Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கவனயீர்ப்புப் போராட்டம் எம்.நியூட்டன் அநு­ரா­த­புரம் சிறையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டியும், அர­ சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் நாளை யாழ்ப்­பாணம் பஸ் நிலை­யத்­திற்கு முன்னால் மாபெரும் கவ­ன­யீப்புப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. தமிழ் அர­சியல் கைதி­களை விடு ­தலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்­பாட்டில் நேற்று யாழி­லுள்ள அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது இம்­மு­டிவு எட்­டப்­பட்­டுள்­ளது. பொது அமைப்­புகள் மற்றும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க…

  2. கொள்கலன்... போக்குவரத்து கட்டணம், 65% இனால் அதிகரிப்பு! கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை அதிகரிக்க இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணம் 65% இனால் அதிகரிக்கப்படுவதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது. எரிபொருள் மற்றும் பிற தொடர்புடைய உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்பட்டு கொள்கலன்கள் மூலம் போக்குவரத்து செய்யப்படும் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்குமென தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277639

  3. (ஆதவன்) ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் பற்றி எதுவுமே பேச வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டார் அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன். இதேவேளை கூட்டமைப்பின் தலைவரின் உத்தரவிற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் உடன்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வடக்கு மாகாண சபைக்கும் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குழாய்மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் குறித்தும், ஐ.நா. அமர்வில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை வலுப்பெறச் செய்ய சர்வதே…

  4. நாம் ஆலோ­சனை வழங்­க­வில்லை 15 பில்­லியன் ரூபா நிதித் தேவையை சர்ச்­சைக்­கு­ரிய பிணை முறி கொடுக்கல் வாங்­கல்கள் ஊடாக நிவர்த்தி செய்ய தாம் ஒரு போதும் முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னுக்கு ஆலோ­சனை வழங்­க­வில்லை என்று சர்­வ­தேச வர்த்­தகம் மற்றும் அபி­வி­ருத்தி மூலோ­பாய அமைச்சர் மலிக் சம­ர­விக்­ரம, அரச தொழில் முயற்­சி­யாண்மை அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோர் நேற்று ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு முன்­னி­லையில் சாட்­சியம் அளித்­தனர். எவ்­வா­றா­யினும் நெடுஞ்­சா­லைகள் நிர்­மாணம் தொடர்பில் அர­சாங்­கத்­துக்கு 18 பில்­லியன் ரூபா அப்­போது தேவைப்­பட்­டமை, அதில் 3 பில்­லியன் ரூபா அர­சாங்­கத்­திடம் கையி­ருப்பில் இருந்­தமை தொடர்பில் சர்ச…

    • 1 reply
    • 379 views
  5. சீனத் தூதுவர்... அடுத்த மாதம், கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம். இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த சீனத் தூதுவர் Qi Zhenhong அடுத்த மாதம் நாட்டின் கிழக்குப் பகுதிக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் குழுவுடனான கலந்துரையாடலில்போது சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவடங்களில் இருந்து மக்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைக்கபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1278492

    • 7 replies
    • 462 views
  6. வித்தியாதரனின் நேர்மை பாராட்டப்பட வேண்டியதே. அவர் சொல்கிறார் 2 மாதங்களுக்கு முன்பே விலகல் கடிதம் கொடுத்து விட்டதாக. அதைவிட தனக்கு த.தே.கூ சார்பாக போட்டியிட வந்த வாய்ப்பை நிராகரித்ததாக. அவர் சொல்வதும், அவருடைய செயலும் ஒன்றோடொன்று பொருந்துகின்றது. இனியாவது அவரை விமர்சிப்பதை நாங்கள் தவிர்க்க வேண்டும். அவருடைய முழு செவ்வியை இங்கே அழுத்தி பார்க்கவும் Noted Editor of Sri Lanka’s Tamil ‘Udayan’, ‘Sudar Oli’ resigns.

    • 2 replies
    • 1.1k views
  7. யாழ் பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் இனந்தெரியாத நபர்கள் அடாவடி யாழ் பாசையூர் அந்தோணியார் தேவாலயத்தில் நேற்று மாலை (15) வழிபாடு இடம்பெற்றுக்கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ் பாசையூர் பகுதியில் கடந்த சில வருடங்களாக இரு குழுக்களுக்கிடையே முரண்பாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் நேற்று ஒரு விளையாட்டு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று மாலை தேவாலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றிருந்த போது இனம்தெரியாத குழுக்கள், பொல்லு, வாள், கற்கள் போத்தல்கள் கொண்டு தேவாலயத்தினுள் இருந்தவர்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். பின்னர் அவ் இடத்தை விட்டு தப்பி ச…

  8. இலங்கை வரலாற்றில்... முதற்தடவையாக, தற்போதைய அரசாங்கம்... எமது நாட்டை, வங்குரோத்து நிலைக்குத் தள்ளியுள்ளது – சஜித் சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையானது மிகவும் துயரமான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள தருணத்தில் மே தினத்தை கொண்டாடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை உறுதி செய்வதற்காக 136 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மாபெரும் போராட்டத்தின் தொடக்கத்தை நினைவுகூரும் சர்வதேச தொழிலாளர் தினம் இன்று மே தினம் என்று அழைக்கப்பட…

    • 1 reply
    • 194 views
  9. இவ் வாரம் நம்மை எல்லாம் நிலைகுலைய வைத்து பெருவலி தந்த நிகழ்வுகள் நடந்தேறிய வாரம். நாம் கற்பனையில் என்றுமே எண்ணியிருக்காத பேரவலம் தொடர்ச்சியாக நடந்தேறி நமது நெஞ்சையெல்லாம் கசக்கிப் பிழிந்து, நம்மை அழுது குழற வைத்து ஆற்றுவாரின்றி அந்தரிக்க வைத்த இறுதி நாட்களின் ஓராண்டுப் பூர்த்திக் காலம். முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருந்த நமது விடுதலை இயக்கத்தின் அனைத்துச் சுவடுகளும் சிங்கள இனவாதப்பூதத்தால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சிங்களம் ஈழத்தமிழர் தாயகத்தின்மீது வெற்றிக்கொடி நாட்டிய காலத்தின் ஓராண்டு நினைவு வாரம். முள்ளிவாய்க்கால் தற்போது ஒரு ஊரின் பெயர் அல்ல. இது உலகத் தமிழ் மக்கள் மனதெங்கும் உறைந்திருக்கும் தார்மீகச் சீற்றத்தின் குறியீடு. சிங்களம் ஈழத் தமிழர் தேசத…

    • 7 replies
    • 2.8k views
  10. சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தில் இராணுவ மேலாதிக்கம் நிறுவப்பட்ட நிலையில், அங்கு தமிழ் மக்களிடையே சிங்கள பௌத்த கலாசாரம் திணிக்கப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணத்தில், மீள்கட்டமைப்பு என்ற போர்வையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில், சிறிலங்கா இராணுவம் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. தமிழர்களின் நாளாந்த வாழ்வில், கலாசார ஆதிக்கத் திணிப்பை அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது, என்று கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவுக்கு வடக்கு, கிழக்கில் இருந்து வந்திருந்த, தமிழ் மக்கள் தெரிவித்தனர். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், “பொது இடங்களில் தமிழின் பயன்பாடு விரைவில் அழிந்து போய் விடும் என்று நாம் அஞ்சுகிறோம். பாடசா…

  11. நீண்டகாலம் அரசாங்கம் பயணிக்கவே முடியாது : செல்கிறார் மஹிந்த புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் பலாத்­கா­ர­மான முறையில் அதனைத் திணிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனினும் தேரர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு செவி­சாய்க்­காத அர­சாங்­கத்தால் நீண்ட காலத்­திற்கு பய­ணிக்க முடி­யா­தென முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மறைந்த பேரா­சி­ரியர் நாகொட அம­ர­வங்ச தேரரின் பூத­வு­ட­லுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மரு­தா­னை­யி­லுள்ள வித்­யா­லீய விகா­ரைக்கு நேற்று சென்­றி­ருந்தார். அதன்­போது ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­வி…

  12. அண்மையில் அமெரிக்காவில் இருந்து செயற்படும் ஒரு மனித உரிமை அமைப்பின் உறுப்பினர் ஒருவரை சந்தித்து கதைக்கும் போது ... இப்போது என்ன நடைபெறுகிறது என்றதற்கு ... காசுப்பிரட்சனைதான். சில வலுமிக்க சட்டத்தரணிகளை வைத்திருந்து செயற்பட மாதா மாதம் ஏராளமான பணம் தேவை!! முன்பு செய்தவருக்கு கொடுத்ததே மாதம் $25000, அதையும் தொடர முடியாத அளவிற்கு பணப்பிரட்சனை. பல செனட்டர்கள் உட்பட பலருடன் அணுக வேண்டுமாயினும் தேவை பணம்! சமாளிக்க இயலாமல் உள்ளதாக கூறினார். .. இங்கு யாழிலோ சாந்தியும்/சாத்திரியும் ... அங்கு அவலப்படுபவர்களுக்காக நேசக்கரமாக கல்லில் நாருரிக்கும் வேலையில். செய்ய ஆயிரம் இருந்தும் பணம்! ஆனால் விடாமுயற்சியுடன் தொடர்கிறார்கள்... இன்று எம்முன் உள்ள இரு பாரிய பொறுப்புகள் .. 1) அ…

  13. தடுமாறும் கூட்டரசு FacebookTwitterPinterestEmailGmailViber மீன் விற்­பனை நிலை­ய­மொன்றை ஆரம்­பித்த வியா­பாரி ஒரு­வ­ரி­டம் வந்த அவ­ரது நண்­பர்­கள் சிலர் இவ்­வ­ளவு நல்ல மீன்­களை விற்­கும் கடைக்கு ஒரு விளம்­ப­ரப் பலகையைப் பொருத்­தி­னால் நல்­ல­தல்­லவா? என்­றார்­கள். மீன் விற்­பனை நிலை­ய­மொன்றை ஆரம்­பித்த வியா­பாரி ஒரு­வ­ரி­டம் வந்த அவ­ரது நண்­பர்­கள் சிலர் இவ்­வ­ளவு நல்ல மீன்­களை விற்­கும் கடைக்கு ஒரு விளம்­ப­ரப் பலகையைப் பொருத்­தி­னால் நல்­ல­தல்­லவா? என்­றார்­கள். நண்­பர்­க­ளது யோச­னைக்­க­மைய விளம்­ப­ரப்­ப­ல­கை­ யொன்­றைப் பொருத்­தி­னார் அந்த வியா­பாரி. ‘‘இங்கு புதிய மீன்­கள் விற்­ப­னைக்கு உள்ளன’’ என­வும் அதில் பொறி…

  14. ஜனாதிபதிக்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை: மீண்டும், ஆளும்தரப்பு... வாக்கெடுப்பில் வெற்றி ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகைக்காக நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவதா இல்லையா என்பதை கண்டறிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது. ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்தார். இதற்கு சபை முதலவர் தினேஷ் குணவர்தன கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில் நிலையிறக் கட்டளையை இடைநிறுத்துவது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு எதிராக... பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகியோர் வாக்களித்தனர். அந்தவகையில்…

    • 2 replies
    • 207 views
  15. வியாழக்கிழமை, 10, ஜூன் 2010 (11:46 IST) டக்ளஸ் தேவானந்தா கைதாவாரா? ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்த நேரத்திலும் கைதாகலாம் என்ற தகவல் பரவுகிறது. இத்தகவலால் பரபரப்பு நிலவுகிறது.தமிழகத்தில் இவர் மீதான கொலை,கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளியாக அறிக்கப்பட்டவர் டக்ளஸ் தேவானந்தா. தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி நேற்று ராஜபக்சேவுடன் இந்தியாவுக்கு வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு கொடுத்தார். அம்மனுவில், ’’இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருப்ப…

  16. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசொப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரங்களில் இலங்கையை ஊக்கப்படுத்துவதன் மூலம் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இன்றி மெய்யான நல்லிணக்கத்தையோ அல்லது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தலையோ அமுல்பட…

    • 5 replies
    • 824 views
  17. தவறான சிகிச்சை தொடர்பில் நீதிமன்றை நாடி நீதியை பெறுங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தவறான சிகிச்சை முறை தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து நீதிமன்றை நாடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்தார். அதன் போது அண்மையில் நொதேர்ன் வைத்திய சாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , …

    • 9 replies
    • 2k views
  18. அங்கோலா: எனக்கு உள்ள அதிகாரத்திற்குட்பட்டுத்தான் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான குழு அமைத்தேன் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். காங்கோ நாட்டின் பொன் விழா சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள வந்த மூன் செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய திட்டத்துக்கு எதிர்மறையான செயல்பாடுகளை இலங்கை அரசு தெரிவிப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க குழு அமைத்தால் இலங்கை ஆத்திரப்படுவது ஏன்? சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டத்தை மீறிய அனைத்து குற்றவாளிகளையும் கண்டறிவதற்கு எல்லாவித நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. அவையின் பொதுச் செயலாளர் என்ற வகையி்ல் எனக்குள்ள அதிகாரத்திற்கு …

  19. துப்பாக்கி முனையில் இளைஞன் கடத்தல் முயற்சி : வவுனியாவில் சம்பவம் (படங்கள்) வவுனியா புகையிரத நிலைய வீதி சுத்தானந்த மண்டபத்திற்கு முன்பாக இன்று காலை 5.45 மணியளவில் இளைஞனொருவன் துப்பாக்கி முனையில் கடத்த முயற்சித்த சம்பவம் பொதுமக்களினால் முறியடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா நகரிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வாகனத்தில் பயணித்த வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கஜேந்திரன், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் வடமாகாண அமைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தன் ஆகியவர்களை இரு சொகுசு வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் வழிமறித்து தங்களது வாகனத்தில் ஏறுமாறு தெரிவித்துள்ளனர். எனினும் குறித்த இளைஞர் வாகனத்தில் ஏறமறு…

  20. 21 ஆவது திருத்த வரைவு இன்று இறுதியாகிறது : நாளை அமைச்சரவையில் : இரட்டைக்குடியுரிமை நீக்கத்தில் மாற்றமில்லை - நீதி அமைச்சர் விஜயதாச (ஆர்.ராம்) நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வீரகேசரிக்குத் தெரிவித்தார். அத்துடன் இவ்வாறு செய்யப்படும் வரைவானது நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் ஏற்பாடு உள்வாங்கப்படும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார். …

  21. http://www.youtube.com/watch?v=PhRlHnx3Kc0&feature=youtu.be

    • 0 replies
    • 329 views
  22. ஹர்ஷ டி சில்வாவின்... குற்றச்சாட்டை, மறுத்தார்... மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி! நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தானும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் கருத்துகளை பரிமாறிக்கொண்டதாகவும் இலங்கைக்கு உரிய திட்டங்கள் இல்லாததால் உலக நாடுகள் உதவிக்கு வர தயங்குவதாக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com…

    • 4 replies
    • 258 views
  23. கசினோ சூதாட்ட சட்டத்தின் மூலம் மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகி அதனை எதிர்த்து வாக்களிப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முதுகெலும்பு இல்லாது போய் விட்டது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற செயல் நுனுக்க அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுமந்திரன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில், அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையான கசினோ சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால் கூறப்படுகின்…

  24. பயங்கரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டமானது தற்போது சாதாரண மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படுவதால், அதில் உடனடியாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படவேண்டும் என்றும், அதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரி வடமாகாண சபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலை மைத்துவச் சபை உறுப்பினரான லக்ஷ்மன் கிரியயல்ல மேற்கண்டவாறு கூறினார். போர்க் காலத்தில் சில சட்டங்கள் இறுக்கமாகக் கடைப்பிடிக் கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவு…

  25. தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணியுடன் எந்த பேச்சும் நடக்கவில்லை –பிரசாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாகவும் அக்கட்சியின் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்துள்ள கருத்து உண்மைக்கு புறம்பானது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பி.பிரசாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழர் ஐக்கியமக்கள் சுதந்திரமுன்னணிக்கும் இடையேயான அரசியல் பேச்சுவார்த்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.