ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அர்ஜுன் மகேந்திரன் இன்றி... வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் ! மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார். குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கோரிக்கையை சட்டமா அதிபர் முன்வைத்தார். இலங்கை அரசாங்கத்திற்கு 688 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 2015 பெப்ரவரி மாதத்தில் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 312 views
-
-
அர்ஜூன மகேந்திரனின் மருமகனை கைது செய்ய பரிந்துரை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் மருமகன் அர்ஜூன் அலோசியஸை கைதுசெய்யுமாறு கோப் குழு பரிந்துரை செய்துள்ளது. அத்தோடு, PERPETUAL TREASURES நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு எதிராவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி விவகாரம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப் குழு, இவர்களை கைதுசெய்து குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பரிந்துரைத்துள்ளது. அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கியின் ஆள…
-
- 0 replies
- 245 views
-
-
அர்ஜூன மகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கை சிங்கப்பூர் பிரதமருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் ? லியோ நிரோஷ தர்ஷன் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வரும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்வுடனான சந்திப்பின் போது அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடவுள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவின் அடிப்படையில் இந்த விடயத்தை கையாள்வார்கள் எனஎதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கி பிணைமுறிகள் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மத்திய வங்க…
-
- 0 replies
- 217 views
-
-
அர்ஜூன ரணதுங்க ஐ.தே.கட்சியில் இணைகிறார். சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜூன ரணதுங்க ஐ.தே. கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாக அறிய வருகிறது. அவருக்கு கோட்டை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இந்திக பண்டாரநாயக்கா ஆகியோர் அரசுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. மூலம் : http://www.tamilstar.org
-
- 6 replies
- 1.4k views
-
-
22 JAN, 2025 | 01:08 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஒருவாரகாலப்பகுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம் அவை முழு வீச்சில் இடம்பெறுகின்றன என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதிஅர்ஜூனமகேந்திரன் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தி,அர்ஜூனமகேந்திரனை இலங்கைக்கு கொண:டுவருவதற்கான முயற்சிகளில் ஈ…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
அர்ஜூன் அலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றதை ஒப்புக்கொண்டார் தயாசிறி மத்திய வங்கி பிணைமுறி மோசடிக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியசின் வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து தாம் 10 மில்லியன் ரூபாவைப் பெற்றதாக ஒப்புக்கொண்டுள்ளார் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர. கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகித்து, அண்மையில் அதிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமர்ந்து கொண்ட 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான தயாசிறி ஜெயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இதன்போதே, தாம் 10 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை, வோல்ட் அன் றோ அசோசியேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக ஒப்புக் க…
-
- 0 replies
- 256 views
-
-
அர்ஜூன் அலோசியசின் இலத்திரனியல் சாதனங்கள் ஒப்படைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பேர்பெசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியசின் இலத்திரனியல் சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அலோசியசின் மடிக்கணனி, மடிக்கணணி , செல்லிடப்பேசி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளன. கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்காக இந்த சாதனங்கள் தேவைப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்த நிலையில் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆணைக்க…
-
- 0 replies
- 345 views
-
-
அர்ஜூன் அலோசியமிடமிருந்து பணம் பெற்றேன்- சரத்பொன்சேகா தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா தேவைப்பட்டால் அதனை வட்டியுடன் திருப்பிகொடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்கு வர்த்தகர்கள் பணம் வழங்குவது வழமையான விடயம் என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா இலங்கையில் மாத்திரம் அல்ல உலகின் வேறு பகுதிகளிலும் இந்த நடைமுறை உள்ளது என குறிப்பிட்டுள்ளார். நான் திறைசேரி பிணைமுறி மோசடி மூலம் பணம் பெற்றுக்கொண்டேன் என எவரும் தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா வர்த்தகர்களிடம் இருந்து பெ…
-
- 0 replies
- 354 views
-
-
அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழ் தொலைபேசிகளும் சிம் அட்டைகளும் … சிறைச்சாலையில் இருக்கும் பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸின் மெத்தைக்கு கீழே இருந்து கண்டுபிடிக்கப்பட்ட தொலைபேசிகள் மூலம் யாருக்கு அழைப்பு எடுக்கப்பட்டது மற்றும் அவருக்கு மூன்று தொலைபேசிகளும் சிம் அட்டைகளும் எப்படி கிடைத்தன என்பதை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சிறைச்சாலையில் இருக்கும் அர்ஜூன் அலோசிய…
-
- 0 replies
- 398 views
-
-
அர்ஜூன் மகேந்திரனுக்கு அமைச்சு ஒன்றில் பதவி? மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு அமைச்சு ஒன்றில் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார விவகார அமைச்சில் முக்கிய பதவியொன்று அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட உள்ளது. இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் பதவி அர்ஜூன் மகேந்திரனுக்கு வழங்கப்பட்டதாகவும் அதனை அவர் நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. பிரதமரின் கீழ் இயங்கி வரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் அர்ஜூன் மகேந்திரனுக்கு உயர் பதவியொன்று வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 212 views
-
-
மூத்த பொருளாதார நிபுணரான அர்ஜூன் மகேந்திரன், நிதியமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளராக பதவிவகித்த கலாநிதி பி.பீ ஜயசுந்தர அப்பதவிகளிலிருந்து இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே அவர், நியமிக்கப்பட்டுள்ளார். http://www.tamilmirror.lk/137427#sthash.fa3rU62K.dpuf
-
- 0 replies
- 537 views
-
-
அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பவர்கள்..... -பொன்னிலா- அமெரிக்கப் படைகளால் வியட்நாம் மக்கள் மீது கொட்டப்பட்ட குண்டுகள் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம். அமெரிக்கப்படைகள் வியட்நாம் மக்கள் மீது கொட்டிய குண்டுகளை விட சிறிலங்கா அரசு ஈழ மக்கள் மீது கொட்டிய குண்டுகள் ஐந்து மடங்கு அதிகம். இரண்டாம் உலகப் போர்ச்சூழலை விட படுபயங்கரமான குண்டுக் கழிவுகள் தமிழர் தாயக நிலங்களின் மீது கொட்டப்பட்டிருக்கின்றன. 'அவர்கள் எங்களின் பூர்வீக கிராமங்களுக்குள் நுழைந்த போது நாங்கள் எங்கள் நெல் வயல்களை தீயிட்டுக் கொழுத்தினோம். எமது மக்கள் காலம் காலமாக குடிநீராக பயன்படுத்தி வந்த கிணறுகளில் எண்ணெய்களை எடுத்து ஊற்றினோம். அன்று எங்கள் கண்களில் வழ…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ் ஸ்ரான்லி வீதி ஒருபக்கம் பள்ளமான குழிகளால் ஆன சீரில்லாத பகுதியாகவும் மற்றப் புறம் சீரான நேரிய பகுதியாகவும் காணப்பட்டு வீதியால் பயணிப்பவர்களை யோசனையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் அவ் வீதியில் பயணிப்பவர்கள் சிலர் இப்பகுதிகள் இரண்டுக்கும் இடையில் காணப்படும் பிரதேசத்தில் சறுக்கி விழுவதுமாக இருக்கின்றார்கள். யூரோவில் நிறுவனம் இவ் வீதியைப் புனரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இருந்தும் முக்கிய வர்த்தகப் பகுதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரது அலுவலகங்கள் இருக்கும் இவ் வீதியை இவ்வாறு அர்த்தநாதீஸ்வரர் கோலத்தில் விட்டுள்ளது அனைவரையும் அசெளகரியப்படுத்துகின்றது. thx newjaffna.com
-
- 0 replies
- 1.3k views
-
-
அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டில் முஸ்லிம் கட்சிகள்: கூட்டமைப்பு விசனம் (ஆர்.ராம்) முஸ்லிம் சகோதரர்களின் தேசிய கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன அர்த்தமற்ற அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் தெரிவித்துள்ளது. மு.க.வின் தலைமை தவிர்ந்த ஏனைய நான்கு உறுப்பினர்களும் அ.இ.ம.க. தலைமை மற்றும் ஒரு உறுப்பினர் தவிர்ந்த ஏனைய இருவரும் 20ஐ ஆதரிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சிகலந்த வியப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிரணியில்…
-
- 2 replies
- 801 views
-
-
அர்த்தமற்ற உடன்படிக்கை குறித்து ஏன் இந்த ஆரவாரம்? [04 - January - 2008] 2002 பெப்ரவரியில் நோர்வேயின் அனுசரணையுடன் அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கைச்சாத்திட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலகுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. நேற்று முன்தினம் புதன்கிழமை இதுதொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம கொழும்பில் உள்ளவெளிநாட்டு தூதுவர்களுக்கு நேற்று விளக்கமளித்திருக்கிறார். போர் நிறுத்த உடன்படிக்கையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிலிருந்து விலகுவதாக இருந்தால் நோர்வே அரசாங்கத்துக்கு 14 நாட்கள் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டு…
-
- 0 replies
- 1.3k views
-
-
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, வடக்கு கிழக்கில் நடைபெற்றுவரும் இராணுவ ஆக்கிரமிப்பு நிலை விலக்கல், காணாமல் போனோர், கைதிகள் பிரச்சினைக்கு விரைந்த தீர்வு எட்டப்படல், வாழ்க்கை செலவு சுமையிலிருந்து மக்களை விடுவித்து இயல்புவாழ்வை ஏற்படுத்துதல் உட்பட பல தீர்மாஅடங்கிய தீர்மானங்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இன்று நிறைவேற்றப்பட்டன. மட்டக்களப்பு, ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிமுதல் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலங்கையில் தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகூடிய அத…
-
- 0 replies
- 762 views
-
-
அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுங்கள் - மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல் Published By: Vishnu 09 Sep, 2025 | 03:39 AM (நா.தனுஜா) நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது. அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிக…
-
-
- 1 reply
- 111 views
- 1 follower
-
-
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும், சமஷ்டி குணாதிசயங்கள், ஒற்றையாட்சி குணாதிசயங்கள் இணைந்த அமைப்பே காணப்படுகின்றது என, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
-
- 6 replies
- 1.1k views
-
-
அர்த்தம் உள்ள அதிகாரப் பரவலாக்கல் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்திருக்குமிந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்து உள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய இவர் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்கின்றமைக்கான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பம் ஆகும் என்று நம்புகின்றார் என்றும் கூறி உள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பரவலாக்கம் செய்ய முழு மனதுடன் தயார் என்று மஹிந்த அரசு உறுதியாக தெரிவித்து வருகின்றது என்றும் இவர் சுட்டிக் காட்டினார். இராணுவ மோதல் முட…
-
- 0 replies
- 918 views
-
-
அர்த்தம் தெரியாதவர்களே எதிர்க்கின்றனர்- ராஜித சேனாரத்ன அதிகாரப்பகிர்வின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்கள் தான், புதிய அரசியலமைப்புக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அதிகாரத்துக்கு வருவதற்கும், அதனை தக்கவைப்பதற்கும் அரசியல்வாதிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டதால் தான் நாடு போருக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. 1950களில் இருந்து இந்த நிலை தான் காணப்பட்டது. புதிய அரசியலமைப்பு வரைவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றவர்களில் பெரும்பாலானவர்கள், ஒற்றையாட்சி அரசு அல்லது சமஷ்டி அரசில் அதிகாரப் பகிர்வு பற்றி தெரியாமல் இருப்பவர்கள் தான்.” என்றும் அவர் தெரிவித்து…
-
- 0 replies
- 478 views
-
-
அர்னாபை அலறவைத்த திருமுருகன் காந்தி! Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html http://tamil.oneindia.in/news/tamilnadu/thirumurugan-gandhi-blasts-arnab-goswamy-tv-show-194024.html
-
- 3 replies
- 1.8k views
-
-
அறக்கொட்டிகளை கட்டுப்படுத்துவது குறித்து கருத்தரங்கு மட்டக்களப்பு – வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கபிலநிற தாவர தத்திகளை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு காவத்தமுனை மஸ்ஜுதுல் நிஹ்மா பள்ளிவாயலில் இன்று (23) இடம்பெற்றது. வாழைச்சேனை கமநல சேவைகள் திணைக்கள விவசாய போதனாசியர் எம்.ஜமால்டீன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் பள்ளிமடு மற்றும் அடம்படிவட்டுவான கண்டத்திலுள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன்போது நெற்செய்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் கபில நிற தாவர தத்திகள் (அறக்கொட்டி) கட்டுப்படுத்தும் நடைமுறைகள் தொடர்பில் விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இதனை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான களை நாசினிகள் தெளிக்க வேண்டும் என்பது தொடர்பிலு…
-
- 0 replies
- 343 views
-
-
‘உன்னிடம் இரண்டு விடுகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு கார்கள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக்கொடுப்பாயா?” ‘நிச்சயமாகக் கோடுப்பேன்” ‘உன்னிடம் இரண்டு புது உடைகள் இருந்தால் ஒன்றை அகதிகளுக்குக் கொடுப்பாயா?” ‘இல்லை கொடுக்க மாட்டேன். ஏனென்றால் என்னிடம் உண்மையிலேயே இரண்டு புது உடைகள் இருக்கின்றன.” இதுதான் இன்றைய 80 வீதமான தமிழர்களின் மனநிலை. போராட்டம்,வாக்கெடுப்பு, தமிழீழம் என்று பெரிதாகக் கதைப்பார்கள். ஆனால் நடைமுறை என்று வந்துவிட்டால்...அப்படிப் பின்நிற்பது பராவாயில்லை. ஏன் இவற்றில் பங்குகொள்ளவில்லை என்று யாராவது கேட்டுவிட்டால் அவர்கள் கூறும் பதில்தான் மிகவும் பயங்கரமானது. தங்கள் போக்கை நியாயப்படுத்துவத…
-
- 0 replies
- 827 views
-
-
அறம் செய்ய விரும்பு: நாடாளுமன்ற தேர்தல் 2015 – திருச்சிற்றம்பலம் பரந்தாமன் சம்பந்தன் ஐயா நிதானமானவர். தளம்பத் தெரியாதவர். தடுமாறி வார்த்தைகளை உதிர்க்கின்றவர் அல்ல. தனிப்பட்ட உரையாடல்களில் கூட, சிந்தனையைச் சீராக்கிய பின்பே பேசத் தொடங்குகின்றவர். ஊகங்களின் அடிப்படையில் அடுத்த மனிதர்கள் குறித்து அவதூறு பேசும் பழக்கம் இல்லாதவர். ஆனால் – கடந்த யூலை 4ஆம் திகதி – வவுனியாவில், தன்னைச் சந்தித்த விடுதலைப் புலிகளின் போராளிகள் குறித்து, அவர்கள் அரச புலனாய்வுத் துறையின் முகவர்கள் என்ற கருத்துப்பட அவர்களிடமே ஐயா பேசியது அதிர்ச்சியானது. அவர் ஏன் அப்படித் தளம்பினார்…? தானாகவே அவ்வாறு சொன்னாரா…? அல்லது, அவ்வாறு பேசும்படியாக வேறு யாராலும் தூண்டப்பட்டாரா…? அது போக – ஐயா இந்த கருத்தைச் …
-
- 0 replies
- 386 views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2011 12:55 சேனல்4 வெளியிட்ட காணொளியில் புலிகளை மிக கொடுமையான போராட்ட குழு, கொடூரவாதிகள் என்று தெரிவிக்கிறார்கள். ஒரே சாட்சியமாக முகாம்களுக்கு நுழையும் முன் ஒரு வெடிகுண்டு வெடித்து நிறைய சிங்கள ராணுவமும், சில பொதுமக்களும் இறக்க நேரிட்டது. இதை புலிகள் தான் செய்தார்கள் என்று இராணுவம் கூறுகிறது. மக்கள் கூறவில்லை புலிகளும் மக்களை கொன்றார்கள் என நிரூபிக்க ஏதும் ஆதாரங்கள் எவரிடமும் உண்டா? நிர்பந்தத்தின் பெயரால் சிலரின் பேட்டிகள் தவிர, அவர்கள் புரிந்ததாக கூறப்படும் தவறுகளை அடையாளப்படுத்த உண்மையான சாட்ச்சிகள் காணொளிகள் புலிகள்; மீது குற்றம் சாட்டுபர்களிடம் உண்டா? அறம், நெறி என்னும் தமிழரின் கோட்பாடுகளை கொண்ட ஒரே போராட்ட அமைப்பு தமிழீழ தேசியத் தலைவரின்…
-
- 5 replies
- 1.4k views
-