ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
அரசாங்கத்தின் பொய்ப்பிரசாரமும் பித்தலாட்டமும் புலிகளின் விமானத் தாக்குதலினால் அம்பலம்-ஐ.தே.க. கருத்து; வீரகேசரி நாளேடு 9/12/2008 8:43:26 AM - வெளிநாட்டுப் படைகள் இலங்கையில் இல்லை என்று அரசாங்கம் அடித்துக் கூறியது. ஆனால், வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலில் இந்தியப் படையைச் சேர்ந்த தொழில்நுட்பவியலாளர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இதனை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதிலிருந்து அரசாங்கத்தின் பொய்ப் பிரசாரமும் பித்தலாட்டமும் அம்பலமாகியுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்தார். புலிகள் 6 தடவைகளே விமானத் தாக்குதலை நடத்தியதாகவும் விமானப் படையினர் 6 ஆயிரம் தடவை தா…
-
- 0 replies
- 960 views
-
-
[size=2][size=4](த.சுமித்தி, எஸ்,கே.பிரசாத்)[/size][/size] 'யாழ். மாவட்டம் கல்வி, பொருளாதாரம், விவசாயம், கைத்தொழில், அபிவிருத்தி போன்றவற்றில் சிறந்த மாவட்டமாக முன்னொரு காலத்தில் விளங்கியது' என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். [size=2][size=4]யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பீரிஸ், யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் மாநாட்டு மண்டபத்தில் சிவில் சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'இலங்கையில் யாழ். மாவட்டம் பல்வேறு அபிவிருத்திகளில் முன்னிலையில் இருந்தது. கடந்த 30 வருட யுத்த காலத்தின் பின்னர…
-
- 3 replies
- 553 views
-
-
மிருகபலிக்கான தடை நீடிக்கும் -ஐ.நேசமணி மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா சபை, யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஆலயங்களில் மிருகபலி நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த ஏப்ரல் 1ஆம் திகத…
-
- 0 replies
- 261 views
-
-
அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வம் நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது 'செல்' துண்டுகளை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் எவ்வித மருத்துவ வசதிகளும் இன்றி சிறைச்சாலைகளில் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏனைய கைதிகள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டது போல் அவர்களையும் விடுதலை செய்ய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்பட…
-
- 2 replies
- 389 views
-
-
நேற்றைய தினம்(16/09/2008) அக்கரைப்பற்று நீதிமன்றில், அம்பாறை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவை 17/06/2007இல் சுட்டுப் படுகொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பில், T.M.V.P(கருணா பிரிவு) ஆயுதக்குழுவின் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும், சிறிலங்கா ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமாகிய இனியபாரதி அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, நேற்றும், இன்றும் T.M.V.P(கருணா பிரிவு) துணை இராணுவ குழுவினரால் அம்பாறை மாவட்டம் எங்கும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதனால், அப்பிரதேசம் எங்கும் இயல்புநிலை முற்றாக பாதிப்படைந்திருந்தது. நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேருவுக்காக அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜராக இருந்த சட்…
-
- 2 replies
- 1.5k views
-
-
கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை! இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, குறித்த மீனவர்களின் வழக்கு விசாரணை நேற்றைய தினம் (6) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுக்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தலா 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றச்சாட்டுக்கு 26 …
-
- 0 replies
- 137 views
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) செயலாளர் ஒருவர் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருப்பதுடன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்றவகையில் டி.எம்.வி.பி கட்சியை வழி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு கட்சியின் தலைவர் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் உக்கிரமடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட செயலாளரின் வழி நடத்தலில் சில சந்தர்ப்பங்களில் பிள்ளையான் அரசாங்கத்திற்கு எதிராக கூறிய உள்ளதாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறி;த்து கருணா, பிள்ளையானிடம் கருத்துக் கேட்டதை அடுத்து இந்தப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. சிவநேசத்துரை சந்திரகாந்தன், செயலாளரின் ஆலோசனைகள…
-
- 6 replies
- 2.8k views
-
-
வடக்குக் கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடாத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவான மக்ஸ்வெல் பரணகம, பாதிக்கப்பட்ட மக்களின் துயரக்கதைகளைக் கேட்டு தனது மனச்சாட்சியைத் திறந்துள்ளது. தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு இக்குழு உண்மையை வெளிப்படுத்தாவிட்டாலும், தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் இந்த ஆணைக்குழுவில் சிறிதளவேனும் நம்பிக்கை வைக்கவில்லை. இருப்பினும் இவர்களிடம் வழங்கப்பட்ட வாக்குமூலங்கள் மூலம் தமிழ்மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இக்குழுவினால் அரசாங்கத்திடம் வழங்கப்பட்ட இரண்டு இடைக்கால அறிக்கைகளிலும் படையினரை காப்பாற்றக்கூடிய மற்ற…
-
- 2 replies
- 448 views
-
-
‘ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது’ கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது என்பதை கருத்தில் கொண்டு, தற்போது நாடளாவிய ரீதியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தைத் தளர்த்துவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமந்த ஆனந்த, கொரோனா வைரஸ் நோய், மற்றைய நாடுகளைப் போன்று, இலங்கையில் பரவவில்லை என்பது உண்மை என்றும் மற்றைய நாடுகளில் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தாலும் இலங்கையில் இப்போதைக்கு 7 நோயாளிக…
-
- 0 replies
- 270 views
-
-
17 Nov, 2025 | 01:57 PM (ஸ்டெப்னி கொட்பிறி) மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நவம்பர் 21 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரை கோபுரத்தில் திங்கட்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச மீனவர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 21 ஆம் திகதி மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மீன்பிடித்துறையையும் நீரியல் வளத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கத்தில் மீனவர்களுக்கான ஓய்வூதிய…
-
- 3 replies
- 355 views
- 1 follower
-
-
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களை மீள அழைக்கத் தீர்மானம் யுத்த சூழ்நிலை காரணமாக இந்தியாவில் சரணாகதியடைந்துள்ள தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக கிழக்கிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து சென்றவர்கள் மீண்டும் கிழக்கில் குடியமர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரையில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் யுத்தம் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி தமிழ்வின்
-
- 0 replies
- 823 views
-
-
27 Nov, 2025 | 04:19 PM இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகள் 'வீரர்கள்' போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சித் தலைமையகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார். இதன்போது அவர் கூறுகையில், நேற்றும் இன்றும் மாவீரர் தினம் என்ற பெயரில் ஒரு நிகழ்வைக் கண்டோம். பிரதேசங்கள் முழுவதும் சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள், அதாவது விடுதலைப் புலிகளின் வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு, விடுதலைப் புலிகளின் பாடல்களுடன் பாரிய கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. பிரப…
-
- 0 replies
- 127 views
- 1 follower
-
-
வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடுவைச் சோந்த 17 வயது மாணவி ஒருவரை காணவில்லை என நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலுமடுவைச் சேர்ந்த ரவிச்சந்திரகுமார் கிருசாந்தினி (வயது 17) என்ற மாணவியே தனது தையல் பயிற்சி வகுப்புக்காக வவுனியாவிற்கு சென்று பொருட்களை வாங்கி வருவதாக கடந்த சனிக்கழமை சென்ற போதிலும் மீண்டும் வீடு வந்து சேரவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை இரவு வரை சிறுமி வீடு வந்து சேராமையினால் தாம் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை சிறுமியொருவர் காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெடுங்கேணி பொலி…
-
- 1 reply
- 340 views
-
-
மான், பண்டி இறைச்சியினை வைத்திருந்த மூவர் கைது வவுனியா – கூமாங்குளத்தில் மான் மற்றும் பண்டி இறைச்சியினை உடமையில் மறைத்து வைத்திருந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா பிராந்திய போ தை தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்றைய தினம் கூமாங்குளம் பகுதியில் சோதனையை மேற்கொண்ட பொலிஸார் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 கிலோ காட்டுபன்றி மற்றும் 10 கிலோ மான் இறைச்சியை மீட்டுள்ளனர். அதனை உடமையில் மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித…
-
- 3 replies
- 677 views
-
-
Published By: Vishnu 08 Dec, 2025 | 06:57 PM (நா.தனுஜா) பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சுமார் 400 மில்லியன் ரூபா பெறுமதிவாய்ந்த 84 தொன் மனிதாபிமான உதவி நிவாரணப்பொருட்களை ஏற்றிய சீன விமானம் திங்கட்கிழமை (8) நாட்டை வந்தடைந்தது. 'தித்வா' சூறாவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன், இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கைக்கு சர்வதேச நாடுகள், அரச சார்பற்ற அமைப்புக்கள், வணிக நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர். அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவி முயற்சிகளுக்கு…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழர் இனஒடுக்குமுறை குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் குரல் ஒரே குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் தற்போது தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் ஆரம்ப உரையில் கலைஞர் கருணாநிதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமது அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சிகள் மற்றும் பிரமுகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக கலைஞர் தெரிவித்துள்ளார். சிங்கள அதிகாரிகள் மற்றும் சிங்கள இராணுவத்தினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணர்ந்த…
-
- 0 replies
- 670 views
-
-
தேடப்படும் குற்றவாளிகளான டக்ளஸ், கே.பி. ஆகியோரை தமிழர்களின் தலைவர்களாக்க அரசு முயற்சிப்பது ஏன்? - சுமந்திரன் எம்.பி. இந்தியாவினாலும் இன்ரப்போலினாலும் தேடப்படும் சர்வதேசக் குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தாவையும், கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனையும் தமிழர்களின் தலைவர்கள் ஆக்குவதற்கு அரசு முயற்சி செய்வது ஏன்? இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன். தேடப்படும் குற்றவாளிகளான இந்த இருவரையும் தலைவர்களாக்குவதால் அரசுக்கு என்ன லாபம் இருக்கிறது என்றும் அவர் கேட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கே.பி. எனப்படும்…
-
- 0 replies
- 412 views
-
-
நல்லது. மீண்டும் அந்தக் காலம் அரும்பியிருக்கிறது. ஈழத்தமிழர் நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகமுமே களம் இறங்கியிருக்கும் செய்திதான் அது. அம்மக்களின் நெடுங்காலப் போராட்டத்திற்கு ஆதரவாக ஆக்கபூர்வமாக என்ன செய்யப் போகிறோம் நாம்? என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. என்னென்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்பதைக் காட்டிலும்…… என்னென்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதில் கவனத்தைக் குவித்தாக வேண்டிய வேளை இது. அது நாம் காலக்குதிரையை சற்று கழுத்தைத் திருப்ப அனுமதித்தால் மட்டுமே நடந்தேறக்கூடிய விசயம். முதலில், சமாதான மேசைகளில் பரிமாறப்பட இருப்பது ஈழத் “தமிழர்” குறித்ததான பிரச்சனை என்பது கவனத்துக்கு வருமேயானால்…… இந்தத் தமிழர்களது பிரச்சனைகள் குறித்து எந்தெந்தத் “தமிழரெல்லாம்” கூடி வி…
-
- 0 replies
- 1.8k views
-
-
அனைத்து தனியார் நிறுவனங்களும் தமது நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க இணக்கம்! by : Benitlas அனைத்து தனியார் நிறுவனங்களும் தமது நடவடிக்கைகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. திறன் விருத்தி மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பணியிடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசேட செயலணி மற்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் துறையின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் போது கொரோனா தடுப்பு முறைமைகளை கடைபிடிக்கவும் வலியுறுத்தப்பட…
-
- 0 replies
- 414 views
-
-
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் பெண் கைதிகள் பல்வேறு கஷ்டங்கள் துன்பங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். இப்பெண்கைதிகளை ஆண் சிறைக்ககாவலர்களே உடற்சோதனை செய்து வருவதாகவும் இதனால் தாம் பாலியல் ரீதியில் இம்சிக்கப்படுவதாகவும், ஏனைய கைதிகள் முன்பு அவமானப்படுத்தப்படுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். 600 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு பிரிவுகளில் 40 தமிழ் அரசியல் பெண் கைதிகள் அடிப்படை வசதிகள் இன்றித் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தவிர மலசலகூடம் மற்றும் பெண்களுக்கான சுகாதார வசதிகள் இன்றி தாம் அவதியுறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஊறவினர்கள் இவர்களைப் பார்வையிடச் சென்றால்; ஐந்து நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிச்சை வேண்டாம் நாயைப் பிடி' என்ற நிலைக்கு இலங்கைத் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்: பிரபா கணேசன் [Friday, 2012-11-16 19:26:48] இனப்பிரச்சினை தீர்வில் மேலதிகமாக பெறுவதனை விடுத்து இருப்பதை காப்பாற்ற முடியாத நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற நிலையில் தமிழ் மக்களின் நிலைமை உள்ளது என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது; கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வாக பெடரல், சமஷ்டி முறையினை கூட கொடுப்பதற்கு சிங்கள அரசு தயாராக இருந்தது. இருப்பினும் விடுதலைப் புலிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வித தீர்வினையும்பெறாமல் விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்தமை தமிழ…
-
- 4 replies
- 918 views
-
-
கவனிப்பாரின்றி கிடக்கும் முறிகண்டிக்குளம்! முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது முறிகண்டிகுளம். முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கும், கொக்காவில் பகுதிக்கும் நடுவில் ஏ9 வீதியில் அமைந்துள்ள இந்குதக் குளம் புனரமைக்கப்படாமையால், வருடா வருடம் வெள்ள பாதிப்புக்குள்ளாவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த குளம் யுத்த காலத்தில் சேதமடைந்ததாகவும், குறித்த குளத்தினை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த குளத்தினை பயன்படுத்தி 50 ஏக்கர்களிற்கு மேல் விவசாய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், தற்போது விவசாயம் செய்ய முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர…
-
- 0 replies
- 280 views
-
-
(செ.தேன்மொழி) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் இராணுவ ஆட்சிக்கு வித்திட்டு வருகின்றது. இதன் எச்சரிக்கை கருத்திற் கொள்ளமல் வினோதமடைய முயற்சிக்காதீர்கள், இராணுவத்தினர் ஒருவர் உங்கள் வீட்டின் கதவையும் தட்டுவதற்காக வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரால் சுமேந்ர பெரேராவை விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார். இராணுவத்தினரிடம் எவ்வகை ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவின்றி செய…
-
- 19 replies
- 1.2k views
-
-
இசைத்துறையில் யாழ் இளைஞனுக்கு விருது! இலங்கையின் தேசிய ரீதியிலான அரச இசை விருது வழங்கும் விழா கடந்த 21 ஆம் திகதி மாலை நெளும்பொக்குண மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டிய பலருக்கு விருதுகள் வழங்கப்படடன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறந்த இசையமைப்பாளர் – கிராமிய இசை (நவீன வடிவம்) விருது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பிராஜா பிரியனுக்கு வழங்கப்பட்டது. குறித்த விருதினை இலங்கை கலாச்சார அமைச்சர் எஸ்.பி நாவின்ன வழங்கினார். அத்துடன் இவர் சார்ந்த குழுவினரின் 7 படைப்புக்கள் விருதுக்…
-
- 1 reply
- 548 views
-
-
கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் திறந்து வைப்பு! 19 Jan, 2026 | 03:59 PM கொழும்பு கொம்பனித் தெருவில் புதிய மேம்பாலம் ஒன்று இன்று திங்கட்கிழமை (19) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 3.2 பில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார். 321 மீற்றர் நீளத்தில் 11 மீற்றர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திறப்பு விழாவில் கொழும்பு மாநகர சபையின் மேயர் வ்ராய் கெலீ பல்தசா, மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 2018-2019 காலப்பகுதியில் இப்பகுதியில் மூன…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-