Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் பகுதிகளில் நிலையை ஆராய அயலுறவு அமைச்சக அதிகாரி அனுப்பப்படுவார்: கருணாநிதிக்கு பிரதமர் கடிதம் திங்கள், 26 ஜூலை 2010( 21:33 IST ) இலங்கையில் தமிழர்கள் பகுதிகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் குறித்து நேரடியாக அறிந்து கொள்ள அப்பகுதிக்கு அயலுறவு அமைச்சக அதிகாரி அனுப்பப்படுவார் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் வடக்கிலும் கிழக்கிலும் குடியமர்த்துவதில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம எழுதியிருந்தார். முதல்வரின் இந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள பிரதமர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். “இப்பிரச்சனைக்கு நாம் அளித்துவரும் முக்கியத்துவம், அத…

  2. "அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாம் நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என்று "உதயனுக்கு' காட்டமாக தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கே வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­. இதுகுறித்து இரா.சம்பந்தனிடம் கருத்துக் கேட்டபோதே இவ்வாறு காட்டமாகத் தெரிவித்தார். தென்னாபிரிக்க அனுசரணையுடன் இலங்கை அரசுடன் பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதையடுத்து அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்ப…

  3. வவு­னியா எல்­லைக் கிரா­மங்­க­ளில் வாழ்ந்த தமி­ழர்­களை அங்கு மீளக் குடி­ய­மர்த்­துங்­கள் வவு­னியா மாவட்­டத்­தின் எல்­லைப்­ப­கு­தி­யில் 25 ஆண்­டு­க­ளாக மக்­கள் மீள் குடி­ய­ம­ராது உள்ள தமிழ் கிரா­ம மக்­கள் பெரும் பான்மை இனத்­த­வர்­க­ளின் ஆக்­கி­ரப்­புக்­குள் வந்­து­வி­டும் அபா­யம் உள்­ளது. அந்­தக் கிரா­மங்­களை முற்­றாக அழி­ய­வி­டாது வச­தி­களை ஏற்­ப­டுத்தி அந்­தக் கிரா­மங்­க­ளில் வாழ்ந்த தமிழ் மக்­களை மீள்­கு­டி­ய­ ம­ரத்­து­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. இது தொடர்­பில் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தெரி­வித்­த­தா­வது; வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உ…

  4. ஜனாதிபதி செயலகத்தின்... அனைத்து நுழைவாயில்களையும் மறித்த, கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் – படையினர் குவிப்பு! காலிமுகத்திடலில் கோட்டா கோ கமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் மார்க்கத்தின் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் ஜனாதிபதி செயலக வாயில்களுக்கு முன்பாக சுமார் ஆயிரம் பேர் வரையில் கூடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கமவில் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ…

  5. சென்னை: ""இலங்கை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என இலங்கை எம்.பி., சந்திரசேகரன் வலியுறுத்தினார். சென்னை வந்த இலங்கை எம்.பி., சந்திரசேகரன் தி.மு.க., தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இதன்பின் நிருபர்களிடம் சந்திரசேகரன் கூறியதாவது: இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையிட்டு இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இலங்கை தமிழர்களுடன் கலாசார ரீதியாகவும், இன ரீதியாகவும் தொடர்பு கொண்டுள்ள இந்தியாவுக்கே இப்பிரச்னையை தீர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. எனவே இலங்கை தமிழர்களை இனியும் அந்நியராக இந்தியா கருதக் கூடாது. இலங்கை ப…

  6. பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசு தப்பிப் பிழைக்குமா? அல்லது தற்கொலை செய்து கொள்ளுமா? திகதி: 11.08.2010 ஃஃ தமிழீழம் 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற சொற்பதம் கே.பி.யால் உச்சரிக்கப்பட்டது என்பதைத் தவிர, அதனை அதீத நம்பிக்கையுடனேயே தமிழ் மக்கள் நோக்கினார்கள். அதனை வடிவமைக்கும் பொறுப்பை திரு உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதன் மூலம் தமிழீழ மக்களுக்கு விடிவு கிடைத்துவிடாதா? என்ற அங்கலாய்ப்புடன் புலம்பெயர் தமிழர்களில் பெரும்பான்மையினர் அதனை ஆதரிக்கவும் தலைப்பட்டனர். 'நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற புதிய கருத்துருவாக்கம் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற அவாவும் அவர்களிடம் மேலோங்கியிருந்தது. ஆனாலும், தேசியத் தலைவர் அவர்களது இருப்பை மறுதலித்து …

  7. கட்டுப் பணம் செலுத்தியது தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி தேர்தல்களுக்கு வேட்பு மனு கோரப்பட்ட நிலையில், தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டச் செயலகத்தில் கட்டுப் பணம் செலுத்தியது. சாவகச்சேரி தமிழசசுக்கட்சி உறுப்பினர்களான வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன், ஓய்வுநிலை அதிபர் க.அருந்தவபாலன், இளைஞர் அணி செயலாளர் சுகிர்தன் ஆகியோர் இணைந்து கட்டுப் பணத்தை செலுத்தினர். http://newuthayan.com/story/53340.html

  8. மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டிணிக்கு எதிரான அமைப்பின் தொண்டர்கள் வழக்கு தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என மன்னிப்பு சபை கூறியுள்ளது. ஆசியாவிற்கான அதன் பேச்சாளர் ஜொலண்டா பாஸ்கால் அவர்கள் தனது அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தனியான , சுயாதீன விசாரணை குழு ஒன்றினை ஆரம்பிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜொலண்டா. இந்த சர்வதேச விசாரணையினை கொல்லப்பட்ட பணியாளர்களின் சார்பாக வழக்காடி வந்த சட்டவாலர் ரத்தினவேல் அவர்களும் வரவேற்றுள்ளார் Eelanatham.net

    • 0 replies
    • 620 views
  9. யாழ் கோட்டையை பார்வையிட்டார் இந்திய துணைத்தூதுவர் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார். நேற்றையதினம் (7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விருந்தினராக பங்கேற்க வந்தபோதே அதன் கட்டுமாண நுட்பங்கள், சிறப்பம்சம் மற்றும் தொல்லியல் விடயங்கள் பற்றி தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார். https://www.virakesari.lk/article/131026

  10. கனடிய செஞ்சிலுவைச் சங்கம் குடும்பங்களை இணைப்பதற்கான தொடர்பு ஒன்றை இலங்கை குடிவரவாளர்களுக்கு உருவாக்கியுள்ளது குடும்ப அங்கத்தவர்கள் அதிகம் தேவைப்படும் நேரங்களில்தான் பிரிய வேண்டிய நிலை பலருக்கு ஏற்படுகின்றது. இதை மனதில் கொண்டு இன்று கனடிய செஞ்சிலுவைச் சங்கம் எம் விசன்சீ கப்பலில் வந்திறங்கியுள்ளவர்கள் கனடாவில் வாழ்ந்து வரும் தங்களின் உறவுகளுடன் தொடர்பு கொள்வதற்கேற்ப தொலைத்தொடர்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. கனடிய செஞ்சிலுவைச் சங்கத்தின் குடும்ப உறவுகளை மீளிணைத்தல் திட்டமானது ஆயுதந்தாங்கிய போர்கள்இ இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இதர துயர்மிக்க சம்பவங்களினால் தங்களின் குடும்பங்களைப் பிரிய வேண்டி இருந்த குடும்ப அங்கத்தவர்களுக்கு கனடாவில் உள்ள தங்களின் உறவினர்களுடன் தொ…

  11. கிளி­நொச்­சி­யில் 23 கட்­சி­கள் கட்­டுப்­ப­ணம் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­காக கிளி­ நொச்சி மாவட்­டத்­தில் இது­வ­ரைக்­கும் 23 கட்­சி­கள் கட்­டுப்­ப­ணம் செலுத்­தி­யுள்­ளன என மாவட்ட தெரி­வத்­தாட்சி அலு­வ­லர். சு.அரு­மை­நா­ய­கம் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­கள் எதிர்­வ­ரும் 20ஆம் திகதி நண்­ப­கல் 12 மணி­வரை கட்­டுப் பணம் செலுத்­த­மு­டி­யும். இது­வரை கரைச்­சிப் பிர­தே­ச­ ச­பைக்­காக 7 கட்­சி­க­ளும் – 2 சுயேச்­சைக் குழுக்­க­ளும் கட்­டுப்­ப­ணம் செலுத்­தி­யுள்­ளன. பூந­கரி மற்­றும் பச்­சி­லைப்­பள்ளி பிர­தே­ச­ச­பை­ க­…

  12. நான் நேற்று சொன்னது போலவே, பத்திரிகையாளர் நிலாந்தன் சொல்கிறார். மொட்டு கட்சிக்கு ரணிலை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. அவரே பாரளுமன்ற வாக்கெடுப்பிலும் வெல்லக்கூடும் என்கிற நிலையிலும் பதில் ஜனாதிபதியாக அவர் நியமனம் ஆகி உள்ளார்.

  13. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவு நிகழ்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 வது நினைவு நிகழ்வு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25 அம் திகதி மாலை 02.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் க…

  14. சனிக்கிழமை , செப்டம்பர் 11, 2010 அக்கரைப்பற்று முஸ்லிம் அரசியல் வாதியின் வீட்டின் மீது துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. அதிகாலை 3 மணியளவில் அக்கரைப்பற்று 6 ஆம் பிரிவு மத்திய கல்லூரி வீதியில் அமைந்துள்ள அரசியல்வாதியான செய்கு இஷடீனின் இணைப்பாளரான ஐ.எம்.இப்ரகாமின் வீட்டின் மீதே, இனம்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது எவருக்கும் உயிராபத்தோ, காயமோ ஏற்படவில்லை எனவும் வீட்டின் சுவர் பகுதிகள் மாத்திரம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Eelanatham

  15. பரப்புரை சுவரொட்டிகள் ஒட்டியவர்கள் கைது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை தேர்தல் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் நேற்று கைது செய்தனர். யாழ். கந்தர்மடம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் இவர்களை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். …

  16. பணவீக்கம்... மேலும், அதிகரிக்கும் சாத்தியம் – மத்திய வங்கி. இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கையின் பணவீக்கம் 70 சதவீதமாக அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். தேசிய உற்பத்தி மற்றும் அதன் மூலப் பொருட்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் நிதியுதவியினால் இலங்கையின் பணவீக்கத்தினை சீர்செய்ய முடியாது என்றும் அது தற்காலிக தீர்வு மட்டும…

  17. அக்.7ல் தென்கிழக்கு பல்கலை பட்டமளிப்பு விழா அம்பாறை மாவட்டம் ஓலுவிலில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 6வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ம் திகதியன்று கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மையில் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி பட்டமளிப்பு நிகழ்வுகளின்போது கலை கலாச்சார பீடத்தைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கும், பிரயோக விஞ்ஞான பீடத்ததைச் சேர்ர்நத 39 மாணவர்களுக்கும், இல்லாமிய அரபு மொழிபீடத்தைச் சேர்ந்த 242 மாணவர்களுக்கும் வெளிவாரியாக பயின்ற 261மாணவர்களுக்கும் பட்டமளிக்கப்படவுள்ளது. இந்த பட்டமளிப்பு நிகழ்வின் முதல் அமர்வின்போது இந்தி…

  18. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளனுக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வருகின்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பேரறிவாளன் தனது உடல் முழுவதும் பொது பரிசோதனை செய்ய வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும், இதற்கான அனுமதியை புதன்கிழமை பெற்றார். இதைத் தொடர்ந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.35 மணிக்கு பேரறிவாளனை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந…

  19. :shock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி [திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது. சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது. மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டு…

    • 12 replies
    • 1.9k views
  20. இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு சுதந்திரமாக அச்சமின்றி வாழ முடியும் என்றால் அவர்கள் ஏன் இன்றும் நாட்டை விட்டு ஓட வேண்டும். தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சிங்கள மக்களுக்கு கூட நிம்மதியாக வாழ முடியாத ஒரு அச்சுறுத்தலான சூழலே இன்று இலங்கையில் காணப்படுகின்றது என்று ஜே. வி. பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். உள்நாட்டில் இல்லாதவற்றை ஐக்கிய நாடுகள் சபையில் உண்டு என அரசாங்கம் வழமைபோன்று கூறியுள்ளது. இதனை நம்புவதற்கு ஐ.நா.வோ ஏனைய சர்வதேச நாடுகளோ முட்டாள்கள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக தெளிவுபடுத்திய சோமவன்ச அமரசிங்க கூறுகையில், உள்நாட்டில் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமை உலகம் அறிந்த உண்மையாகும். அதேபோன்று பொருளாதார அபிவிருத்த…

  21. தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய, செட்டிக்குள பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட 6,348 ஏக்கர் காணியை, நெடுங்கேணியில் உள்ள பிறிகேட்டுக்கு பழ மரச்செய்கைக்காக கையளிக்குமாறு காணி - காணி அமைச்சின் மேலதிக செயலாளர் அரச அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். செட்டிக்குளம் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் குடியிருப்பதற்கும், விவசாயம் செய்வதற்கும் காணி அற்றவர்களாக உள்ள நிலையில், நெடுங்கேணியிலுள்ள பிறிகேட்டுக்கு கையளிக்குமாறு பணிக்கப்பட்டுள்ள காணி, இறுதிகட்டப்போரினால் இடம்பெயரச்செய்யப்பட்டு மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தடுத்து வைக்கப்பட்ட முட்கம்பி வேலி முகாம்கள் அமைக்கப்பட்ட இடமாகும். அந்த இடத்தையும், அதற்குச்சூழவுள்ள மேலதிகமான இடத்தையும…

  22. தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளரை மண்வெட்டி கொண்டு துரத்திய சிறிதரனின் அடியாட்கள்! கிளிநொச்சி மாவட்டத்தில் பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறு;ப்பினர் சிறிதரனின் அடியாட்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை மண்வெட்டிகொண்டு துரத்தியுள்ளனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தனது கோட்டையாக வைத்திருக்கும் கிளிநொச்சியில் வேறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், பிரமந்தனாறுப் பிரதேசத்தில் தனது கையாள் ஒருவர் போட்டியிடுவதால் உதயசூரியன் கட்சியைச் சேரந்த வேட்பாளருக்கே தனது அடியாட்களைக் கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். …

  23. போர்க் குற்றங்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட வேண்டும் - ஒபாமா நிர்வாகம் தெரிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-10-05 07:33:02| யாழ்ப்பாணம்] கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல் லிணக்க ஆணைக்குழு இலங்கையில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பிலான உண்மையை வெளியுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள் ளது. பராக் ஒபாமாவின் இந்தச் செய்தியை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் கிலாரி கிளின்டன், அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் றெபேட் ஓ பிளேக் ஊடாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாகத் ஏசியன் ட்ரிபியூன் இணையத் தளம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உதவி …

  24. ஜனாதிபதி, பிரதமருக்கிடையிலான பனிப்போர் ஆரம்பம்.! ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் இடம்­பெற்­று­வரும் நீண்­ட­கால பனிப்போர் தேர்தல் பெறு­பே­று­க­ளுடன் வெடிக்க ஆரம்­பிக்கும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். சோசலிச மக்கள் முன்­னணி நேற்று கொழும் பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கையி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், அர­சாங்­கத்­துக்குள் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ருக்­கி­டையில் நீண்ட கால­மாக அதி­கார பனிப்போர் இடம்­பெற்று வரு­கின்­றது. பிர­தமர், ஜனா­தி­ப­தியை முந்­திக்­கொண்டு அர­சாங்­கத்த…

  25. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட நாடகமும் அரங்கியலும் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆற்றுகையொன்றுக்கு யாழ்.பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருக்கின்றது. குறித்த ஆற்றுகை பல்கலைக்கழக நிர்வாகத்தை அவமானப்படுத்துகின்றது என்றும் இதனை ஆற்றுகை செய்தால் விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய ஏற்படும் என்றும் மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். இருந்தபோதும் தடையை மீறி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. நாடகமும் அரங்கியலும் மாணவர்கள் கடந்த சில வாரங்களாக இந்த இந்த ஆற்றுகைக்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்தனர். இன்று வியாழக்கிழமை பகல் 11 மணிக்கு இது ஆற்றுகை செய்யப்படவிருந்தது. இந்த நிலையில் இந்த ஆற்றுகை தொடர்பாக நேரடியாக வந்து பார்வையிடாத பல்கல…

    • 2 replies
    • 676 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.