Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழ்மக்கள் ஒட்டுமொத்தமாக கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஏற்பாட்டில் ஆலையடி வேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சம்பந்தன் இதனை குறிப்பிட்டுள்ளார்.[/size] [size=4]இன்றைக்கு தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினை சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது. தேசியப் பிரச்சினை …

  2. வீரகேசரி நாளேடு 7/17/2008 10:12:35 PM - தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் போது இவ்விடயம் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்துரையாடப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியஸ்தரும் சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. குழுவினர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர…

  3. ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் பார்வையாளர் பகுதியில் இருந்தவேளை சபையில் சிவாஜிலிங்கம்-டக்ளஸ் வாய்ச்சண்டை [புதன்கிழமை, 23 யூலை 2008, 07:25 மு.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவுக்கு சென்றிருக்கும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர், நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு சென்றதுடன் பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்து அமர்வுகளையும் சிறிது நேரம் அவதானித்தனர். அச்சமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் சிறிலங்காப் படையின் துணைப் படைக்குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. நாடாளுமன்றத்தில் நேற்று சார்க் மாநாட்டு…

    • 0 replies
    • 853 views
  4. படுகொலைகளாலும், கடத்தல்களாலும் இதுவரை காலமும் நசுக்கப்பட்ட ஊடக சுதந்திரம் தற்போது சட்டத்தின் கோரப் பிடிகள் ஊடாக அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பத்திரிகை சுதந்திரம் ஒன்றும் விதிவிலக்கில்லை. அதுவும் தமிழ் தேசியத்தை இன்றும் தமது நினைவுகளில் வைத்திருக்கும் ஊடகங்கள் ஒவ்வொன்றும் நீதிக்கு முன்னால் தலைகுனிய வைக்கப்படுவதோடு தண்டிக்கவும் படுகின்றது. ஜனநாயகத்தினை தாங்கி நிற்கும் 4 தூண்களில் ஒன்றாக சொல்லப்படும் ஊடகத்திற்கே இந்த நிலை என்றால். அந்த நாட்டில் வாழுகின்ற சாதாரண மக்கள் இந்த சட்டத்தினால் நீதியான பார்வையில் பார்க்கப்படுவார்கள் என்று நம்புவது முட்டாள் தனமானது. குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைள் என்று எடுத்துப்பார்த்தால் பத்திரிகை தர்மத்தில் நின்…

  5. எலும்புக்கூடுகள் கழுத்தை இறுக்கப்போகின்றதென அஞ்சும் பேரினவாதம் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது - ஐங்கரநேசன் 28 JUL, 2025 | 05:40 PM வரலாறு இன்னுமொரு சந்தர்ப்பமாகச் செம்மணியில் மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தியுள்ளது. எலும்புக்கூடுகள் தனது கழுத்தை இறுக்கப் போகின்றது என்று அஞ்சும் பேரினவாதம் இதனைத் திசை திருப்புவதற்கான சகல எத்தனங்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுஎனதமிழ்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார் கறுப்பு யூலை நினைவுக் கருத்தரங்கு 27.07.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு ஆற்றியஉரையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையர் தினத்தைத் கொண்டாடுவதால் மட்டும்தமிழ் மக்களின் மனங்க…

  6. தமிழக கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் சிறிலங்காவுடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 570 views
  7. 4ஆவது இடத்தில் இருந்த பிள்ளையான் 1ஆவதாக உயர்த்தப்பட்டார் - குளோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 110000 வரையிலான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. நேற்று அதிகாலை அனைத்து வாக்கு எண்ணும் நிலையங்களில் அதிகாரிகளிடம் இருந்து குனோபல் தமிழ்ச் செய்திகளின் புலனாய்வுச் செய்தியாளருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிக வாக்குகளும் அதன் அடிப்படையில் 7 ஆசனங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுக்கு 4 ஆது இடமே கிடைக்கப்பெற்றது. பொதுஜனஐக்கிய முன்னணியில் முதலாவது கூடிய வாக்கு அமீர் அலிக்கே கிடைக்கப்பெற்றது. எனினும் இது குறித்து …

  8. முல்லைத்தீவு மாவட்டம், இலங்கையில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்று உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அடிப்படைவசதிகளற்ற நிலையில் இங்கு மக்கள் வாழ்கின்றனர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது. இலங்கையில் மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமொன்று காணப்படுகின்றது. மாந்தை கிழக்கு பிரதேசமே முல்லைத்தீவு மாவட்டத்திலேயே பின்தங்கிய பகுதி. மல்லாவியிலிருந்து சுமார் பதினொரு கிலோமீற்றர் தொலைவில் இருக்கிறது மாந்தை கிழக்கு. இந்தப் பிரதேசத்தில் சுமார் மூவாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 2009இல் மீள்குடியேற்றப்பட்டனர். யுத்தம் முடிந்தவுடன், முதன் முதலில் இந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர். …

    • 0 replies
    • 530 views
  9. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உண்மைகளை கூறுவதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாரில்லை; உள்ளகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கை இல்லை என சோமரத்னவின் மனைவி, சகோதரி சுட்டிக்காட்டு Published By: DIGITAL DESK 3 10 AUG, 2025 | 10:34 AM (நா.தனுஜா) சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்ற சோமரத்ன ராஜபக்ஷவின் அறிவிப்பை அடுத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தாலும் அவர் அவ்வதிகாரிகளிடம் எதனையும் கூறமாட்டார் எனவும், ஏனெனில் கடந்தகாலங்களில் உண்மையைக் கூறியபோதிலும் நீதி கிட்டாததன் விளைவாக தாம் அக்கட்டமைப்புக்கள்மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி மற்றும் சகோதரி கேசரியிடம் தெரிவித்தனர். கிருஷாந்தி குமாரசுவா…

  10. கூடங்குள போராட்டாக்காரர்கள் மீது இந்திய கப்பற்படை விமானம் தாக்குதல் நடத்தியது - கூடங்குள மக்கள் ஒருவர் பலி...! சபாஷ்....போடு இந்திய கடற்படைக்கு ..! ஈழதேசம் செய்தி..! வைக்கோ கடும் கண்டனம். இந்திய ஒருமைப்பாடு என்ற சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் கடைசி ஆணி என்று கோபம் கொப்பளிக்க கூறியுள்ளார். ராணுவ மந்திரி இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து உடனே பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார். டி.வி.காரர்கள் இந்த துரத்தி விரட்டி அடிக்கும் விமானத்தை பற்றிய எந்த செய்தியும் சொல்லவில்லை. ஆக, கிளம்பிவிட்டார்கள் தமிழக மீனவர்களை கொன்றதைப் போல, கூடங்குள போராடும் மக்களையும் என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக கூறிவிட்டது இந்திய ராணுவம் மட்டும் தமிழக காவல் துறையும். அப்படியென்றால் மக்கள் …

  11. சரணடைந்த போராளிகளின் பட்டியலை சமர்ப்பிக்காமல் இழுத்தடிக்கிறது அரசதரப்பு? [Tuesday 2016-04-19 18:00] இறுதிக்கட்டப்போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போன விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட பலர் தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதிக்கு முல்லைத்தீவு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் தொடர்பான விபரங்களை இராணுவத்தின் 58ஆவது படைப்பிரிவு முகாமில் இருப்பதாக அந்தப் படையணியின் தளபதி சாட்சியமளித்த நிலையில், இதனை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முல்ல…

    • 0 replies
    • 538 views
  12. இந்த நாட்டில் ஆட்சித் துறையால் அரங்கேற்றப்படும் அராஜகங்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் எல்லாம் எல்லை தாண்டி விட்டன. அவற்றுக்கான தண்டனைக்கு நியாயத்துக்கு நாட்டு மக்கள் இறைவனிடம்தான் இறைஞ்சவேண்டும் போல உள்ளது. அப்படித்தான் மக்களை வழிப்படுத்தும் நிலைக்கு வழிகாட்டும் கட்டத்துக்கு ஆட்சிப் பீடத்தின் முக்கிய பங்காளியான அமைச்சர்களே தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பட்டப்பகலில் பலரும் பார்த்திருக்க, அரசின் ஊடகத்துக்குள்ளேயே ஓர் அமைச்சர் குண்டர் குழுவுடன் புகுந்து காட்டுத் தர்பார் பண்ணுகின்றார்; அராஜகம் புரிகின்றார். அந்த அட்டூழியங்களை அடுத்துக் கட்டவிழ்ந்த "கேவலங்கள்' அரச தொலைக்காட்சி ஊடகத்திலேயே நேரடியாக ஒளிபரப்பாகின்றன. இவ்வளவுக்கும் பின்னரும் இந்தக் கோணங்கித்தனத்தை ஒட்டி சட்…

  13. ஹரக் கட்டாவை கொலை செய்ய சதித்திட்டம்! சிக்கிய துப்பாக்கிதாரி. பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, ஊடகவியலாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி ஒருவர் மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேக நபர் நேற்று மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டார். இக் கொலைத் திட்டம், கெஹெல்பத்தர பத்மேவின் வேண்டுகோளின் பேரில் திட்டமிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேக நபரிடமிருந்து எரிந்த நிலையில் ஒரு வீடியோ கெமரா மற்றும் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1445853

  14. அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன? -ப.தெய்வீகன்- கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும். விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது. மகிந்த படைகளால் விடுவிக்கப்பட…

  15. ஸ்ரீலங்காவுடனான கடற்படை உறவுகள் வலுப்படும் ; பிரான்ஸ் கடற்படை [ Saturday,30 April 2016, 03:52:03 ] ஸ்ரீலங்கா மற்றும் பிரான்ஸிற்கிடையில் கடற்படை உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் கடற்படை தெரிவித்துள்ளது. நல்லெண்ண விஜயமாக கொழும்பு துறைமுகத்தை பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான “எகோநிட் கப்பல் நேற்று வெள்ளிக்கிழமை வந்தடைந்துள்ளது. இதன்போதே குறித்த கடற்படை கப்பலின் மாலுமி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இது நல்ல நேரம் எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆறு ஆண்டுகளின் பின்னர் இந்தக் கப்பல் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ளதாக ஸ்ரீலங்காவிற்கான பிரான்ஸ் துாதுவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மே மாதம்…

  16. கடந்து 3 ஆண்டுகளாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த குருநாகலைச் சேர்ந்த சிங்கள மாணவன் இனந்தெரியாத நபர்களால் வந்தாறுமூலையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தமிழ் மாணவ மாணவிகளை பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாவும் ராக்கிங் என்ற பெயரில் சிங்கள மாணவர்கள் இனவாதப் பகிடிவதை செய்து வருவதாகச் சொல்லி அதற்கு எதிராக பிள்ளையான் குழு கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இச்சிங்கள மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த ராக்கிங் விவவாகரம் சிறிய விடயமென்றும்.. பல்கலைக்கழகத்துக்கு வெளியில் உள்ளோர் அதை பெருப்பிப்பதாகவும் பல்கலைக்கழக மாணவ சங்கம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி 2007/08 கல்வியாண்டுக்கு என 181 சிங்கள மாணவர்கள் கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தெரிவ…

  17. இன்று சபையில் கழன்று விழுந்த பொத்தான் ; நாளை பல்­லா­கவும் மாறலாம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையில் சபையில் இடம்­பெற்ற மோத­லின்­போது கழன்று விழுந்த பொத்தான் யாரு­டை­ய­தென கண்­ட­றி­வ­தற்கு அனைத்து உறுப்­பி­னர்­களும் ஒத்­து­ழைக்க வேண்­டு­மெனக் கோரிய ஐக்­கிய தேசியக் கட்­சியின் துஷார எம்.பி. உரி­மை­யாளர் யார் என்­பதை கண்­ட­றி­வ­தற்­காக அந்த பொத்­தானை சபையில் சமர்ப்­பித்தார். அத்­துடன் குறித்த பொத்தான் யாரு­டை­யது எனக் கண்­ட­றிந்து நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் எதிர்­கா­லத்தில் பொத்தான் பல்­லாக அல்லது கையாக மாறும் நிலை­மையும் ஏற்­ப­டலாம் எனவும் எச்­ச­ரிக்கை விடுத்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்தினம் புதன்­கி­ழமை இடம்­பெற்ற நுண் நிதி…

  18. புலிகளுக்குசொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கிக்கு ஒப்படைப்பு செவ்வாய், 23 செப்டம்பர் 2025 07:43 PM குற்றப்புலனாய்வு துறை கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம அவர்களிடம் தெரிவித்தன் படி விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானதாக நம்பப்படும் 6,000 தங்கப் பொருட்கள் மற்றும் ஆபரணங்கள் இலங்கை மத்திய வங்கிக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்ற இராணுவச் செயல்பாடுகளின்போது முகாம்கள், விடுதலைப் புலிகளின் வங்கிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட 10,000 தங்கப் பொருட்களில் இவை அடங்குகின்றன. இதற்கு முன்னர், நீதிமன்றம் தேசிய ரத்தின, ஆபரண ஆணையத்துக்கு தங்கத்தை ஆய்வு செய்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்திற்கும் CIDக்கு…

  19. வெட்டிச் சாய்க்கப்பட்டது 300 வயதான இலுப்பை அச்சுவேலியில் 300 வருடங்கள் பழைமை வாய்ந்த இலுப்பை மரம் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. அச்சுவேலி தொண்டமானாறு வீதி அச்சுவேலி பருத்தித்துறை வீதிச் சந்தியில் வீதியோரத்தில் நின்ற மிகப் பெரிய இலுப்பை மரமே இவ்வாறு தறித்து வீழ்த்தப்பட்டுள்ளது. 300 வருடங்களுக்கு மேற்பட்ட வயது கொண்ட அந்த மரம் நின்றமையால் இலுப்பையடிச்சந்தி என இந்தப் பகுதி அழைக்கப்பட்டு வந்தது. இலுப்பை மரத்தைத் தறித்து வீழ்த்தும் போது அதற்குக் கீழ் இருந்த சைவக் கோயிலும் சேதமடைந்துள்ளது. ஆனால் இலுப்பைமரத்துக்கு அருகில் நின்ற புதிய அரசமரம் ஒன்று பாதுகாப்பாக பேணப்பட்டு வருகின்றது. வீதி அபிவிருத்தியின் பெயரால் வீதியோரங்களில் நிற்கும் பெர…

  20. வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்ட வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தரிடம் கையளிக்காததால் வடக்கு மாகாண சபையின் இளம் உறுப்பினர்கள் கடும் கோபம் உற்றுள் ளனர் என்பதை நேற்று முன்தினம் நடந்த மாகாண சபைக் கூட்டத்தொடரில் காணமுடிந்தது. வடக்கின் முதலமைச்சர் மீது குற்றம் சுமத்தும் தமது வழமையான நடவடிக்கைக்கு ஒரு நல்ல துரும்பு கிடைத்ததுபோல் இளம் உறுப்பினர்கள் சீறிப் பாய்ந்தனர். வடக்கு மாகாண சபை தயாரித்த தீர்வுத்திட்டத்தை யாரிடம் ஒப்படைக் வேண்டுமோ அவர்களிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கையளித்திருந்தார். இந்நிகழ்வு கொழும்பில் நடைபெற்றது. தீர்வுத் திட்ட வரைபை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரிடம் யாழ்ப்பாணத்தில் வைத…

    • 0 replies
    • 466 views
  21. இலங்கையில் தினமும் சுமார் 100 புற்றுநோய் நோயாளிகள் பதிவாவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 35,000 புற்றுநோய் நோயாளிகள் பதிவாகின்றனர். இவர்களில் 35% (அதாவது, சுமார் 13,000 பேர்) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார். கண்டி மாவட்டம், பொல்கொல்லவில் நேற்று (02) நடைபெற்ற நான்காவது ஆரோக்கிய நல மையத்தின் திறப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருடாந்த மருந்து செலவில் 30% புற்றுநோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இதைக் கட்டுப்படுத்த ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டறிவது ஒரே வழி எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 30 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களிட…

  22. மட்டக்களப்பில் சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்கா படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு மைலவெட்டுவான் பகுதியில் இன்று மாலை 5:00 மணியளவில் இந்த கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு வவுணதீவுப்டபகுதியில் இராணுவம் மீது தாக்குதல் மட்டக்களப்பு வவுணதீவுப்பகுதியில் நீராடுவதற்கு சென்ற சிறீலங்கா படையினர் மீது அதிரடித் தாக்குதல் ஒன்று இன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் படையினருக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் இதன்போது ஏற்பட்ட விபரங்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை. http://www.tamilskynews.com/i…

  23. நீதிமன்ற சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மீது குண்டர் குழு தாக்குதல்! 07 அக்டோபர் 2012 நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்ஜுல திலகரத்ன மீது குண்டர் குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலில் காயமடைந்த மஞ்ஜுல திலகரத்ன தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸ சென்.தோமஸ் வித்தியாலத்திற்கு அருகில் வைத்து நான்கு பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குண்டர் கும்பல், மஞ்ஜுல திலகரத்னவைத் தாக்கிவிட்டு அவரது கையடக்கத் தொலைபேசியையும் பறித்துச் சென்றுள்னர். நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கடந்த நாட்களில் அரசாங்க உயர்மட்டத் தரப்பினரின் பலத்த விமர்சனங்களுக்கு உ…

    • 5 replies
    • 511 views
  24. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு உயரிய சபையில் அஞ்சலி அழகன் கனகராஜ் 'முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 'இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எங்களுடைய உடன்பிறவா உறவுகளை நினைவுகூர்ந்து, நாம் அஞ்சலி செலுத்திவருகின்றோம். …

  25. தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு! தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர். அதன்படி, இந்தப் பொதிகளில் மொத்தம் 670 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 156 கிலோ ஹெராயின் மற்றும் 12 கிலோ ஹாஷிஸ் ஆகியவை இருந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்தப் போதைப்பொருள் தொகை, ‘உனகுருவே சாந்த’ என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவ…

      • Like
    • 4 replies
    • 337 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.