ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
ஆயுதங்களைக் களைந்து விட்டுச் சரண் அடையுமாறு மிகத் தெளிவாக விடுதலைப் புலிகளை மீண்டும் அழைக்கின்றேன். அவர்கள் அவ்வாறு செய்துவிட்டு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டும். தமிழ்ச் சகோதரர்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளை வழங்குவதை நாம் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் வைத்து ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார். எந்தளவு கடினமாக இருப்பினும், அரசி யல் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர் வுகள் காணப்பட வேண்டும், அதற்கான வழி முறைகள் தொடரப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும். அரசியல் பிரச்சினைகளுக்கு இராணு வத் தீர்வுகள் இல்லை என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் தமது நோக் கங்களையும் அபிலாசைகளையும் உணர்ந்து அதற்காகப் பணி…
-
- 0 replies
- 800 views
-
-
பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன் நிபந்தனையாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று மஹிந்த கோரியிருப்பது நடைமுறைச்சாத்தியமானது அல்ல. ஆயுத மோதல் ஒன்றில் சம்பந்தபட்டுள்ள எந்வொரு தரப்பும் ஆயுதங்களைக் கைவிடுவது என்பதும் சரணடைவது என்பதும் நடைமுறையில் ஒன்றேதான். என த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்று உறுப்பினர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது : ஆயுத மோதல் ஒன்றில் ஈடுபட்டு வந்திருக்கும் போராட்ட அமைப்பு ஒன்று ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு போனதாக வரலாறு கிடையாது. இலங்கை இனப்பிரச்சினைக்கு ஆயதங்கள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை கடந்த இருபத்தைந்து வருடகால வரலாறு நிரூபித்து நிற்கின…
-
- 0 replies
- 776 views
-
-
ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுக்கு வர புலிகளை அமெரிக்கா வற்புறுத்த வேண்டும் அந்நாட்டுத் தூதரிடம் ஹெல உறுமய கோரிக்கை. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுக்கு வருவதாகவிருந்தால் வன்முறைகளைக் கைவிட்டு அவர்கள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டே வரவேண்டும் என்ற அழுத்தத்தை அமெரிக்கா புலிகளுக்கு வழங்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் எம்.பிக்கள் நேற்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக்கை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் சந்தித்து உரையாடினர். அப்போதே இவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர். அச்சந்திப்பின்போது அமெரிக்கத் தூதரிடம் அவர்கள் மேலும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கில் மாத்திரமி…
-
- 1 reply
- 671 views
-
-
ஆயுதங்கள் மீட்க்கப்பட்டதாகச் சொன்னது ஒரு கட்டுக்கதை ! கிழக்கில் ஆயுதக் குழுக்கள், ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து வாகரை பிரதேசத்தில் ஆயுதங்கள் சிலவற்றை கைவிட்டுச் சென்றதாக ஊடகங்களில் வெளியான செய்திகள், கிழக்கு பிராந்தியத்தின் இராணுவக் கட்டளைத் தளபதியின் மற்றுமொரு ஊடக கட்டுக்கதை என இராணுவத் தலைமையக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆயுதங்கள் உடனடியாக ஒப்படைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டதை அடுத்து கிழக்கிலுள்ள ஆயுதக் குழுக்கள் வாகரை பிரதேசத்தில் ஒளித்துவைத்துள்ள தமது ஆயுதங்கள் குறித்து தொலைபேசி மூலம் தகவல் கொடுத்ததாக கிழக்குப் பிராந்திய கட்டளைத் தளபதி மேஜர் ஜனரல் போனிபஸ் பெரேரா ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். கிறீஸ்…
-
- 2 replies
- 801 views
-
-
இளைஞர்கள் ஏந்திய ஆயுதங்கள் இன்று மெளனிக்கப்பட்ட நிலையிலும், போரைச் சாட்டாக வைத்து இராணுவம் வடக்கு, கிழக்கைப் பலவிதத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. பயத்தின் காரணத்தால் மக்கள் ஆயுதம் ஏந்தியவரை அணைத்துச் செல்ல வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். ஜனநாயகம் துளிர் பெற்றிருந்த இந்த நாட்டில் ஆயுத கலாசாரம் படம் எடுத்து ஆடத் தொடங்கி இன்று விசித்திரமான விதங்களில் விதை போட்டுப் பயிராகிக் கொண்டிருக்கின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் 'அ' பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட மூத்த பிரஜைகள் இல்லத் திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இ…
-
- 0 replies
- 169 views
-
-
எனது அன்பான தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே! குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நாம் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளோம், அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட முடியாதுள்ளது. இந்த நேரத்தில்த் தான் ஜனாதிபதித் தேர்தல் எம்மிடையே முகம் காட்டியுள்ளது. எவ்வழியில் நாம் செல்ல வேண்டும்? உங்களைப் போல் என் மனதிலும் ஆசுரா, ஆளுசா, வேறு ஒரு போட்டியாளரா அல்லது தேர்தலைப் பகிஷ்கரிப்பதா என்பது போன்ற பல எண்ணங்கள் எழுந்து குழப்பத்தை ஊட்டி வந்துள்ளன. ஆனால் ஆர அமர இருந்து விசாரித்த பின்னர் தமிழ்ப் பேசும் மக்களாகிய எங்களுக்கு, அதாவது வடகிழக்குத் தமிழர், முஸ…
-
- 19 replies
- 1.1k views
-
-
23 APR, 2025 | 03:09 PM தம்பகல்ல பொலிஸ் பிரிவின் பஹலவத்த பகுதியில் வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டபோது, ஆயுதங்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பஹலவத்த, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சந்தேகநபரிடமிருந்து கைக்குண்டு, 09 மிமீ வகை 05 வெடிமருந்துகள், 25 T56 வெடிமருந்துகள், 03 T56 வெடிமருந்துகள், 01 M16 வெடிமருந்துகள், 04 வெடிமருந்து பைகள், 03 பெல்ட் ஆர்டர்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த ஆடைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/212719
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வந்த மூவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். [Wednesday February 07 2007 10:30:24 AM GMT] [virakesari.lk] இவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளையடுத்து, இம்மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட ஹிரு பத்திரிகையின் சுதந்திர ஊடகவியலாளர் உபாலி செனவிரட்ண, தொழிற்சங்கவாதியும் அக்குண பத்திரிகையின் ஆசிரியருமான சிசிர குமார மற்றும் சுதந்திர ஊடகவியலாளர் நிஹால் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.…
-
- 13 replies
- 2.7k views
-
-
ஆயுததாரி கருணாவின் விசுவாசியும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளருமான ஆயததாரி இனியபாரதி தலைமறைவு என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதலுடன் இனியபாரதிக்குத் தொடர்பு இருப்பதாகவும்இ கட்சிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளின் உச்சகட்டத்தில் கருணா மூர்க்கத்தனமாக பாரதியை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. கடந்த ஞாயிறு காரைதீவில் நடைபெற்ற திறப்பு விழாவின் பின்னர் ஆயததாரி இனியபாரதியை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக அரசபயங்கரவாதத்திற்கு எதிராக பிள்ளையான் கருத்துக்களை ஊடகங்களினூடாக வெளியிட்டு வந்த நிலையில் கோத்தபாயவின் கடுமையான எச்சரிக்கைக்கு ஆயுததாரி பிள்யையான் உட்படுத்தப்பட்டிருந்தா…
-
- 10 replies
- 3.6k views
-
-
போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 26 replies
- 5.4k views
-
-
ஆயுததாரி டக்கிளஸ் தலைமையில் சிறப்பு செயலணிக் குழுவாம் வடக்கு மாகாணத்திற்கான இடைக்கால நிர்வாக சபை ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது. நிர்வாக சபைக்கு ஈடாக சிறப்பு செயலணிக் குழு ஒன்றை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந்த சிறப்பு செயலணிக் குழு ஆயுததாரி டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சிறீலங்கா அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச, அமைச்சர் பத்தியூன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். வடக்கு மாகாணத்தின் தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த சிறப்பு செயலணிக் குழுவினர் அபிவிருத்தி தொடர்ப்பில் பணியாற்றுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவை சிறீலங்கா அதிபர் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்மொழிந்த போது, அதற்கு அமைச்சர…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து சுயநல நோக்குடன் பிரிந்து சென்று தன் இனத்தையே காட்டிக்கொடுத்து இன அழிப்பு செயவதற்கும் துணை போன கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற தமிழ் இன துரோகி ஆயுத தாரிகளை இன்னும் இயக்கி வருகின்றமை அம்பலத்துக்கு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து ஆயுதங்களுடன் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையை அடுத்தே அவர்கள் கருணாவின் ஆட்கள் என்பதும் கருணா இன்னும் ஆயுத குழுவினரை இயக்கி வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் கருணாவின் ஆட்கள் என்பதனால் சிறீலங்கா காவல்துறையினர் அவர்களை உடனே விடுதலை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 1.5k views
-
-
பிரசுரித்தவர்: admin July 2, 2011 தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலிருப்பதால் படையினர், பொலிஸாரைத் தவிர ஆயுதங்களுடன் நடமாடுவோரை கண்டதும் சுடுமாறு படையினருக்கும் பொலிஸாருக்கும் உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபெக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு திமிலைத்தீவு மக்கள் வங்கியில் இடம்பெற்ற கொள்ளையை தொடர்ந்து வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாக மேலதிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வங்கி முகாமையாளர்களையும் மட்டக்களப்பில் முன்னர் ஆயுதக்குழுக்களாக இருந்து அரசியல்கட்சியாக உள்ளவர்களையும் நேற்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலேயே மேஜர்…
-
- 2 replies
- 929 views
-
-
வடக்கில் நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியவில்லை என்பதுடன் ஆயுதத்தை தூக்குமாறு இந்த அரசாங்கமே இளைஞர்களிடம் கோருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கிளிநொச்சியில் முடிவடைந்த பிரபாகரனின் போராட்டம் தற்போது அளுத்கடை நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆதரவளித்துவருவதாகவும் இந்த அரசாங்கம் தெரிவிக்கின்றது. பிரச்சினைக்கு தீர்வு காணாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் மரணமடைந்தவர்களை நினைவு கூர்வதற்கும் இடமளிப்பதில்லை. நாடாளுமன்றத…
-
- 0 replies
- 681 views
-
-
ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளைஏற்படுத்துகின்றது – சுமந்திரன் Digital News Team 2021-07-28T08:20:47 ஆயுதத்தை மீன்பிடி அமைச்சிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்துமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்க…
-
- 2 replies
- 371 views
-
-
ஆயுதத்தைத் தூக்குவோமென்று கூறவில்லை ‘எதுவும் நடக்காது என்றில்லை’ நிர்ஷன் இராமானுஜம் “வடக்கு - கிழக்கு இணைவதால் நாடு பிளவுபடும், தமிழர்கள் தனிநாடாகச் சென்றுவிடுவார்கள் என நினைக்காதீர்கள். தமிழ் மக்கள், தனித்துவமான இறையாண்மையின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு இணைந்ததான சமஷ்டித் தீர்வு கிடைக்கும் என நம்புகின்றார்கள். பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆயுதம் தூக்குவோமெனக் கூறமாட்டோம். எனினும், எதுவும் நடக்காது என்றில்லை” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்…
-
- 0 replies
- 507 views
-
-
ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை வெள்ளி, 27 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வவுனியா நெளுக்குளம், மரக்காரம்பளை ஆகிய பகுதிகளில், ஆயுதபாணிகளால் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு, தனது வேலைத்தலத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், நெளுக்குளம் பகுதியில் வைத்து ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது உடலம், கைகள், கால்கள் கட்டப்பட்டு, துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில், இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இதேபோன்று, நேற்று முற்பகல் மரக்காரம்பளைப் பகுதியில் உள்ள அரிசியாலை ஒன்றுக்கு முன்பாக, ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளைப் பகுதியை சேர்ந்த, சிறீ என்றழைக்கப்…
-
- 0 replies
- 784 views
-
-
ஆயுதப் படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் வலியுறுத்து 36 Views சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்து வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என அனைத…
-
- 1 reply
- 518 views
-
-
ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 90 வீதமானவர்கள் தனக்கு ஆதரவளிப்பதாக சிறிலங்கா அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருக்கின்றார். http://www.puthinappalakai.com/view.php?2bdAYAQ6eae0dcdvlmAKe0ec4ZPBZdz04a40mA45fp2cd2ePdZAA33dc0adBndP34a4edA4OXv2ce2ac60MmY4d0
-
- 0 replies
- 408 views
-
-
ஆயுதப் பயிற்சி பெற்ற சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்தயில் கைது! தாக்குதல்களின் சூத்திரதாரி சஹ்ரானின் மைத்துனர் கட்டுபெத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முஹம்மட் அப்துல் காதர் அசீம் எனப்படும் குறித்த சந்தேகநபர் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் என்பதுடன் நுவரெலியால் கைப்பற்றப்ட்ட பயங்கரவாதிளின் முகாமில் சஹாரனுடன் இணைந்து ஆயுதப் பயிற்சி பெற்றவர் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்பரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டொர் உயிரிழந்துள்ளதுடன், பலர் கா…
-
- 0 replies
- 482 views
-
-
ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த மில்ஹானைத் தேடி சி.ஐ.டி. வலைவீச்சு (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய சி.ஐ.டி. சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த கொடூர தாக்குதல்களை நடத்திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்கரவாதியின் கீழ் செயற்பட்ட குழுவின் ஆயுதப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தவராக கருதப்படும் மில்ஹான் எனும் நபரைத் தேடியே இந்த விசாரணைகள் இடம்பெறுவதாக பாதுகாப்பு உயர்மட்ட தகவல்கள் கேசரிக்கு வெளிப்படுத்தின. மில்ஹான் எனும் குறித்த நபர் தற்…
-
- 0 replies
- 368 views
-
-
ஆயுதப் பேராட்டத்தைவிட மக்கள் எழுச்சியானது மக்களுக்கு வெற்றிகரமான வழியாகும்: ஜே.வி.பி. ஆயுதப் போராட்டத்தைவிட பொதுமக்கள் எழுச்சியானது மக்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடிய வழியாக அமையும் என ஜே.வி.பி. இன்று கூறியுள்ளது. ஆயுதப் போராட்டத்திற்கூடாக அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு இலங்கையில் வழி இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ கூறி சில நாட்களின்பின் ஜே.வி.பி. இவ்வாறு கூறியுள்ளது. சிறிய மூளை கொண்டவர்கள்கூட இத்தருணத்தில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆயுதப்போராட்டம் நடத்துவதற்கு யோசிக்க மாட்டார்கள் என இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கூறினார். 'சர்வாதிகார ஆட்சிகளை மக்கள் எழுச்சிகளும் வீதிப் போரா…
-
- 2 replies
- 510 views
-
-
ஞாயிறு 04-11-2007 13:53 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி - புலித்தேவன் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதே தற்போது ஏற்பட்டுள்ள வழி என தமிழீழ சமாதானச் செலயகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நேற்று சனிக்கிழமை நடைபெற்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களின் இறுதி வீரவணக்க நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றியோரின் இழப்புக்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதுவே எமது போராட்டத்தில் வெற்றிகளைப் பெறுவதற்கான மன வலிமையையும், ஓர்மத்தையும் வளர்த்திருக்கின்றது. 1987ம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்ப…
-
- 4 replies
- 3k views
-
-
யுத்தத்தின் பின்னரான பின்புலம் மற்றும் மனித உரிமைகள் என்ற இருவித காரணிகளை மையமாகக் கொண்டு இலங்கையின் தற்கால அரசியல் தலைவிதியை ஆழமாக நோக்கும் விதத்தில் அமைகிறது இக்கட்டுரை.சுனந்த தேசப்பிரிய எழுதிய இக்கட்டுரை கடந்த 04 ஆம் திகதிய "ராவய'' பத்திரிகையில் பிரசுரமாகியது. அதன் தமிழ் வடிவம் இங்கு தரப்படுகிறது. இலங்கையில் இடம் பெற்ற யுத்தம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவகாரம் மீளவும் கடந்த வாரம் முழுவதிலும் விமர்சனங்கள் என்ற வகையில் முன்னெழுந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பைப் போர்ரீதியில் தோற்கடித்ததன் பின்னர் அரசுக்கு மிகப் பெரும் சவாலாகியிருந்த எதிரி இல்லையென்றாகிவிட்டுள்ளதால், அதன் பின்னர் புதியதொரு எதிரியைத் தேடித் திரிந்த அரசு, தற்போது மனித …
-
- 0 replies
- 374 views
-
-
ஆயுதப் போராட்டத்தில் இறங்கியிருக்காவிடின் சுயாட்சி கிடைத்திருக்கும் – என்கிறார் சம்பந்தன் 1997ஆம் ஆண்டில் ஆயுதப் போராட்டத்தில் இறங்காமல், அமைதி வழியிலான போராட்டங்களை முன்னெடுத்திருந்தால், வன்முறையின்றி எமது பகுதிகளில் சுயாட்சியை வென்றிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் நினைவுகூரல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “மகாத்மா காந்தி ஆரம்பித்த உண்மை மற்றும் ஒத்துழையாமையை அடிப்படையாகக் கொண்ட சத்தியாக்கிரக போராட்டத்தை பாடமாக எடுத்துக் கொண்ட…
-
- 10 replies
- 921 views
-