ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அறிவியல் நகரில்- பொறியியல் பீட கட்டட வளாகம்- – தலைமை அமைச்சரால் திறப்பு!! கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்ப்பாணா் பல்கலைக்கழக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்ட பொறியியல் பீட கட்டடம், உத்தியோகஸ்தர் விடுதி மற்றும் மாணவர்கள் விடுதி ஆகிய கட்டடத்தொகுதிகளை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன், சித்தாத்தன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர்…
-
- 4 replies
- 871 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியியல்பீட வளாகத்தின் முதலாவது பொறியியல் மாநாடு நடைபெறவுள்ளது என பொறியியல்பீட பேராசிரியர் அ.அற்புதராஜா தெரிவித்துள்ளார். இந்த மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரித்தானியா,கனடா, சீனா, கொங்கொங் ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இதன்போது தங்களது ஆய்வுகளையும் அவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர். இந்த மாநாடு மாணவர்களது கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு களமாக அமையும் என பொறியியல்பீட பேராசிரியர் மேலும் தெரிவித்தார். அறிவியல்நகர் வளாகத்தில் முதலாவது பொறியியல் மாநாடு | உதயன் …
-
- 0 replies
- 187 views
-
-
அறிவு, சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் - எழுவரையும் விடுதலை செய்க! - தியாகு இராசீவ் காந்தி கொலை வழக்கு பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) படி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது என்பதும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 26 பேருக்கும் மொத்தமாகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பதும் தெரிந்த செய்தியே, தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியால் மேல்முறையீட்டு வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் 26 பேரில் 19 பேரை விடுதலை செய்தது என்பதும் கூட தெரிந்த செய்தியே. எஞ்சிய எழுவரில் நால்வருக்குத் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது; மூவருக்குக் குற்றத் தீர்ப்பு உறுதி ச…
-
- 0 replies
- 1.5k views
-
-
அறிவுச்சோலை மீது விமானக்குண்டுத் தாக்குதல். ஒருவர் காயம். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த அறிவுச்சோலை ஆதரவற்றவர் இல்லம் மீது நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சிலிருந்து அதிர்ஷ்டவசமாக சிறார்கள் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். நேற்று மாலை இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செஞ்சோலை காப்பகத்தின் சகோதர காப்பாக இந்த அறிவுச்சோலை மையம் திகழ்கிறது. 216 சிறார்கள் தங்கியுள்ள இந்த காப்பகத்தில் ஸ்ரீலங்கா விமானப்படை விமானங்கள் வீசிய இரண்டு குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன. விளையாட்டு மைதானத்தில் இந்தக்குண்டுகள் வீழ்ந்ததினால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு குழந்தை காயமடைந்துள்ளது. யுத்தநிறுத்தக் கண்காணிப்கழுவினர் இன்று சம்பவ இடத்…
-
- 0 replies
- 900 views
-
-
-
அறிவுரை தீர்ப்பாயத்திற்கு முன் சீமான் தமிழின எழுச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடியும் வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது கருணாநிதியின் தலைமையிலான அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவிக் கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த வழக்கு தற்பொழுது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தன்னை தேசியப்பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது தவறு என்றும் தனது தரப்பு முறையீட்டினைத் தெரிவிக்க இன்று ஒரு மணியளவில் காவல் துறையினர் செந்தமிழன் சீமான் அவர்களை சென்னையில் சிங்காரவேலர் மாளிகையில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள…
-
- 0 replies
- 406 views
-
-
அறிவை இழப்பதோ அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள்? இலங்கையிலே சிங்களவன் வீசும் குண்டுகளில் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் எங்கள் காயங்களின் மீது அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் அருமருந்திட்ட காலங்கள் மாறிவருகிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றன அண்மைய செய்திகள்... - நவம்பர் 28ஆம் நாளன்று ஒரு குண்டு வீச்சு நடந்ததாம் அதிலே தேசியத் தலைவருக்கு சிறு காயமாம். அவர் குணமடைந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவெழுச்சி நிகழ்விலே கலந்து கொண்டாராம்- இப்படிச் சொன்னது சிங்களவன் அல்ல- இந்தியனும் அல்ல- ஈழத் தமிழனுக்குப் பிறந்து கனடாவில் வாழ்ந்து வரும் டி.பி.எஸ். ஜெயராசுதான். ஜெயராசு, தனது இணையதளத்திலே போட்டதை தி நேசன் என்ற சிங்கள ஊடகம் வாந்தியெடுக்க இந்திய- தமிழக ஊட…
-
- 6 replies
- 1.7k views
-
-
அறுகம் குடாவில் ‘பிகினி ஆடைக்கு தடை’ – பொலிஸார் மறுப்பு May 26, 2025 2:57 pm இலங்கையின் பிரபல கடலோர சுற்றுலா தலமான அறுகம் குடாவில் பொது இடங்களில் பிகினி (நீச்சல் உடை) அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் மறுத்துள்ளனர். “அறுகம் குடாவில் உள்ள உள்ளூர் சமூக மக்கள்” என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு பதிவைத் தொடர்ந்து வார இறுதியில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தப் பதிவு, “உள்ளூர் கலாச்சாரத்தை மதிக்க” பொது இடங்களில் பிகினி அணிவதைத் தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. “அறுகம் குடாவிற்…
-
- 3 replies
- 287 views
-
-
அறுகம்பே கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட இந்தோனேஷிய கப்பல் கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளது-இராணுவ பேச்சாளர் [Friday December 28 2007 01:40:30 PM GMT] [யாழ் வாணன்] அறுகம்பே கடற்ப்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்தோனேஷிய கப்பல் இன்று காலியிலிருந்து கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கப்பல் கைப்பற்றப்பட்ட தினமன்றே காலி துறைமுகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டதோடு, மேலதிக விசாரணைக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறினார். அத்தோடு, கப்பலில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்தோனேஷிய பிரஜைகளிடமும் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிரிகேடியர் உதய நாணயக்கார கூற…
-
- 0 replies
- 1.1k views
-
-
அறுகம்பே பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இது தீவிரவாத குழுவினால் திட்டமிடப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனர். எயார் வைஸ் மார்ஷல்(ஓய்வு பெற்ற) சம்பத் துய்யகொண்டா, மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (30ம் திகதி) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட குழுவை வழிநடத்திய ஈரான் பிரஜை உள்ளிட்ட தலைவர்கள் இந்த வலையமைப்பு தீவிரவாத வலையமைப்புடன் இணைக்கப்படவி…
-
- 5 replies
- 333 views
-
-
அறுகம்பே பாலம் நாளை திறக்கப்படவுள்ளது திங்கள், 30 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] பொத்துவில் மற்றும் அறுகப்பே பகுதிகளை இணைக்கும் அறுகம்பே பாலத்தை நாளை(ஜூலை 01) பொதுமக்களின் பிரயாணத்திற்கு திறந்துவிடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிழக்கு உதயம் திட்டத்திற்கமைய 2004ஆம் அண்டு ஆழிப்பேரலையினால் தேமடைந்த இந்ப்பாலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தப்பாலம் திறக்கப்படவுள்ளமை, இப்பகுதிமக்களின் மீன்பிடி, மற்றும், விவசாய என்பதுடன், உல்லாசப்பயணத்திற்கும் மக்களின் இலகுவழிப் பயணத்திற்கும் உதவியாக இருக்கும் என சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். http://w…
-
- 2 replies
- 1.4k views
-
-
அறுகம்பேயில் முதலைக்கு இரையான பிரித்தானிய ஊடகவியலாளர் விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்திருந்த ஐக்கிய இராச்சியத்தின் ஊடகவியலாளர் ஒருவர், அறுகம்பேயில் முதலை தாக்கி மரணமானார். பிரித்தானியாவின் சர்ரே பகுதியைச் சேர்ந்த போல் மெக்ளீன் (25) என்ற, ‘ஃபைனான்ஷியல் டைம்ஸ்’ பத்திரிகையின் ஊடகவியலாளரே இவ்வாறு பரிதாபமாக மரணமானார். நண்பர்களுடன் அறுகம்பே பகுதியில் உல்லாசமாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த இவர், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக பொருத்தமான இடம் தேடிச் சென்றிருக்கிறார். அப்போது, ‘முதலைக் குன்று’ என அழைக்கப்படும் நீர்ப்பரப்பில் ஒதுங்கிய அவரை முதலை இழுத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்ட உள்ளூர் மீனவர் ஒருவர் தெரிவித்தார். இறுதி…
-
- 2 replies
- 474 views
-
-
அறுகம்பேவில் தாக்குதல் நடத்தும் திட்டம் – சிறைச்சாலையிலேயே தீட்டப்பட்டுள்ளது January 18, 2025 10:08 am அறுகம்பேவில் தாக்கல் நடத்த சிறைச்சாலையிலிருந்தே திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத விசாரணை பிரிவு, இந்த விடயத்தை தெரிவிதுள்ளது. விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சிறையில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் ஊடாக இந்தத் தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது. அறுகம்பே விவகாரத்துடன் தொடர…
-
- 0 replies
- 293 views
-
-
பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவுக்குட்பட்ட அறுகம்பை உல்லாச புரியில் பிரசித்தி பெற்ற உணவகமொன்று நேற்று தீ மூட்டி எரிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- உல்லை அறுகம்பையில் உல்லாச விடுதியும் உணவகமும் நடத்திவரும் முஹம்மது சாஜஹான் என்பவரின் வை நொட் எனும் உணவகம் இனந்தெரியாத விஷமிகளால் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.உணவகத்தின் கூரை மற்றும் உணவகத்தின் பல முக்கிய தளபாடங்களும் சம்பவத்தில் அழிந்துள்ளன. பொத்துவில் குற்றத்தடுப்பு பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.sankathi24.com/news/32174/64//d,fullart.aspx
-
- 1 reply
- 396 views
-
-
அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு! இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி இலங்கை அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக ஊறணி பகுதியில் இருந்து பொத்துவில் நகரப்பகுதி வரை இராணுவம், பொலிஸார் மற்றும் கடற்படையினரின் தற்காலிக வீதி தடையுடன் கூடிய வீதி சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது. மேலும் முக்கிய சந்திகள், வர்த்தக நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் புலனாய்வாளர்கள் என மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ…
-
- 0 replies
- 120 views
-
-
அறுபதாயிரம் படையினர் படைகளை விட்டு தப்பியோட்டம்! – நாடாளுமன்றத்தில் அரசாங்கம் தகவல். [saturday, 2014-01-25 09:34:35] இலங்கையில் 239 அதிகாரிகள் உட்பட 59,267 முப்படையினர் தமது படைப்பிரிவுகளில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்று இந்த தகவல் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. தப்பியோடியவர்களை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் இடம்பெற்று வருகின்ற குற்றச்செயல்களின் பின்னணியில் படைகளில் இருந்து தப்பிச்சென்றோரே இருந்து வருவது தெரியவந்துள்ளது. http://seithy.com/breifNews.php?newsID=102169&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 312 views
-
-
அறுபது : நாற்பது அறுபது : நாற்பது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தவிசாளர் பதவி பெறும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிக்கு அந்தச் சபையில் 60 வீதமான வேட்பாளர்களை நியமிப்பது என்றும் ஏனைய இரு கட்சிகளும் எஞ்சிய 40 வீதத்தைப் பங்கிடுவதும் என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடுவது என்றும் மூன்று கட்சிகளும் உடன்பட்டன.தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பங்காளிக் கட்சிகள் நேற்று கூடின. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பாகக் கலந்துரையாடின. அதில் 60:40 என்ற…
-
- 0 replies
- 349 views
-
-
அறுபது அகவைக்கு மேற்பட்ட முதியோர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிப்பு – மகிந்த ரஜபக்சே சொல்கிறார் வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்த 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கிட்டத்தட்ட 15,000 பேரைத் தாம் ஏற்கனவே விடுவித்துவிட்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷ கூறுகிறார். இபோது கிட்டத்தட்ட 40,000 சிறுவர்களுக்கு தாம் கல்வி வழ்ங்குவதாகவும், புலிப்படையில் இருந்த சிறுவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மனித உரிமைகள் குறித்த பிரச்சனைகளை கண்டறிந்து பாராளுமன்றத்தின் முன்னால் முறையிடவென சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் தலைமையிலான விஷேட குழுவொன்றை அமைப்பதாக அரசு அறிவித்துள்ளது. இத்தீர்மானமானது அமைச்சர்களுடனான கூட்டமொன்றில் மனித உரிமைகள் பற்றிய விடய விவாதத்தின்போது எடு…
-
- 0 replies
- 507 views
-
-
அறுபது அரசியல் கைதிகளுக்கு நவ.7க்கு முன் பொதுமன்னிப்பு :அரசு உறுதிபடத் தெரிவிப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை அனுபவிக்கும் சுமார் 60 அரசியல் கைதிகள் அடுத்த மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்று அரசு உத்தரவாதம் வழங்கியுள்ளது. சிறைகளில் நீண்டகாலமா கத்தடுத்து வைக்கப்பட்டுள்ள 201 தமிழ் அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று கோரி, கடந்த திங்கட்கிழமையில் இருந்து உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.ஆறு நாள்களாக போராட்டம் நடத்திய அவர்கள் நேற்று முன்தினம் ஜனாதிபதி அளித்த உறுதிமொழியை அடுத்து தமது போராட்டத்தை இடைநிறுத்தியுள்ளனர். அடுத்த மாதம் 7ஆம் திகதிக் குள் அரச…
-
- 0 replies
- 324 views
-
-
அறுபது வருட இனஅழிப்பு தொடர்பான முழுமையான விசாரணை தேவை! அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் த.தே.ம.மு மகஜர் இலங்கை அரசு மேற்கொண்ட போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசிய முன்னணி வரவேற்கிறது. அதேநேரம் கடந்த அறுபது வருடங்களாக இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான முழுமையான ஒரு சர்வதேச விசாரணை தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. அத்துடன் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு சர்வதேச கண்காணிப்பில் வழங்கப்படல் வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிருக்கும…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
கெப்பத்திகொல்லாவையில் மேற்கொள்ளப்பட்ட 40 ஏக்கர் நெற்பயிர் செய்கையின் அறுடை நிகழ்வில், கெபத்திகொல்லாவ, துதுவௌவையைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு படையினர் அறுவடையில் ஈடுபட்டனர். (படங்கள்:- பிரதீப் பத்திரண) http://tamil.dailymirror.lk/--main/58828-2013-02-13-07-20-21.html
-
- 7 replies
- 508 views
-
-
அறுவடைக்கு... எரிபொருளை, பெற்றுத் தருமாறு... விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்! கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கனை நெத்தலியாற்றுப் பகுதியில் கழிவு நீரைக் கொண்டு தண்ணீர் பம்பிமூலம்150 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கமநல சேவைகள் திணைக்களம் ஊடாக பெறப்பட்ட சேதன உரத்தை கொண்டு பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அறுவடை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே எரிபொருளை பெறுவதற்காக வரிசையில் வாகனம் நிறுத்தப்பட்டும் எரிபொருள் பெற முடியாத நிலை காணப்படுவதாக விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். இன்னும் சிலநாட்களுக்குள் எரிபொருள் கிடைக்கப்பெறா…
-
- 0 replies
- 247 views
-
-
அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் [Sunday 2015-12-13 09:00] அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். அடையவிருக்கும் அரசியல் தீர்வை மையமாகக்கொண்டே எதிர்வரும் 19 ஆம் திகதியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு த.தே.கூ. ஆதரவு நல்க இருக்கின்றது. அற்ப விடயங்களுக்காக அரசாங்கத்துடன் முரண்பட்டு நாம் அடைய வேண்டிய பிரதான இலக்கான அரசியல் தீர்வு விவகாரத்தைப் பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும…
-
- 32 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/articles/files/100615_jaffna_reporter.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 1 reply
- 1.2k views
-
-
அற்ப விடயங்களுக்காக வீடுகளை விட்டு வௌியேறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி by : Benitlas ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நோய்த் தடுப்பிற்கான ஊரடங்க…
-
- 2 replies
- 598 views
-