ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143576 topics in this forum
-
இலங்கைத் துயரம் பாதித்ததால் விழாக்களைத் தவிர்த்தேன்: ஏ.ஆர். ரஹ்மான் First Published : 02 Aug 2009 12:14:00 AM IST Last Updated : 02 Aug 2009 01:09:52 AM IST சென்னை, ஆக. 1: இலங்கையில் நடந்த துயர சம்பவங்கள், எனது மனதை மிகவும் பாதித்ததால் கடந்த 2 மாதங்களாக எந்த விழாக்களிலும் பங்கேற்கவில்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு, கெüரவ டாக்டர் பட்டத்தை ஆளுநர் பர்னாலா வழங்கினார். பட்டத்தை பெற்ற பின் அவர் வழங்கிய ஏற்புரை: இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் எனது மனதை மிகவும் பாதித்தன. திரையுலகின் மிகப் பெரிய ஆஸ்கார் விருது பெற்ற பின்னரும், கட…
-
- 9 replies
- 1.8k views
-
-
யாழ். பல்கலைக்கழக செனட் சபையின் சுயாதீனத்தை நிராகரித்துவிட்டார் ஜனாதிபதி இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்; வாக்கெடுப்பில் முதலாவதாக வந்தவரை தெரிவு செய்யாதது ஏன் என்றும் கேள்வி (நமது நிருபர்) யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விடயத்தில் ஜனாதிபதியின் தெரி வானது பல்கலைக்கழக செனட் சபையினு டைய சுயாதீனத் தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விழுந்த அடியாகவே பார்க்கப்படவேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கையில் கடந்த ஆட்சி போல் அல்லாது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதாக கூறியே த…
-
- 1 reply
- 364 views
-
-
(நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அளித்த வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் ச…
-
- 4 replies
- 735 views
-
-
செல்வராஜா பத்மநாதன் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால், சட்ட நியமங்களுக்கு அமைவாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்" எனச் சுட்டிக்காட்டியிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளத் விசுவநாதன் உருத்திரகுமாரன், "பத்மநாதனின் பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின், எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும்" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். பத்மநாதன் சட்டத்தை மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அமைவாகவே நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும் PTGTE requests Malaysian Govt to announce detail…
-
- 1 reply
- 738 views
-
-
எங்களை எங்களைக் கொண்டு ஏமாற்றும் இராஜதந்திரம் அறிவீரோ பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபை கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது அதிர்ச்சியையும் வெளியிட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபைக் கொண்டு வருவது குறித்து தகவல்கள் வெளிவந்த போதே அதனை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். எனினும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபு பற்றி அறியாமல் அதனை எதிர்க்கமுடியாதென்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி…
-
- 1 reply
- 406 views
-
-
இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து அங்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைவிட இந்த ஆண்டு ஜூலை மாதம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 28 விழுக்காட்டினால் அதிகரித்துள்ளது என சுற்றுலாத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிலங்கா சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கைப்படி கடந்த ஜூலை மாதம் மட்டும் 42 ஆயிரத்து 223 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 32 ஆயிரத்து 982 சுற்றுலாப் பயணிகளே வந்திருந்தார்கள். மூன்று பத்தாண்டு காலப் போர் முடிவுக்கு வந்துவிட்டதைத் தொடர்ந்து உலகின் எல்லாப் பாகங்களில் இருந்தும் பயணிகள் வருகிறார்கள். ஓய…
-
- 0 replies
- 584 views
-
-
கடாபி போன்றவர்கள் வீரமரணம் அடையத்தான் வேண்டும்ஆனால் அதை அமரிக்காவின் கை;கலிகள்தான் செய்தனர்என்று தெரிவித்த தேசபற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் வசந்த பண்டார இதையே இலங்கையிலும்அமெரிக்கா செய்ய நினைக்கின்றது என்றும் அதற்கு எதிராகமகிந்த ராஜபக்ச வீரத்துடன் போராட வேண்டும் என்றும்தெரிவித்துள்ளார். சூடான், ஸ்லோவாக்கியா நாடுகளில் அமெரிக்கா செயற்பட்டதைப் போன்று இலங்கையில் அமெரிக்காவினால் செயற்பட முடியவில்லை. காரணம் ரஷ்யா, சீனா போன்ற பலம்வாய்ந்த நாடுகள் எப்போதும் இலங்கைக்கு துணை நிற்கின்றன என்றார் அவர். நவிபிள்ளை மூலமாக இலங்கையில்பிரிவினையை ஏற்படுத்த நினைத்தால் அதை ஒரு போதும்செய்ய முடியாது. கடந்த காலங்களில் தருஸ்மன் அறிக்கை மூலமாக இலங்…
-
- 2 replies
- 480 views
-
-
அரசியல்வாதிகளின் காலில் விழவில்லை புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். தெரிவிப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை நான் அரசியல்வாதிகளின் காலில் வீழ்ந்துதான் பெற்றுக்கொண்டேன் என்று யாழ். ஆயர் கூறியிருப்பது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நிராகரித்திருக்கிறார் புதிய துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன். ஆயரின் கருத்தைத் தான் வன்மையாகக் கண்டிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார். புலனாய்வுப் பிரிவின் அறிக்கையின் அடிப்படையிலேயே பேராசிரியர் சிறி சற்குணராஜாவுக்கு துணைவேந்தர் பதவியை அரச தலைவர் மைத் திரிபால சிறிசேன வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். சில…
-
- 0 replies
- 335 views
-
-
வடக்கு, கிழக்கில்... பிரதேச செயலாளராக சிங்களவரை நியமிக்க அரசாங்கம் திட்டம் வடக்கு கிழக்கு பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் பதவிகளுக்கு பணியாற்ற விரும்பும் சிங்கள அதிகாரிகளிடம் இருந்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அதன்படி நிர்வாக சேவையில் உள்ளவர்கள் வடக்கு கிழக்கு பிரதேச செயலகத்தில் பணியாற்ற விரும்பினால் இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் இன விகிதாசாரத்தை குறைக்கும் வகையிலும் சிங்கள குடியேற்றங்களை அதிகரிக்கும் வகையிலும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையிலேயே தெற்கில் உள்ள சிங்கள அதிகாரிகளை தம…
-
- 0 replies
- 329 views
-
-
முதல்வர் – ஆளுநர் இடையே இழுபறி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கும் இடையே கடந்த சில தினங்களாக அதிகார இழுபறி ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் வழங்கிய அதிகாரிகளின் இடமாற்றல்களே இந்த இழுபறியைத் தோற்றுவித்துள்ளன. முதலமைச்சரின் செயலாளரையும் சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் இடம்மாற்றிவிட்டார். இதனால் பொங்கியெழுந்த முதலமைச்சர் ஆளுநரின் பணிப்புக்கமைய இடமாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் நேற்றுமுன்தினம் அவசர அவசரமாக அறிவித்தார். இதனால் வடக்கு மாகாண சபை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாது திணறிப் போயுள்ளனர். வடக்கு மாகா…
-
- 0 replies
- 272 views
-
-
கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது – ஜீவந்தர கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். நாட்டில் டெல்டா கொவிட் திரிபு எந்தளவு வேகத்தில் பரவிவருகிறது என்பது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஜூலை மாதத்தில் டெல்டா பரவல் தொடர்பான புள்ளிவிரத்தைக் காட்டும் வரைபை இணைத்துள்ள அவர், ஜூலை முதல் வாரத்தில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொவிட் நோயாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளில் அல்பா திரிபு கண்டறிய…
-
- 0 replies
- 469 views
-
-
வடக்கு அமைச்சர்களுக்கு எதிரான மோசடி அறிக்கை முதலமைச்சரிடம் விரைவில் மாகாண சபையில் அது பகிரங்கப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பு வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட மோசடி, ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்திய குழு தனது இறுதி அறிக்கையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்தது. அமைச்சர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய பரிந்துரைகளுடன் அந்த அறிக்கை கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது. அமைச்சர்கள் பல ஊழல், மோசடியில் ஈடுபட்டனர் என்று அவர்களது சொந்தக் கட்சி உறுப்பினர்களே மாகாண சபையில் குற்றஞ்சாட்டி வந்தனர். அதிகரித்து வந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு ஒரு குழுவை முதலமைச்சர் நிய…
-
- 0 replies
- 174 views
-
-
சனிக்கிழமை, 5, செப்டம்பர் 2009 (23:7 IST) இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் ஸ்லோவாகியா இயந்திரங்கள் இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடிகளை அகற்ற ஸ்லோவாகியா நாட்டிலிருந்து 2 நவீனரக இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இயந்திரங்கள் தானாகவே இயங்குபவை. 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் நின்றுகொண்டு இவற்றை இயக்க முடியும். கண்ணி வெடிகளை நிபுணர்களைக் கொண்டுதான் அகற்றுவார்கள். ஆனால் சமயத்தில் அவர்களுடைய உயிருக்கோ, உடல் உறுப்புகளுக்கோ கண்ணிவெடிகள் ஆபத்தை ஏற்படுத்திவிடும். இதன் அருகில் ஆள்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லாததால் மனித உயிரிழப்போ, காயமோ…
-
- 2 replies
- 530 views
-
-
கிளிநொச்சி படையினரின் புதிய கண்டுபிடிப்பு கண்சாட்சி 2017 கிளிநொச்சியில் உள்ள இராணுவத்தினரால் புதிதாக கண்டுப்பிடிக்கப்பட்ட உபகரணங்களின் மற்றும் கருவிகளின் கண்காட்சி 2017 இடம்பெற்றுள்ளது. இரணைமடு தாமரைத் தடாகம் மண்டபத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 2017 ஆம் ஆண்டு படையினரால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு சாதனங்கள், மற்றும் கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு அவை தொடர்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டது. புதிய தொழிநுட்பத்துடன் …
-
- 0 replies
- 475 views
-
-
இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், தமிழ் சமுதாயத்தையே வேறோடு அழிக்க ராஜபக்சே அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்தியாவின் மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் துணை போகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களின் கற்பப் பைகள் எடுக்கப்படுகிறது. ஆண்களின் ஆண்மை சக்திகள் அழிக்கப்படுகிறது. தமிழ் சமுதாயம் அழிக்கப்படுவதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டண் ஆகியோருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்தியாவுக்கு இல்லை எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
தீவுகளில் முதலீட்டுக்கு பொருத்தமான நாடு இலங்கை ; பிரித்தானிய சஞ்சிகை தெரிவிப்பு 27 தீவுகளைக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் தொடர்பில் பிரித்தானிய FDI சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வின் பெறுபேறுக்கமைய இனிவரும் காலங்களில் பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடிய நாடாக இலங்கை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்காலத்தில் தீவு நாடுகளில் முதலீடு செய்வதற்கு பொருத்தமான நாடு இலங்கை என்று சஞ்சிகை சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்களை உலகுக்கு காட்டும் இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு - 2017 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. …
-
- 1 reply
- 282 views
-
-
சிறிலங்காப் படையினரால் கட்டுப்படுத்தப்படும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போரால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உடனடியாக மீளக்குடியமர்த்தும்படி சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என உலக நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 431 views
-
-
சக்தி டிவி செய்திகள் 8PM (10/06/2017)
-
- 0 replies
- 305 views
-
-
நள்ளிரவில் கைச்சாத்தான ஒப்பந்தம்: உடனடியாக பிரதமர், ஜனாதிபதியை சந்திக்க விமல், வாசு உள்ளிட்டவர்கள் திட்டம் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அமைச்சர்கள் தயாசிறி ஜெயசேகர, வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் நேற்று (திங்கட்கிழமை)நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். குறித்த கூட்டத்தின்போது கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சித் தலைவர்கள் என்…
-
- 0 replies
- 258 views
-
-
கூட்டமைப்பின் அமைச்சு பதவிகள் தொடர்பாக கொழும்புக் கூட்டத்திலேயே இறுதித் தீர்மானம் வடமாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்கு போதிய பிரதிநிதித்துவமும் அதேநேரத்தில் சகல மாவட்டங்களுக்கான பிரதி நிதித்துவமும் கிடைக்கும் வகையில் பகிர்வது என்று நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது என்று கொழும்பில் நடைபெறும் கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், போனஸ் ஆசனங்கள் முன்னரே தெரிவிக்கப்பட்டதைப் போன்று முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வழங்குவதென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வடமாகாணசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழ்த் தேசி…
-
- 0 replies
- 434 views
-
-
முன்னாள் போராளி கைது! கைக்குண்டு மீட்புடன் தொடர்பு என்கிறது பொலிஸ்! கொழும்பு, நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்திலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச் சேர்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை − உப்புவெளி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். புலிகள் அமைப்பில் இருந்தபோது இவர் இம்ரான் – பாண்டியன் படையணியில் செயற்பட்டுள்ளார் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர். நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையின் மலசலக்கூடத்திலிருந்து கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டொன்று மீட்கப்பட்டது. இதனையடுத்து திருகோணமலை உப்புவெளி பகு…
-
- 1 reply
- 244 views
-
-
சிறிலங்காவின் அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட 40 தமிழ்க் கைதிகளின் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக ஆராயப்பட்டுவருவதாக சிறைச்சாலை ஆணையாளரின் பேச்சாளர் கெனத் பெர்னான்டோ தெரிவித்திருக்கின்றார். தம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது தம்மீது குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அநுராதர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் செப்ரெம்பர் மாதம் 28 ஆம் நாள் உண்ணாநிலைப் போராட்டம் ஒன்றை தொடங்கினர். விடுதலைப் புலிகள் அமைப்பின் பேச்சாளராக இருந்த தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் தம்மை எதற்காக தொடர்ச்சியாக பல வரு…
-
- 0 replies
- 512 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கட்சி கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியே வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளிக…
-
- 6 replies
- 423 views
-
-
நிவாட் கப்ராலின்... பொறுப்பில் இருந்த, இராஜாங்க அமைச்சின் பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அத்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ரால் அண்மையில் பதவி விலகிப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெற்றார். இதனையடுத்து அந்த அமைச்சின் செயற்பாடுகள், பொறுப்புக்கள், மு…
-
- 0 replies
- 175 views
-
-
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டது என்பதை குழு விளக்கியுள்ளது. இனி அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. அதற்கு இந்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என கேட்டுள்ளது என்றார் கருணாநிதி. பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்... கேள்வி - கண்ணி வெடிகளை காரணம் காட்டி இலங்கை அரசு தாமதம் செய்கிறதே? முதல்வர் - அங்குள்ள தமிழர்கள் பெயரால் இங்குள்ள ஆர்வலர்கள் கூறும் கருத்து அது. கேள்வி - தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றப் படுவார்களா? முதல்வர் - அப்படி திட்டம் இல்லவே இல்லை என்று இலங்கை மறுத்திருக்கிறது. கேள்வி - உண்மையான முகாம்களை காட்டவில்லை. ராணுவம் காட்டிய முகா…
-
- 0 replies
- 679 views
-