ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் நினைவாக மரம் நடுகைக்கு பிரான்ஸ் லாகூர்நெப் மாநகரசபை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ் கிராம நிகழ்வொன்றை நடத்த இருந்த லாகூர்நெவ் மாநகரசபை அதற்கான உத்தியோகபூர்வ அழைப்பை 02.11.2008 அன்று அப்போது அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சுப.தமிழ்ச்செல்வனுக்கு விடுத்திருந்தது. ஆனால், அழைப்பு விடுத்த அன்றைய தினம்தான் சிறீலங்கா விமானப் படையின் தாக்குதலில் அவர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இந்நிலையில் அவரது முதலாவது நிறைவுதினத்தன்று லாகூர்நெவ் மாநகரசபை மரம் நடுகைக்கு ஏற்பாடு செய்துள்ளது. நாளை 02.11.2008 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு லாகூர்நெவ் மாநகரசபை அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத…
-
- 0 replies
- 776 views
-
-
[size=4]மாகாணசபை முறைமையைக் கொண்டுவருவதற்காக இந்திய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும்போது பூனையைப் போன்று இருந்த விமல் வீரவன்ச, இன்று ஒரு வீரரைப்போல் மாகாணசபை வேண்டாம் என்று கூச்சலிடுவது நகைச்சுவையாக உள்ளது என்று ஆளுங்கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் உதித் அநுராத தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியைக் காட்டிக்கொடுத்துவிட்டு புதிய கட்சியொன்றை ஆரம்பித்துக்கொண்ட விமல் வீரவன்ச, ஜனாதிபதியின் ஆசிர்வாதத்தில் அமைச்சுப் பொறுப்பொன்றைப் பெற்றுக்கொண்டுவிட்டு இப்போது மாகாணசபை வேண்டாம் என்று கூறுவது வெட்கமற்ற தனத்தைக் காண்பிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தம்புள்ளை, கலோகஹஎல பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாகாணசபை …
-
- 2 replies
- 683 views
-
-
30 Jan, 2026 | 11:52 AM யாழில் மகள் குப்பைக்கு மூட்டிய தீயில் அரியாலையை சேர்ந்த 81 வயதுடைய வயோதிப தாயொருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த தாய் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில் கடந்த 17ஆம் திகதி இவரது மகள் வீட்டுக்கு அருகே குப்பைக்கு தீ வைத்துள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுள்ளார். இதன்போது தாயார் வீட்டு அறையில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது ஜன்னல் வழியாக தீயானது உள்ளே சென்று கொடியில் இருந்த ஆடைகளில் பற்றி, வீட்டு கூரை மரங்களிலும் பற்றியது. இதன்போது குறித்த வயோதிப பெண் படுக்கையில் இருந்த நிலையில் அவர்மீதும் தீ பற்றியுள்ளது. அவர் அவலக்குரல் எழுப்பிய நிலையில் அருகில் உள்ள வீட்டில் வசித்த மற்றைய மகள் ஓடிவந்த…
-
- 0 replies
- 103 views
-
-
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தரைவழியாகப் பயணிக்காது உலங்கு வானூர்தியிலேயே நாடாளுமன்றத்திற்குச் சென்று வருகின்றார். அச்சம் காரணமாகவே அவர் தரைவழியாகப் பயணிக்காது, உலங்கு வானூர்தியில் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றதில் ஆரம்பித்துள்ள பாதீட்டை மீதான விவாதத்தில் கலந்துகொள்ளவே நிதியமைச்சர் என்ற அடிப்படையில் அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று வருகின்றார். இதேவேளை, கிழக்கின் உதயம் போன்று வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தை தமது அரசு ஆரம்பித்துள்ளதாகவும், கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவும் தமது படைகளால் விரைவில் கைப்பற்றப்படும் என்றும், சிறீலங்கா அரசுத் தலைவர் தெரிவித்துள்ளார். http://www.tamilskynews.com/
-
- 4 replies
- 2k views
-
-
தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தவர்கள் பட்டினிக் கிடந்து போராடிக்கொண்டிருப்பார்களா, பொய் வழக்கு போட்டு ஈழத் தமிழ்ச் சொந்தங்களை மிரட்டிவரும் காவல்துறைக்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா? என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பூந்தமல்லி, செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் சட்டத்திற்குப் புறம்பாகவும், மனிதாபிமானமற்ற வகையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள், தனிமைச் சிறையில் வாட்டும் தங்களை சாதாரண முகாம்களுக்கு மாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் பலமுறை பட்டினிப் போராட்டங்கள் நடத்தியுள்ளனர். அப்படி போராடிய போதெல்லாம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்து…
-
- 0 replies
- 229 views
-
-
நாட்டில் விளைகின்ற பயிரை இறக்குமதி செய்ய அனுமதி கிடையாது- சமல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டில் பயிரிடக்கூடிய எந்தவொரு பயிரையும் இறக்குமதி செய்ய அரசு அனுமதிக்காதென வேளாண்மை துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார் அம்பலாந்தோட்டை- தெலவில்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவே இத்தகையதொரு திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் விவசாயத்தை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை தற்போதைய அரசாங்கம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நாட்டில்-விளைகின்ற-…
-
- 0 replies
- 252 views
-
-
இலங்கை திரும்பிய ஒரு வாரகாலத்தில் 5 முறை ரகசிய காவற்துறையினர் வாக்குமூலம் பெற முனைந்தனர் - சந்திரிக்கா: இலங்கை திரும்பிய ஒரு வாரகாலத்தில், ரகசிய காவற்துறையினர் தன்னை 5 முறை தொடர்பு கொண்டு, வாக்குமூலம் பெற்றுத் தருமாறு அழுத்தம் கொடுத்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து தான் இலங்கை திரும்பும் போதெல்லாம் இப்படியான பல்வேறு வகையில் பாரிய மன அழுத்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். முதல் தடவை தனது உத்தியோபூர்வ இல்லத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் அகற்றப்பட்டனர். இரண்டாவது முறை அங்கிருந்த பணியாளர்கள் அகற்றப்பட்டு, வீட்;டில் இருந்த பெறுமதியான வீட்டு பாவனை பொருட்கள் அகற்றப்பட்டன…
-
- 0 replies
- 924 views
-
-
தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைத்து, விவசாய கல்லூரிக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டாமென வலியுறுத்தி, வவுனியா விவசாய கல்லூரி மாணவர்கள் இன்று விவசாய கல்லூரிக்கு முன்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘எம் தலைமைகளே எமது கல்லூரியை பாதுகாத்துத் தாருங்கள்’, ‘கற்பதற்கான தகுந்த சூழல் வேண்டும்’, ‘வயல்களின் முடக்கம் வறுமையின் தொடக்கம்’, ‘பொருளாதார மத்திய நிலையம் தாண்டிக்குளத்திற்கு பொருத்தமற்றது’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை அவர்கள் தாங்கியிருந்தனர். தமது கோரிக்கை தொடர்பில் உரிய தலைமைகள் சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டுமென வலியுறுத்திய விவசாய கல்லூரி மாணவர்கள், வட மாகாணத்தில் உள்ள ஒரேயொரு விவசாய கல்லூரியையும் இல்லாமல் செய்துவிட…
-
- 9 replies
- 335 views
-
-
யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்! Feb 22, 2026 - 11:47 AM யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22) இப்பொராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது, அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது பொலிஸாரா…
-
- 1 reply
- 154 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி வரும் 25-11-2008 அன்று, புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது என அனைத்துக் கட்சி - இயக்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. http://www.tamilseythi.com/tamilnaadu/pudh...2008-11-18.html படங்கள்,மேலதிக செய்தி உள்ளே......
-
- 0 replies
- 630 views
-
-
தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்டுக - சிறிதரன் Published By: Vishnu 06 Mar, 2026 | 04:14 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) யுத்தம் முடிவடைந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியிடம் பல தமிழ் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டன. அந்த குழந்தைகளுக் கு என்ன நேர்ந்தது. ஊடகவியலாளர் இசைப்பிரியா உட்பட பல தமிழ் பெண்கள் பகிரங்கமாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை. இந்த அரசாங்கம் கடந்த கால ஊழல் மோசடிகள், படுகொலைகள் பற்றி ஆராய்வதை போன்று தமிழ் இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பு பற்றி ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என இலங்…
-
- 0 replies
- 70 views
- 1 follower
-
-
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தேசிய அடையாள அட்டை அவசியமானதென்ற நிலையில் கொழும்பு மாவட்ட பாடசாலைகளிலிருந்து அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்களின் விண்ணப்பங்களை ஆட்பதிவுத் திணைக்களம் நிராகரித்துள்ளதையிட்டு இலங்கை ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்; க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக தேசிய அடையாள அட்டையை மாணவர்களுக்கு பாடசாலை ஊடாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொடுப்பது வழமை. தற்போது தேசிய அடையாள அட்டை அவசியமாக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை ஊடாக கொழும்பிலிருந்து விண்ணப்பித்த யாழ்ப்பாணத்தில் பிறந்த மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பத்தை ஆட்பதிவுத் திணைக்களம் …
-
- 0 replies
- 598 views
-
-
சர்வதேச நீதிக்கான உலக நாளும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும்! – -அகரமுதல்வன்- sri 2 days ago கட்டுரை 16 Views சர்வதேச நீதிக்கான உலக நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேசத்தின் நீதி இந்த நூற்றாண்டில் பெரிதும் அலைக்கழிக்கும் இனமாக உள்ள தமிழீழர்கள் தமக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகின்றமையும் இவ்வுலகம் அறிந்ததே. “சர்வதேச நீதி” எனும் இந்தச் சொல்லாடல் உலக வல்லாதிக்கத்திற்கு ஆதரவானதாகவே எமது விடயத்தில் மாறியிருக்கிறது. ஐ.நா எனும் அமைப்பு நீதிக்கான உலக அமைப்பாக பெயரளவில் இருந்து வருவதனை இனப்படுகொலைக்காலத்தில் கண்டு கொள்ளமுடிந்தது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இல…
-
- 0 replies
- 351 views
-
-
தலைமையைத் தீரமானிப்பதற்கு இ.தொ.கா புது வியூகம்? அழகன் கனகராஜ் நாடாளுமன்றத் தேர்தலில், ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெறும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளருக்கே, காங்கிரஸின் தலைமைத்துவத்தை வழங்குவதற்குக் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. ஆகையால், வேட்பாளர்கள் தங்களுடைய விருப்பு வாக்குகளை அதிகளவில் பெற்றுக்கொள்ளும் வகையில் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றனரென, அந்தத் தகவல்கள் தெரிவித்தன. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு, தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் தருவாயில் இன்றேல், மௌன காலத்தில் அறிவிக்கப்படுமென உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில், நடைபெறவுள்ள ந…
-
- 0 replies
- 355 views
-
-
தெற்கைப் போர்த் தீவிரத்தில் ஆழ்த்தும் கருத்துருவாக்கிகள் [29 நவம்பர் 2008, சனிக்கிழமை 11:55 பி.ப இலங்கை] பௌத்த - சிங்களப் பேரினவாதத்துக்குள் புதைந்து கிடக்கும் தென்னிலங்கைச் சிங்களம், சிறுபான்மையினராக அடக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, அவல வாழ்வுக்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழினத்தின் நீதியான - நியாயமான - அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளப் போவதில்லை என்பது தெளிவு. அப்படி சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளைத் தென்னிங்கை மக்களைப் புரிந்துகொள்ள விடாமல் தடுத்து, பேரினவாத மிதப்புடன் கூடிய மாயைக்குள் - ஒரு திமிர்ச் செருக்குப் போக்குக்குள் - அவர்களை வைத்திருக்கும் கைங்கரியத்தை அறிவார்ந்த சிங்களத் தரப்பு வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. இலங்கை இனப்பிரச்சினை தீ…
-
- 1 reply
- 626 views
-
-
வவுணதீவு பொலிஸாரின் கொலையின் மர்மம் துலக்கப்பட்டது ; சீயோன் தேவாலய தாக்குதல் விசாரணையின் போதே அம்பலம் (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் குண்டுத் தாக்குதல்களில், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையின் போது கையேற்ற சந்தேக நபர்களை விசாரித்த போதே, வவுணதீவு பொலிஸ் காவலரணில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் மர்மம் துலக்கப்பட்டதாக சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க தெரிவித்தார். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்ட ரிவோல்வர்க…
-
- 1 reply
- 595 views
-
-
இலங்கைப் பிரச்சினை தொடர்பில் மத்திய அரசிடமும் பிரதமரிடமும் முறையிடுவது இதுவே கடைசித்தடவை. இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக மக்களின் கடும் கோபத்தை மத்திய அரசு சந்திக நேரிடும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நேற்று தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினர் டில்லியில் பிரதமரை சந்தித்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசியுள்ளனர். இச்சந்திப்பு குறித்து டில்லியில் நிருபர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள தா.பாண்டியன் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் : இலங்கையில் போர்நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்திடும் நடவடிக்கைகளை…
-
- 0 replies
- 941 views
-
-
இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரை நீக்குமாறு கோரிக்கை! இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து பிரிகேடியர் சுரேஸ் சாலியை நீக்குமாறு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வாவிடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையில் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்ட, சார்ஜன்ட் மேஜர் பிறேம் ஆனந்த உடலகம, அடையாள அணிவகுப்பில் லசந்த விக்கிரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்டப்பட்டதையடுத்தே இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. பிரிகேடியர் சுரேஸ் சாலியுடன், சார்ஜன்ட் மேஜர் பிறேம் ஆனந்த உடலகம, மிக நெருக்கமாகப் பணியாற்றியிருந்தார். …
-
- 1 reply
- 189 views
-
-
சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறி இளைஞர் படையினரால் கைது திகதி: 16.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் இரண்டாம் ஆண்டுநினைவு தினச் சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறி நெல்லியடியில் உள்ள அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்த ந.சிவகுமார் என்பவரை நேற்று இரவு வதிரியில் உள்ள அவரது வீட்டில் வைத்துப் படையினர் கைது செய்துள்ளனர்.
-
- 0 replies
- 858 views
-
-
சம்பவத் வங்கியில் முதலீடு செய்ய வேண்டாமென உலமா சபை மக்களை வலியுறுத்துகிறது- ரத்தன தேரர் by : Yuganthini சம்பத் வங்கியில் முதலீடு செய்துள்ள பணத்தை எடுத்து அமானா வங்கியில் முதலீடு செய்யுமாறு முஸ்லிம் மக்களிடம் ஜமியதுல் உலமா சபை கோருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அதுரலிய ரத்தன தேரர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஸ்ரீபாத மலையை சுற்றி காணப்படுகின்ற பெரும்பாலான நிலங்களை, முஸ்லிம் மதத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதேவேளை சஹ்ரான் தலைமையிலான கு…
-
- 0 replies
- 281 views
-
-
time.com இன் கணிப்பீட்டின் படி (Top 10 Underreported News Stories) சர்வதேச அளவில் ஊடக கவனத்தைப் பெறாத 10 நிகழ்வுகளில் 3 ஆவது இடத்தை சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தம் பிடித்திருக்கிறது. 1. The Pentagon's latest nuclear snafu 2. Civil war displaces a million Congolese Top 10 Underreported News StoriesNEXTBACK 3. Sri Lankan conflict deadlier this year than Afghanistan In January the Sri Lankan government pulled out of its shaky 2002 cease-fire agreement with the rebel Liberation Tigers of Tamil Eelam, in an official nod to the fact that the country is once again engaged in civil war. Deadlier this year than the fighting in Afghanistan, the combat has raged larg…
-
- 20 replies
- 2.4k views
-
-
இலங்கைக்கு எதிரான எல்லா சர்வதேச அழுத்தங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்து விடும். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்துடன் சர்வதேச கடிவாளத்தில் இருந்து இலங்கை விடுபட்டுவிடும். ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா விவகாரங்கள் ஆரம்பமாகும் முன்னர் நாம் சகல பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வந்துவிடுவோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கம் தீர்வு தொடர்பில் சிந்தித்து அதற்கமைய நகர்ந்துகொண்டுள்ள நிலையில் வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும் கருத்துக்களை முன்வைப்பதும் மிகவும் பாரதூரமான விடயமாகும். எவ்வாறு இருப்பினும் தேசிய பிரச்சினைகளை தீர்வு காணும்போதும் புதிய நகர்வுகளை கையாளும் போதும் தேசிய பாதுகாப்பிற்கு அமை…
-
- 0 replies
- 378 views
-
-
ஏன் தமிழ் மக்கள் மாற்று அணிக்கு வாக்களிக்க வேண்டும்? தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தீவிர பிரசாரம் July 10, 2020 நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்லை முன்னிட்டு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார துண்டுப்பிரசுர விநியோகம் இன்று காலை மானிப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை ஆகிய இடங்களில் நடைபெற்றது. முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் த.சிற்பரன் ஆகியோர் தங்களுக்குரிய துண்டுப்பிரசுங்களை சந்தைக் கட்டிடங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், வணிக நிலையங்கள், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களுக்கு விநியோகித்து தங்களின் கொள்கைகள் தொடர்பான விளக்கங்களை மக்களிடம் தெளிவாக எடுத்துரைத்தனர். …
-
- 0 replies
- 464 views
-
-
முல்லைத்தீவு நகர கடற்கரையில் இயங்கிய இராணுவத்தினரின் முல்லை கபே என்னும் உணவகத்தை மூடும்படி இராணுவத்தளபதி கிரிஷாந்த டி சில்வா கட்டளையிட்டுள்ளார். இதற்கமைய குறித்த உணவகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=163443&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 309 views
-
-
நாம் பின்னடைவானதும் பலவீனமானதுமான நிலையில் உள்ளோம் – சித்தார்த்தன்! தமிழ் மக்களான நாம் பின்னடைவானதும் பலவீனமானதுமான நிலையில் உள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் 31வது வீரமக்கள் தினம் நேற்று(வியாழக்கிழமை) வவுனியா கோவில்குளத்தில் உள்ள உமாமகேஸ்வரன் நினைவு தூபி வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமது இன்னுயிரையீன்ற தலைவர்களையும் பொதுமக்களையும் தோழர்களையும் நினைவுபடுத்துகின்றோம் என்றால் அவர்களது கனவுகள் நனவாகும் வரை அவர்களுடைய பாதையில் சென்று அக்கனவுகளை நிறைவேற்றவேண்டும் என்ற நோக்கத்த…
-
- 0 replies
- 277 views
-