ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஞாயிற்றுகிழமை, ஜனவரி 23, 2011 ஈழநாதம். முன் நாள் அமெரிக்க துணை இராஜாங்க செயலர் ரிச்சார்ட் ஆமிரேஜ் அவர்கள் கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இந்த விஜயம் தனிப்பட்ட விஜயம் என சொன்னாலும் இராஜதந்திரிகள், மற்றும் அரசியல் வட்டாரங்களில் உற்று நோக்கப்பட்ட விடயமாகவே இருந்தது. ரிச்சார்ட் ஆமிரேஜ் வந்ததும் மஹிந்த இராஜபக்ஷவை சந்தித்ததும் பூசி மெழுகப்பட்ட தொன்றாகவே இருக்கின்றது. சந்திப்பு நடந்த நான்கு நாட்களின் பின்னரே இது ஒரு முக்கியத்துவம் அற்ற செய்தியாக ஜனாதிபதி செயலகத்தின் ஊடக பிரிவு வெளியிட்டது. இதே வேளை ஆமிரேஜ் அவர்களின் சந்திப்பின் பின்னர் மஹிந்த இராஜபக்ஷ திடீர் பயணம் ஒன்றை அமெரிக்காவிற்கு 21 ஆம் திகதி மேற்கொள்கின்றார். ஆனால் இந்த…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆமை வேகத்தில் இலங்கை சாடுகிறது ஐரோப்பிய ஒன்றியம் Share ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில விடயங்களில் மெதுவான முன்னேற்றங் களே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. தனது வாக்குறுதிகளை நிறைவேற் றும் ஆற்றல் இலங்கை அரசுக்கு இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அயலுறவுத்துறை அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நடந்த சந்திப்பின் போது, ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் கிறிஸ்ரோஸ் ஸ்ரைலியனிடெஸ் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 305 views
-
-
ஆமைகளாலும் பறக்க முடியும் ‐ குளோபல் தமிழச் செய்திகளுக்காக மணிதர்சா போரில் முதற்பலி உண்மை என்பார்கள். அது உண்மை தான். ஆனால் அந்த உண்மை பலியாகும் போதே இன்னும் இரண்டு தரப்பினர் கூடவே பலியாகி விடுகிறார்கள். பல்வேறு காரணங்களால் நாம் அவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. ஒரு தரப்பினர் சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்கள். மறுதரப்பினர் எதுவுமே அறியாத சிறுவர்கள். உலகில் எங்கெங்கெல்லாம் போர் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் இந்தப் பலி கொள்ளல் நடந்தேறி விடுகிறது. ஆனால் இந்த இரு தரப்பினரும் சமூகத்தில் குரலற்றவர்களாக இருப்பதால் இவர்கள் பலி கொள்ளப்படும் சம்பவங்கள் பெருமளவில் வெளிவருவதில்லை. சிறுவர்களையும் பெண்களையும் பாதுகாக்க பல்வேறு அமைப்புக்களும், பல்வேறு சாசனங்களும் உருவாக…
-
- 3 replies
- 1.4k views
-
-
இது எங்கள் ஊர்களில் சொல்லப்படும் கதை. ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடலுக்குச் சென்று ஆமையைப் பிடித்துவந்து கரையில் விட்டுவிட்டு, மீளவும் ஆமை பிடிக்கச் செல்வார்கள். பிடிபட்ட ஆமைகள் தமது தலை, கால்களை ஓட்டினுள் அடக்கிக் கொள்ளும். இதைப் பார்த்தவர்கள் இனிமேல் ஆமை ஓடாது என்று நினைப்பர். எனினும் சிறிது நேரத்தின் பின் கரையில் விடுபட்ட ஆமைகள் ஆளரவம் இல்லாததும் கடலுக்குள் ஓடித் தப்பிவிடும். இப்படியே ஆமை பிடிப்பதும் அதை கரையில் விடுவதும் பின்னர் அந்த ஆமைகள் தப்பி ஓடுவதுமாக நிலைமை இருந்தது. இதைப் பார்த்த கடவுள் கவலை கொண்டார். ஒரு நாள் அசரீதியாக கடவுள் பேசினார். ஆமையைப் பிடிப்பவர் மல்லாத்துவார். அதை நாம் சொன்னால் பாவம். இது கடவுள் கூறிய வாக்கு. அந்த வாக்கை கேள்வியுற்றவர்கள் தாம் ப…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிங்கள ராணுவத்திற்கும், தனி நாடு கேட்டு போராடும் விடுதலை புலிகளுக்கும் கடந்த 30 வருடங்களாக நடந்து வரும் போரில் சில சமயம் ராணுவத்திற்கு பின்னடைவும் சில சமயம், விடுதலைபுலிகளுக்கு பின்னடைவும் ஏற்பட்டு கொண்டு இருந்தது. ஆனால் கடந்த வருடம் ஆரம்பத்தில் சிங்கள அரசாங்கம், ஒரு தலை பட்சமாக போர் நிறுத்த அறிவிக்கையை ரத்து செய்துவிட்டு விடுதலை புலிகளின் மீது போர் தொடுத்தது, கடந்த வருடம் ஜனவரியில் ஆரம்பித்த இந்த போர் நடவடிக்கை இரண்டு தரப்பிற்கு கடுமையான இழப்புகளை அடுத்து, விடுதலை புலிகளின் பெருவாரியான இடங்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியது. சிங்கள ராணுவத்தினை வழி நடத்துவது இந்தியாதான், அதற்கு பொருளாதார உதவி, ஆயுதம், போர் நுணுக்கம், உளவுத்துறை உதவி, போர் வீரர்கள் என பல விதத்தில் ச…
-
- 18 replies
- 3k views
- 1 follower
-
-
நன்றி கோலங்கள் தொடர்.- இயக்குனர் திருச்செல்வம்..நன்றி ஆம். ஊடகங்கள்.மிகச் சக்திவாய்ந்தவை.மக்கள் மனதை ஊடுருவும் சாதனம் என்பதனால்தான் ஊடகம்.அதைப் பயன்படுத்த தெரிந்தவரின் கைகளில் அது அற்புதமான ஒரு பொருளாகிப் போகிறது... ...என்று நாம் நம்ப முயற்சித்தாலும் அதன் நிஜ முகம் வேறுமாதிரியாகவே இருக்கிறது.என்றாலும் திருச்செல்வம் போன்ற முனைப்பான இளைஞர்கள் தங்கள் எல்லை உணர்ந்து,அதற்குட்பட்டு,ஆனால் கருத்தை ஆணித்தரமாக பதியும் பொழுது படைப்பாளி ஊடகத்தை தன் கைகளில் ஏந்திக் கொள்கிறான். பல வருடங்களாக இழுத்துக்கொண்டு இருந்த தொடரை பாராட்ட...29ம் தேதி பாகம் ஒன்று மட்டுமே போதும் ஒரு இனப் படுகொலையை பதிந்ததற்காக. அந்த பாகத்தை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனால்... ஆம். ஒர…
-
- 0 replies
- 921 views
-
-
எம்.டி.லூசியஸ் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை இடம்பெற்றுள்ள கத்தோலிக்க ஆயர் பேரவை முன்வைத்துள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை எமக்கு கிடையாது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். ஊடகத்துறை அமைச்சில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டவர். இவர் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டதுக்கு என்னிடம் பல உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்று தான் மன்னார் மடு மாதா தேவாலயத்தின் திருச்சொரூபத்தை பாதுகாப்பதற்கு இராணுவத்தினர் முன்வந்த போது பல கிலோ மீற்றர…
-
- 1 reply
- 413 views
-
-
இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே. ரெப் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் வருகை தந்த இவர் யாழ் ஆயர் இல்லத்தில் யாழ் ஆயர் தோமஸ்சௌந்தரநாயகம் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஆகியோரைச் சந்தித்து யுத்த்திற்குப் பிந்திய நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து கொண்டனர். 2009 ஆம் ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தின் போது மேற்கொள்ளப்படப்டுள்ள போர்க்குற்றம் தொடர்பில் ஐநா மனித உரிமைப் பேரவையில் இவ்வருடம் அமெரிக்காவினால் தீர்மானம் ஒன்று கொண்டு வரப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் இலங்கையில் யுத்திற்குப் பிந்திய நிலவரங்களை ஆய்வு செய்யும் ந…
-
- 0 replies
- 388 views
-
-
ஆயித்தியமலையில் கிளைமோர் தாக்குதல்: மூன்று காவல்துறையினர் பலி! மேலும் இருவர் படுகாயம் ஆயித்தியமலைப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் இரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை காவல்துறையினரை இலக்கு வைத்து இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயமடைந்த காவல்துறையினர் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளனர். - பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுட்குட்பட்ட மணிபுரம் பகுதியில் ஓலைக் கொட்டிலில் அமைக்கப்பட்டிருந்த முத்துமாரியம்மன் ஆலயம் எரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி ஆலயத்தை புதன்கிழமை (25) காலை சென்று பார்த்தபோது ஓலைக் கொட்டில் எரிந்த நிலையில் காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தனக்கு தகவல் தந்ததாகவும் பின்னர் அங்கு நேரடியாக சென்று பார்த்தபோது ஆலயம் முற்றாக எரிந்த நிலையில் காணப்பட்டதாகவும் கிராமசேவகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/115606-2014-06-25-05-33…
-
- 4 replies
- 591 views
-
-
ஆயித்தியமலையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கண்ணிவெடித்தாக்குதல்: ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 04 நவம்பர் 2008, 07:09 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயித்தியமலை பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: ஆயித்தியமலையில் உள்ள ஆறாம் கட்டைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்ப…
-
- 0 replies
- 496 views
-
-
ஆயித்தியமலையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல் [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 06:30 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆயித்தியமலைப் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ஆயித்தியமலை ஆறாம் கட்டைப் பகுதி மருத்துவமனையில் முகாம் அமைத்திருக்கும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று சனிக்கிழமை காலை 8:30 நிமிடமளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் முகாமில…
-
- 0 replies
- 756 views
-
-
ஆயிரக் கணக்காண இசைப் பிரியாக்களுக்காக நாம் பேசுவோம்:-" சுனிலாவுக்கான நிமால்க்காவின் நினைவுப் பேருரை தமிழ் ஆக்கம் - ரஜீபன்:- தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து பேசமுடியாத நிலையில் உள்ள, மௌனமாக்கப்பட்ட ஆயிரக் கணக்கானவர்களுக்காக இசைப்பிரியாவிற்க்கு நிகழ்ந்த கொடுரமான வன்முறை குறித்து நாங்கள் பேசுவோம். ஜனாதிபதியும் அரசியல் தலைவர்களும் அவர்களுடைய குடும்பத்தவர்களும் மனித உரிமைகளையும் மனித உரிமை பாதுகாவலர்களையும் தங்களுடைய இருப்பிற்கும் அதிகாரத்திற்கும் அச்சுறுத்தலாக கருதுகின்றனர். நாங்கள் தனிப்பட்ட மனித உரிமை செயற்பட்டாளர்கள் என்ற வகையிலும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் சமூகம் என்ற அடிப்படையிலும் சுனிலா அபயசேகரவின் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளோம். த…
-
- 0 replies
- 365 views
-
-
ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச்சாவில் புலிகள் தெரிவித்துள்ளனர் மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள ஆயிரக் கணக்கான சிவிலியன்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 165,000 பொதுமக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதேசத்தில் உணவுக் கையிருப்பு முடிவடைந்துள்ளதாகவும், உடனடியாக உணவு விநியோகம் செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். வன்னிச் சிவிலியன்களுக்கு உணவு வழங்க சர்வதேச சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ள அவர்கள், தொண்டு நிறுவனங்கள் யுத்த வலயத்திற்கு செல்ல அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் மக்கள் பேரவலத்தை எதிர்நோக…
-
- 0 replies
- 569 views
-
-
மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம்: மன்னார் அரசியல்துறை எச்சரிக்கை தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா படையினரது தாக்குதல்கள் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்க நேரிடும் என்று மன்னார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இனியவன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மடுப்பகுதியில் சிறிலங்காப்படையினரும், ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரும் இணைந்து நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிலங்காப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொலைக் கெடுபிடிகள் வௌ;வேற…
-
- 0 replies
- 889 views
-
-
ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம்: வஜிர அபயவர்த்தன ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்துவிட்டு ஏ-9 வீதியை திறப்பதனைவிட தற்போதே திறக்கலாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபயவர்த்தன கோரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தினை நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் அவர் கூறியுள்ளதாவது: இந்த நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சந்தேகமும், அவ நம்பிக்கையுமே இன்று பயங்கரவாதமாக மாறியுள்ளது. வடக்குகிழக்குப் பிரிப்பு தொடர்பாக சிங்கள மற்றும் தமிழ் மக்கள் குழப்பமடையத் தேவையில்லை. காரணம் இனப்பிரச்சினைக்கு அரசி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்களுக்கு எதிரான சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள இனப்படுகொலை போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் மேற்கொண்டிருக்கும் ஆர்ப்பாட்ட பேரணிகளால் ரொறன்ரோவின் நகரின் போக்குவரத்து செயலிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 1.4k views
-
-
கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தலைநகர் கொழும்பிலும், சுற்றுப்புறங்களிலும் வகைதொகையின்றி ஆயிரக்கணக் கான தமிழர்களைக் கைதுசெய்து, பாதுகாப்புத் தரப்பினர் நடத்திய கொடுமைக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றுடன் பிரதான எதிர்க்கட்சி களான ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. ஆகியனவும் சேர்ந்து இந்த இனவெறிக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்தன. ஆனால், இ.தொ.காங்கிரஸ் எம்.பிக்களும், முஸ்லிம் எம்.பிக்களும் நேற்றுக்காலை இவ்விவகாரம் நாடாளுமன்றில் எழுப்பப்பட்டபோது சபையில் பிரசன்னமாகாமல் இருந்ததன் மூலம் இவ்விடயத்தில் தங்கள் நிலைப்பாட்டைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் இக…
-
- 4 replies
- 1.9k views
-
-
கடும் கால நிலையினையும் பொருட்படுத்தாது நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் வளாகத்தில் வெளிப்புறம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் அணி திரண்டு முழங்கினர். மஹிந்த இராஜபக்ஷ மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதிகள் மீது விசாரணை செய்யவேண்டும் எனவும் சர்வதேச விசாரணை ஒன்றிற்கு ஐ. நா. உத்தரவிடவேண்டும் எனவும் கோஷங்கள் முழங்கியதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. இதே வேளை; . அரச ஆதரவு ஆர்ப்பாட்டம் பிசிபிசுப்பு . இதே வேளை சிங்கள அரசும் தமக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தது. ஆனால் ஒரு சிங்களவர் கூட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வரவும் இல்லை ஒத்துழைக்கவும் இல்லை என சிங்கள நாலேடு ஒன்று கூறியுள்ளது. . மஹிந்தவின் பயணத்தில் வெற்றி இல்லை . மஹிந்த இராகபக்ஷவும் அவ…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை குறித்த அறிக்கையை ஐநா மறைக்கிறதா?!-இன்னர் சிற்றி பிரஸ் சிறீலங்கா | ADMIN | OCTOBER 23, 2012 AT 09:05 சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய எகிப்தைச் சேர்ந்த தொராயா ஒபெய்ட் என்ற உயர் அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்திருந்தார். கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இவருக்கு பணி ஆணை வழங்கிய ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நான்கு மாதங்களில் விசாரணை…
-
- 1 reply
- 476 views
-
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லுர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருக்க மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த மக்கள் மத்தியில் மிகவும் பக்திபூர்வமாக இந்த நிகழ்வு இடம்பெற்றது. காலை 5:30 நிமிடத்துக்கு தொடங்கிய வசந்த மண்டபப் பூசையையடுத்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சகிதம் காலை 7:00 மணியளவில் தேரில் ஆரோகணம் செய்தார். வெளி வீதியைச் சுற்றிவந்த பின்னர் காலை 8:30 நிமிடமளவில் இருப்பிடத்தை வந்தடைந்தது. பெரும் தொகையான பக்தர்கள் தேருக்குப் பின்னால் பிரதட்டை செய்ததையும் காண முடிந்தது. தேர்த் திருவிழாவை முன்னிட்டு அடி…
-
- 24 replies
- 3.4k views
-
-
ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது ; முன்பள்ளி ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களாகவும் இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை மாற்று வழிகள் இன்றி அழிக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர். எனவே இந்த ஆபத்திலpருந்து தங்களை பாதுகாக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று 07 கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே இக் கோரிக்கையினை முன் வைத்துள்ளனர். கிளிநொச்சி …
-
- 0 replies
- 346 views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி பணிகளில் ஈடுப்படும் பணியாளர்களாகவும் இருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்தை மாற்று வழிகள் இன்றி அழிக்கும் நோக்கில் சிலர் செயற்பட்டு வருகின்றனர் எனவே இந்த ஆபத்தில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு முன்பள்ளி ஆசிரியர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று 07-01-2019 கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அலுவலகத்தில் பிற்பகல் மூன்று மணிக்கு இடம்பெற்ற சந்திப்பின் போதே இக் கோரிக்கை…
-
- 0 replies
- 821 views
-
-
வன்னியில் தமிழ்மக்களை இன அழிப்பு செய்தும் கண்மூடித்தனமான தாக்குதலை சிறிலங்கா படையினர் நேற்று முன்நாள் சனிக்கிழமை இரவு தொடக்கம் தொடர்ச்சியாக நடத்தி ஆயிரக்கணக்கில் உயிர்களைக் காவுகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அனைத்துலக சமூகத்தின் பராமுகத்தை கண்டித்தும் அனைத்துலக நாடுகளில் மாபெரும் மக்கள் எழுச்சி மற்று கவனயீர்ப்பு போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவுஸ்திரேலியாவில்... அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் உள்ள Binnalong Park Tonngabbie இல் இருந்தும் மெல்பேர்ண் நகரில் இருந்தும் ஊர்தி ஊர்வலம் தலைநகர் கன்பராவை நோக்கி நாளை செவ்வாய்க்கிழமை உரிமையை நிலைநாட்டுவதற்காக பயணிக்கின்றது. இந்த உரிமைப் போராட்டத்தில் கலந்துகொண்டு தாயகத்தில் சிங்கள அரசின் கொலைக்களத்தில் சிக்கி இருக்…
-
- 0 replies
- 374 views
-
-
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இன்றைய தினம் 39 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர். கடந்த வாரம் ஜெரால்டன் துறைமுகத்தைச் சென்றடைந்த 66 புகலிடக் கோரிக்கையாளர்களில் 39 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். உரிய வீசா இன்றி நாட்டுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1004 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பெருமளவு பணத்தைச் செலுத்தி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதில…
-
- 0 replies
- 429 views
-