தமிழீழம் [மயூரன்] அரசுக்கெதிராக செயற்படுபவர்களை கவனிக்க விசேட காவல்துறைப்பிரிவு சிறீலங்கா காவல்துறையினர் அரசியல்வாசிகளின் செயற்பாடுகள், பொதுசேவைகளில் ஈடுபடுபவர்கள், தொமிற்துறைசார்ந்தோர், ஊடகர்கள், வர்த்தக ஒன்றிய தலைவர்கள், உறுப்பினர்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றை கண்காணிப்பதற்கான விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்தப்பிரிவு கடந்த வாரம் முதல் செயற்பட ஆரம்பித்துவிட்டதாகவும். இவர்கள் சந்தேகத்திற்கு இடமானமுறையில் செயற்படுபவர்களை கண்காணித்து அவர்களுக்கெதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகிறது. pathivu

  7. அரசுக்கெதிரான முதலாவது அரசியல் கூட்டம் இன்று அ’புரத்தில்! நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியின் முதற்கட்டமாக, கூட்டு எதிரணியினர் இன்று (12) தமது முதலாவது அரசியல் கூட்டத்தை நடத்துகிறார்கள். இக்கூட்டம் அனுராதபுரவில் நடைபெறுகிறது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான திகதி நேற்று வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளுக்கும் தேர்தல் திணைக்களம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், எதிர்வரும் காலங்களில் நல்லாட்சி அரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் கூட்டு எதிரணி தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு படியாக, தமது முதலாவது அரசியல் கூட்டத்தை அனுராதபுரத்தில் கூட்டு எதிரணியினர் நடத்தவுள்ளார்க…

  8. [Thursday, 2011-06-23 08:19:06] அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின் ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன் தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும் அதனடிப்படையில் பேச்சுக்களைத் தொடர்வதாகவும் குறிப்பிட்டார். ஆனால் கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும் தென்பட வில்லை …

  9. இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுகளில் தற்போது ஏற்பட்டுள்ள தடங்கல் பின்னடைவு நிலைமை தொடர்பாக கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது நிலைப்பாட்டை விவரமாக தெளிவாக விளக்கு வதற்குத் தீர்மானித்துள்ளது எனத் தெரியவருகிறது. தீர்வுப் பேச்சில் திடீரென ஏற்பட்டுள்ள முடக்கம் குறித்த தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு உள்ளது. அதற்காக கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அரசு கூட்டமைப்பின் பேச்சின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்பதை அறிந்துகொள்வதில் சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பி உள்ளது என்றும் அதேசமயம் தற்போதைய …

    • 2 replies
    • 731 views
  10. அதிகாரப்பகிர்வு மற்றும் சுயாட்சி தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்ததைத் தொடர்ந்து, அரசாங்கத்துடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. ’13ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் செல்வது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது புதியதொரு ஆரம்பம். இங்கிருந்து நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்போம்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். செவ்வாய்க்கிழமை முக்கியமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அரசாங்கத் தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு சமூகமளிக்கவில்லை. http://www.sarit…

  11. அரசுடனும் விடுதலைப்புலிகளுடனும் நோர்வே விரைவில் தொடர்புகொள்ளும் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து நோர்வே அவதானித்து வருகின்றது. அது விரைவில் அரசுடனும், விடுதலைப்புலிகளுடனும் தொடர்புகொள்ளும். இவ்வாறு கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கூறினார்என அறியப்படுகின்றது. தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாகக் கொழும்பிலுள்ள நோர்வே தூதுவரை இரா. சம்பந்தன் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். நோர்வே தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகள், மக்களின் இடப் பெயர்வுகள்குறித்து தூதுவரிடம…

  12. ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்காவுடன் தாம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு முன்பிருந்த தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளது. நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதற்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று சகல பிரஜைகளுக்கு நியாயம் மற்றும் சமத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாது, பிளவுபடாத ஐக்கியமான இல…

  13. அரசுடன் இணைந்த ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் எதிர்கட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எட்வாட் குணசேகர இன்று மீண்டும் பாராளுமன்றில் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இன்று பாராளுமன்றில் ஆற்றிய விசேட உரையை அடுத்தே எட்வேட் குணசேகர எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இதேவேளை இவருக்கு வழங்கப்பட்டிருந்த புகையிரத விவகார பிரதியமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். இவர் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்ததையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் பாராளுமன்றம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஒத்தி வைக்கப்பட்டது. pathivu.com

  14. அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்றிற்கு சம்மந்தன் கருத்து தெரிவிக்கும் போது இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடமாகாண மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. அவர்களுக்கான முழுமையான தீர்வு கிடைப்பதற்காகவும் அபிவிருத்திகள் கிராமிய ரீதியாக சென்றடைவதற்காகவும் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைத்து செயற்பவடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளின் கொள்கையின் பொருட்டும் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கா…

    • 32 replies
    • 1.9k views
  15. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி என்பவற்றைக் கருத்திற் கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஆர்வமாக உள்ளதுடன், அதனூடாகத் தனது மக்களுக்குச் சேவையாற்றும் விருப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதியைச் சந்தித்துரையாடிய மட்டு. மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தனது காலத்தினுள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சம்பந்தன் அவர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளார் எனவும் பிரதேச அபிவிருத்திக்கும், மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் அரசுடன் ஒத்துழைப்பது அவசியமானதே என்பதை அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார் எனவும் குறிப்பிட்டார் அருண் தம்பி முத்து. …

  16. அரசுடன் இணைந்து செயற்பட எவர் அழைத்தாலும் நாங்கள் ஒருபோதும் அவர்களுடன் ஒத்துப்போகமாட்டோம் இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளது ஜே.வி.பி. ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இணைத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வேன் என்று அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதுளையில் கூறியிருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையில், "இலக்கு இல்லாத பொருளாதாரக் கொள்கையில் இந்த அரசு பயணிக்கின்றது. பொது மக்கள் மீது வற் வரியை சுமத்தியுள்ளது. ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் எனவும், ஊழல் வாதிகளுடன் கூட்டு இல்லை எனவும் கூறி ஆட்சிக்குவந்த அரசு, இன்று ஊழல் வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகள…

  17. வடமாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்து தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. எனவே அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் கைத்தொழில் வாணிபம் முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வடக்கில் கூட்டுறவுத்துறையின் வீழ்ச்சி குறித்து கருத்துக்களை முன்வைத்தார…

  18. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியில் இருப்பதன் காரணமாகத்தான் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக குரல் கொடுக்க முடிகிறது. நாங்கள் அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருப்போமானால் ´நக்குண்டான் நாவிழந்தான்´ நிலைதான் ஏற்படும். இன்று அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து யாரைப் பிரித்தெடுக்கலாம் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது´ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ´அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளால் அபிவிருத்தி பற்றி மட்டுமே பேசமுடியும். உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் எமது இனத்துக்காக குரல்கொடுக்க முடியுமா?´ எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மீ…

  19. அரசாங்கத்தோடு இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைக்குமென்றால் அது முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும் ௭ன முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயரும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளருமான அஷாத் சாலி தெரிவித்தார். முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து செயற்படுவதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக அஷாத் சாலி மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த ௭திர்ப்பை இத்தேர்தலில் வெளியிட்டுள்ளனர். வாக்குகளில் அரசாங்கம் பின்னடைவை கண்டுள்ளது. ௭னவே முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை…

  20. அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டை நிறைவேற்றாது அழைத்தவுடன் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் சென்று சேர்வதற்கு நாங்கள் மடையர்கள் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் எதிர்ப்பு இன்று கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், '2011ம் ஆண்டு பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்து அரசாங்கம் பேசியது. ஏற்கனவே அரசாங்கத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அந்த யோசனைகளை கொண்டு பாராளுமன்றம் தெரிவுக்குழுவில் சேர நாம் தயாராக இருந்தோம். ஆனால் அரசாங்கம் பேச்சுவார்த்தையில் பே…

  21. அரசுடன் இணையப்போவதாக வரும் செய்தியில் உண்மை இல்லை - ஹக்கீம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 18, 2010 ஜனாதிபதியோ, ஆளும்தரப்பினரோ அரசாங்கத்தில் எம்மை இணைந்து கொள்ளுமாறு இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில் எமது கட்சியை அரசுடன் சேருமாறு அழைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியின் பின்னணியில் ஒரு சதிமுயற்சி இருப்பதாக நான் கருதுகிறேன். கண்டி மாவட்டத்தில் மீள்வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், அந்த மாவட்ட மக்கள் மத்தியில் எனது செல்வாக்கை இல்லாமல் செய்து என்னைப் பின்னடையச் செய்வதற்கு அல்லது தோல்வியடைய வைப்பதற்கானதொரு சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன். அத்துடன் பதிவிகளுக்காக எமது கட்சி ஒருபோதும் சோரம் போகவும்மாட்டாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை…

  22. தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகாரப்பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர். இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்த வேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபத…

  23. அரசாங்கத்துடன் இணைந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 69ஆவது வரவு செலவு திட்டத்தினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://onlineuthayan.com/News_More.php?id=497913574324459698

    • 5 replies
    • 608 views
  24. அரசுடன் இணையும் எண்ணம் யாருக்கும் இல்லை: சுரேஸ் பிரேமச்சந்திரன் [Wednesday January 17 2007 06:05:44 AM GMT] [யாழ் வாணன்] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் என வெளியாகியிருக்கும் செய்திகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் திட்டவட்டமாக மறுத்திருக்கின்றார். இவ்வாறான தகவல்கள் எதனையும் தான் அறியவில்லை எனவும் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன், இது தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தி, பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கேகலிய ரம்புக்வெலவினால் அவிழ்த்து விடப்பட்டுள்ள மற்றொரு கட்டுக்கதையே தவிர வேறொன்றுமல்ல எனவும் தெரிவித்தார். …

    • 0 replies
    • 747 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.