ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
வன்னி மண்ணில் 50 ஆயிரம் படையினருக்கு சமாதி கட்டும் காலம் நெருங்கி வருகிறது - ஜெயானந்தமூர்த்தி புதன், 02 ஜுலை 2008 [பதிவு நிருபர்] சிறிலங்காவின் உயர் இராணுவ அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் திட்டமிடப்படாத, முறையற்ற போரியல் நடவடிக்கையினால் ஐம்பது ஆயிரம் படையினருக்கு வன்னி மண்ணில் சமாதி கட்டும் காலம் நெருங்கிவிட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். பதிவு இணையத்தளத்திற்காக வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். போரியல் விதிகளை மீறி தமிழர் பகுதிகளுக்குள் செல்லும் சிங்கள படைகளுக்கும் அதனை வழிநடாத்திச் செல்லும் உயர் அதிகாரிகளுக்கும் தகுந்த பாடம் புகட்டி அவர்களுக்கான சமா…
-
- 0 replies
- 1.4k views
-
-
அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் இலக்கை அடையாது மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படாத வரையில் எவ்வித இராணுவ நடவடிக்கையும் முழுமையான வெற்றியை அளிக்காது. அரசியல் செயன்முறைகள் இன்றி நடத்தப்படும் இராணுவ நடவடிக்கைகள் எதிர்பார்க்கும் இலக்கை அடையாது என்று இந்தியாவின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்தார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் 20ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெற்காசிய சமாதான நிறுவனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய கேணல் ஹரிஹரன் மேலும் தெரிவி…
-
- 3 replies
- 1.4k views
-
-
future_eelam1.jpg - 1.99MB future_eelam3.jpg - 1.93MB future_eelam.jpg - 1.91MB ஊர்வலங்கட்கு இப்படங்களை பிரதி எடுத்து தாங்கி செல்லலாம் அளவு : A3
-
- 1 reply
- 1.4k views
-
-
கனடாவில் உள்ள மோகனதாஸ் சிவநாயகம் என்ற தமிழ் இளைஞர் புதிய உலக சாதனைஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். தனது தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார். கனடாவில் நேற்று 03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. http://youtu.be/4o28NFX7qJg http://www.tamilthai.../newsite/?p=958
-
- 4 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
வவுனியா மன்னார் எல்லைப் புறத்தில் இரு தரப்புகளும் படைகளைக் குவிக்கின்றன வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் இடையிலான எல்லை நெடுக, இரு புறங்களிலும், இரு தரப்பினரும் பெரும் யுத்த ஆயத்தச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு புறங்களிலும் படை மற்றும் ஆயு தத் தளபாடக் குவிப்பில் இரண்டு பக்கத்தினரும் ஈடுபட்டிருக்கும் அதேசமயம், அந்த எல்லை நெடுகிலும் அவ்வப்போது மோதல்களும் தொடர்ந்து வெடித்து வரு கின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஓமந்தை மேற்கில் கள்ளிக்குளம் மற் றும் தம்பனைப் பகுதிகளில் ஞாயிறு இர வும் நேற்று அதிகாலையும் மோதல்கள் இடம்பெற்றன…
-
- 0 replies
- 1.4k views
-
-
திருமலை – கண்டி மாவட்டங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலி திருமலை, கண்டி ஆகிய மாவட்டங்களில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் இரண்டு சிறீலங்கா படையினர் பலியாகியுள்ளனர். திருமலை – மணலாறு எல்லையில் உள்ள தென்னமரவாடிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பொறிவெடியில் சிக்கி சிறீலங்கா ஊர்காவல் படைக் காவலர் ஒருவர் பலியாகியுள்ளார். இதேபோன்று, கண்டியில் அமைந்திருக்கும் மின்சார உற்பத்தி நிலையம் முன்பாக நேற்று காவற்கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு சிறீலங்கா படைக் காவலர் மின்சாரம் பாய்ந்ததில் பலியாகியுள்ளார். http://uyarvu.com/
-
- 3 replies
- 1.4k views
-
-
நாமலின் மனைவி லிமினி பிரான்ஸ் பயணமானார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் துணைவியார் லிமினி ராஜபக்ஷ மற்றும் அவரது குழந்தையுடன் இன்று அதிகாலை சிங்கப்பூர் ஊடாக பிரான்ஸ் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. . லிமினியும் அவரது குழந்தையும் நள்ளிரவு 12.05 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-469 இல் சிங்கப்பூர் ஊடாக பிரான்சுக்குப் புறப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பத்தினரை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://thinakkural.lk/article/1…
-
- 28 replies
- 1.4k views
-
-
இலங்கை: விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் பலவற்றை கடந்த வாரம் இலங்கை அரசு பறிமுதல் செய்திருக்கிறது. அவற்றை விரைவில் ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை திறைசேரிக்கு வழங்க இருக்கிறது. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின் இலங்கை அரசு அவர்கள் மீது எடுத்து வரும் தொடர் நடவடிக்கையில் கடந்த வாரம், விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமர் 120 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது இலங்கை அரசு. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அனைத்தும் விரைவில் ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் நிதியை திறைசேரிக்கு வழங்க உள்ளதாக இலங்கை அரசின் குற்றப்புலணாய்வு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ''புலிகளுக்கு சொந்தமான நிலங்கள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அச்சகங்கள், இயந்…
-
- 7 replies
- 1.4k views
-
-
படையினர் பாரிய தாக்குதலுக்கு தயாராவதை நன்கு அறிந்துவைதுள்ள புலிகள் அதனை முறியடிக்கும் நோக்கில் கேணல் தீபன் தலைமையில் தாக்குதல் அணிகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1948.html
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவுக்குள் கடல்வழியாக இலங்கையர்கள் பிரவேசம், படகைக் காணாமல் அதிகாரிகள் அதிர்ச்சி! செவ்வாய், 27 ஜூலை 2010 16:33 . . அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த இலங்கையர் 06 பேர் இன்று அதிகாலை அந்நாட்டு கடற்கரை ஒன்றில் வைத்துக் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டு கடலோர காவற்படையினர் இவர்களை 6.30 மணியளவில் கைது செய்து எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் ஒவ்வொருவரதும் காற்சட்டைகள் முழங்கால்கள் வரை நனைந்திருந்தன. இதனால்தான் கடலோர காவற்படையினர் மீது சந்தேகப்பட நேர்ந்தது. இவர்கள் கடல்வழியாக வந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகளால் நம்பப்படுகின்றது. ஆனால் இவர்களைப் பிடித்த கடல் பிரதேசத்து…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நோக்கி கேள்வியெழுப்பிய விடுதலைப்புலிகள் ஆதரவாளர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையினில் வைத்து வலி.வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தாக்கியமை கடும் சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.இன்றைய மருதனார்மட பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பொது மகன் ஒருவரை அக்கட்சியினரே தாக்கி பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளனர். சும்பவம் நடைபெற்ற வேளை கூட்ட மேடையினில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உட்பட யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் உரையாற்றியிருந்தனர். அவர்கள் தமது உரையில் தமிழீழ விடுதலைப் போராட்டம், தேசியத் தலைவர், மாவீரர்கள் என்று உணர்ச்சிவசமாக தமது பேச…
-
- 8 replies
- 1.4k views
-
-
மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பரப்புரை செய்த அனைத்து இடங்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க கடந்த 13ஆம் தேதி செந்தமிழன் சீமான் பரப்புரை செய்தார். தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியிலும், சயான் கோல்லிவாடாவிலும் சீமான் பேசினார். அப்போது ஈழத்தில் தமிழினத்தை அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசுக்குத் துணைபோன காங்கிரஸ் அரசுக்கு பாடம் புகட்ட தமிழர்கள் அனைவரும் காங்கிரஸை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழக மீனவர்கள் சி…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஜாதிக ஹெல உறுமியவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் அவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீகம் கிடையாது எனவும் அதற்கு போதுமான வரலாற்று சான்றுகள் இல்லை எனவும் முன்பு தமிழர்கள் விகாரைகளிலேயே வழிபாடு நடத்தினர் எனவும் தெரிவித்துள்ளார். புலிகளின் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் பௌத்த மரபுகள் யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதாகவும் எனவே அவற்றை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பகுதிகளில் ஐhதிக ஹெல உறுமியவினால் மேற்கொள்ளப்படும் ஆய்வுள் தொடர்பில் தெளிவுபடுத்துகையில் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், கடந்த மூன்று தசாப்த காலமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங…
-
- 13 replies
- 1.4k views
-
-
மன்னார் முன்னரங்க நிலையில் மோதல் வீரகேசரி இணையம் மன்னார் சிறிநாவற்குளம் பகுதியில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.இம் மோதலில் விடுதலை புலிகலின் இரு உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மன்னார் முன்னரங்க நிலையினுள் நுழையமுற்பட்ட விடுதலைபுலிகள் மீது இன்று அதிகாலை 4 மணியளவில் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தாக்குதலை
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை கட்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாநில துணை செயலாளர் செங்கோலன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கிட்டு , மாவட்ட நிதிச்செயலாளர் பாலன், மாவட்ட துணை செயலாளர்கள் மெய்யன், தமிழ்செல்வன், இடிமுழக்கம், காட்டுராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஈழத்தில் நடக்கும் தமழினப் படுகொலையை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கட்டமைப்பபை …
-
- 1 reply
- 1.4k views
-
-
அமெரிக்க இராஜதந்திரிகள் திணைக்களத்தால் மனித உரிமை தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழினவாதத்தை பரப்புவதாக அமைந்துள்ளதென ஆளும்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ் விஜேசிங்க பீபீசி செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து உலக நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா தமிழினவாதத்தை பரப்ப முயற்சிப்பதாகவும் ஆனாலும் பாதிப்புக்குள்ளாகியோரென வெளியிடப்பட்டுள்ள பெயர்களில் அதிகம் சிங்களவர்களின் பெயர்களே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த அறிக்கையை அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையாகவே காண்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு ஒருசில மனித உரிமைகளும் நாட்டின் தெற்…
-
- 0 replies
- 1.4k views
-
-
புதன்கிழமை, நவம்பர் 24, 2010 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் கூறப்பட்ட வெள்ளக்கொடி விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதாக ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகார வழக்கில் 5ஆவது சாட்சியமாக இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் இணையத்தள பத்திரிகை மூலம், தான் அறிந்துக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி விவகாரம் வெளிவந்ததன் பின்னர், ஐக்கிய நாடுகள் அமையத்தின், சட்டவிரோத மனிதப் படுகொலைகள் தொடர்பில் ஆராயும் பிரதிநிதி, பேராசிரியர் பிலிப் எல்ஸ்டன், சரத் பொன்சேகாவின் கருத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஞாயிறு 16-12-2007 21:10 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] சிறீ லங்கா விமானப்படைக்கு விமான எதிர்த்தாக்குதல் நடத்தும் வலிமை இல்லை சிறீ லங்கா விமானப்படை வட பகுதியில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு, பாதுகாப்பாக தளத்திற்கு திரும்பும் வலிமையை பெற்றிருக்கின்றது. ஆனால் இரவில் மேற்கொள்ளப்படும் விமானத் தாக்குதல்களை எதிர்த்து தாக்குதல்; நடாத்தும் வலிமை விமானப்படைக்குக் கிடையாது என தெரிய வருகின்றது. இரவில் விமான எதிர்ப்புத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வலுவை சிறீ லங்காவிற்கு வழங்க பல நாடுகள் தயாராகயில்லை. அதற்கான காரணம் பாரிய நிதித் தேவையே என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஐ.எ.என்.எஸ் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். தமீழீழ விடுதலைப் புலிகளின் விமானப் படை இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலிகளுடனான சந்திப்பு குறித்து நோர்வே தரப்பினர் திருப்தி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையே கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக நோர்வே தூதரகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சமாதான முயற்சிகள் சீர்குலைந்து யுத்த முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்குமிடைய
-
- 2 replies
- 1.4k views
-
-
வீரகேசரி இணையம் - "சிறுவர்களின் கைகளில் இருக்க வேண்டியது புத்தகங்களே தவிர ஆயுதங்கள் அல்ல "என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.நேற்று திருகோணமலை வெல்கம் ஹோட்டலில் நடை பெற்ற பொலிஸாருக்கான "சிறுவர் உரிமைகள் " தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் தான் சிறுவர் போராளியாக இணைந்து கொண்டதையும் தனது உரையின் போது நினைவு படுத்திய அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், "சிறுவர்கள் படையில் சேர்க்கப்படுவதால் அவர்கள் எதிர்நோக்கும் வேதனைகளையும் வலிகளையும் நான் நன்கு அறிந்துள்ளேன். காரணம் நானும் இதனை சிறுவர் போராளியாக இருந்து ஒரு காலத்தில் அனுபவித்தவன். என்னைப் பொறுத்தவரை சிறுவர்கள் படைய…
-
- 9 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்காலில் கடற்படைப் புலனாய்வுத்துறையினரால் சில நாட்களுக்கு முன்னர் மீட்கப்பட்ட படகுகளுக்கான நான்கு உள்ளக இயந்திரங்களும் (inboard engines) அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடற்புலிகள் சக்திமிக்க தாக்குதல் படகுகளுக்காக அவற்றை கொண்டு வந்திருப்பதாகவும், இவை கடற்படைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவையாக இருந்தன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘மேர்குரூசியர்ஸ்’ (Mercruisers) என்ற இந்த உள்ளக படகு இயந்திரங்கள் நான்கும் மிகவும் நல்ல நிலையில் மீட்கப்பட்டுள்ளன. நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் சுமார் 100 வரையிலான இத்தகைய மேர்குரூசியர்ஸ் இயந்திரங்களை கடற்புலிகள் கொள்வனவு செய்திருக்கலாம் என்றும் அவற்றில் பல…
-
- 2 replies
- 1.4k views
-
-
Posted by குணா on 08/06/2011 in செய்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை (03-06-2011) பாரிஸ் புறநகர்ப் பகுதியான நந்தேரில் ஆரம்பமாகியது. தொடர்ந்து மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்த அமர்வில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகளால் கூட்டப்பட்ட இந்த அமர்வில் அவுஸ்திரேலிய, ஐரோப்பிய மற்றும் வட அமரிக்க மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த அமர்வில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான யாப்பு விவாதிக்கப்பட்டு, பல திருத்தங்கள் உள்வாங்கப்பட்டு ஏகமனதாக அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான அவைத்தலைவர், ஆட்சிக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுக்களுக்கான தெரிவுகள…
-
- 5 replies
- 1.4k views
-
-
தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட கூட்டமைப்பு திட்டம்! எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதன்படி கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் போட்டியிடுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த தீர்மானம் குறித்த இறுதி முடிவுகள் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு பின்னரே அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் ப…
-
- 10 replies
- 1.4k views
-
-
1993ம் ஆண்டுக்கு பின்னர் முதல் தடவையாக அரசாங்கப்படையினர் மேற்குக் கரையோரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். தற்போது வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகள் குறித்து ரொய்டர் செய்திச் சேவை முக்கிய தலைப்புக்களின் கீழ் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. முன்கூட்டிய தேர்தல்கள்: இத்த யுத்த வெற்றியை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் முனைப்பிற்காக பயன்படுத்தக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள்; அமைப்பின் மீது மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு தாக்குதல்களையும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனது அரசியல் நிலையை வலுப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்படுகிறது. சில வேளைகளில் பொதுத் தேர்தல்களும், …
-
- 3 replies
- 1.4k views
-