Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. போர் நிறுத்தம் முறிந்து விட்டதா? * சொல்ஹெய்மின் வருகைக்கு முன் எறியப்படவுள்ள குண்டுகளும் தொடரப் போகும் அச்சமும்! போர் நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதா? போர் தொடங்கி விட்டதாகக் கருதப்படுவதால் போர்நிறுத்த உடன்பாடு குறித்து எவரும் சிந்திக்கப்போவதில்லை. அண்மைக் காலமாக நடைபெற்று வந்த சம்பவங்களெல்லாம் இந்த உடன்பாட்டை முற்று முழுதாகக் கேள்விக் குறியாக்கி வந்த நிலையில் தற்போது இந்த உடன்பாடு முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. இதன் உச்சக் கட்டமாக, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குதலும் நேற்று அதிகாலை திருகோணமலை கடற்படைத்தளத்திற்கு வெளியே அதிவேக டோரா படகொன்று அழிக்கப்பட்ட தாக்குதலும் அமை…

    • 0 replies
    • 1.2k views
  2. 1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி வைகோ பேசியதாவது : 1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக்…

  3. திடீர் பொதுத்தேர்தல் மூலம் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த அரசாங்கம் திட்டம்! [Thursday, 2014-05-08 09:56:44] நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் நோக்குடன் திடீர் பொதுத்தேர்தல் ஒன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டே, நெருக்கடிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை இயன்றளவு குறைப்பதே இந்த திடீர் பொதுத்தேர்தலின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள சிறுபான்மை பிரதிநிதிகள் மூலமாக அரசாங்கம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றினா…

  4. தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - இரு படையினர் பலி யாழ். தென்மராட்சியின் சரசாலைப் பகுதியில் இன்று பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாய மடைந்துள்ளார். உழவூர்தி ஒன்றில் பருத்தித்துறை - கனகம்புளியடி வீதியால் சென்ற படையினர் மீதே சரசாலைப் பகுதியில் வைத்து இத்தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது. இதனால் அந்த உழவூர்தியில் சென்ற மூன்று படையினரில் இருவர் கொல்லப்பட்டதுடன், மற்றயவர் படுகாயமடைந்து உயிராபத்தான நிலையில் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் தகவல் மூலம்- சங்கதி

  5. ஐக்கிய நாடுகளின் உதவி இன்றி எதனையும் சாதிக்க முடியாது. அவர்கள் எமக்கு எவ்ளவோ உதவி செய்திருக்கின்றார்கள். இன்னும் அவர்கள் எமக்கு தேவை. ஐக்கிய நாடுகள் சபை எமக்கு பல வழிகளில் உதவியுள்ளது. அவர்களுடன் வேலை செய்ய நாம் என்றுமே மறுத்ததில்லை இவ்வாறு உருக உருக பேசியுள்ளார் பசில் இராஜபக்‌ஷ. இந்த உருகலின் பின்னால் பல பாரிய நகர்வுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. Eelanatham

  6. புதிய அரசமைப்பு இடைக்கால அறிக்கை ; இறுதிநாள் விவாதம் இன்று புதிய அரசமைப்பு தொடர்பான அரசமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான இறுதிநாள் விவாதம், அரசமைப்புச் சபையில் இன்று (11) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இது தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசமைப்புத் தொடர்பாக நாடாளுமன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், ஏற்கெனவே நான்கு நாட்கள் இடம்பெற்றது. கடந்த ஒக்டோபர் மாதம் 29, 30, 31 மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் இவ்விவாதம் நடைபெற்ற நிலையில், மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப…

  7. வன்னியில் பிரபாகரன் மகன் உள்பட்ட லடசக்கணக்கான மக்களுக்கு பேரவலத்தினை தந்த ஒரு மனிதனின் அவல நிலை குறித்து சரவதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்று அன்று இந்த படுபாவிக்கு புரிந்திருக்க வில்லை. சரி, யுத்தம், சண்டை தமிழர்கள் மரணம், ஓரளவுக்கு சரி என்பவர்கள் கூட, லசந்தா, பிரகதீப், தஜப்டீன் போன்றவர் கொலையில் இவரது நேரடி தொடர்பினால், இவர் சிறைக்கம்பிக்கு பின்னால் இருக்க வேண்டியவர் என்கிறார்கள்.. Sri Lanka's beleaguered President and 14 family members blocked from leaving country by airport staff, senior military source says https://www.cnn.com/2022/07/12/asia/sri-lanka-crisis-gotabaya-rajapaksa-airport-intl/index…

    • 1 reply
    • 724 views
  8. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை ஒன்றை சபாநாயகருக்கு இன்று சமர்ப்பித்துள்ளது. அமைச்சர் பீரிஸ் சர்வதேச விவகாரங்களை முறையாகக் கையாளத் தவறுகின்றார் என்று குற்றஞ்சாட்டியே இந்நம்பிக்கை இல்லாத் தீர்மானப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அக்கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ரவி கருணநாயக்க எம்.பி, லக்‌ஷ்மன் கிரியெல்ல எம்.பி, ஜோன்அமரதுங்க எம்.பி, விஜயதாச ராஜபக்ஸ எம்.பி ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளார்கள். அமைச்சர் பீரிஸிற்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வரும் நடவடிக்கையை ஐ.தே.கவே ஆரம்பித்து உள்ளது என்றும் எனவே …

  9. கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரவினர் கைது செய்துள்ளனர்:- 26 மே 2014 புலிகளின் சார்பில் உளவுத் தகவல்களை திரட்டினாராம்? கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளர் ஒருவரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த பணியாளர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர் தமிழிழ விடுதலைப் புலிகளின் சார்பில் உளவுத் தகவல்களை திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வைத்தியசாலையில் இருதய நோய்ப் பிரிவில் தொழில்நுட்பிவயலாளராக குறித்த நபர் கடமையாற்றி வருகின்றார். இராணுவப் படையினருடன் நட்புறவை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்ததாக விசாரணைகளின் மூலம் ஒப்ப…

  10. இன, மத­வா­த­மற்ற பிர­சா­ரங்­களை மேற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம் நாடு­த­ழு­விய ரீதியில் 341 உள்­ளூ­ராட்­சி­ச­பை­க­ளுக்­கான வேட்­பு­ம­னுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டு­விட்­டன. வேட்­பு­ம­னுத்­தாக்­கலை அடுத்து பிர­தான அர­சியல் கட்­சிகள் உட்­பட பிராந்­தியக் கட்­சிகள் மற்றும் சுயேச்­சைக்­கு­ழுக்கள் என்­பன பிர­சா­ரப்­போரை ஆரம்­பிப்­ப­தற்­கான முன்­மு­யற்­சியில் ஈடு­பட்­டுள்­ளன. எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் இப்­போ­தி­ருந்தே பிர­சா­ரப்போர் ஆரம்­பித்­துள்­ளது. தற்­போ­தைய நிலையில் நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான நட­வ­டிக்…

  11. வவுனியா புதிய பஸ் நிலையம் ஊடான சேவை பெப்ரவரியில் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்வு என்கிறார் சி.வி. (ரி.விரூஷன்) இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய இணைந்த தொழிற் சங்கத்தினர் மேற்கொண்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வவுனியா புதிய பஸ் நிலையத்தில் எதிர்வரும் மாதத்தில் இருந்து இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் சீரான உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளதாக அவரது செயலாளர் விஜயலக்ஷமி கேதீஸ்வரன் தெரிவித்தார். வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் நடத்திவந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை அடுத்து கொழும்பில் இருந்து வந்த இ.போ.ச. தலமை…

  12. வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலை பகுதியில் 63 வயதான மூதாட்டி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் 15 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:– வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொன்னாலைப் பகுதியில் மீன் விற்றுவிட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த மூதாட்டியை அவரது வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்து குறித்த சிறுவன் தனது சைக்கிளில் ஏற்றியுள்ளான். அதன் பின்னர் பொன்னாலை காட்டுப் பகுதிக்குள் குறித்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கழுத்தை நெரித்து வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளான். மூதாட்டி சிறுவனின் கைகளைக் கடித்துவிட்டு கூக்குர…

  13. இலங்கையில் நடந்த இன அழிவை தடுக்கும் வல்லமை ஐ.நாவிடம் இல்லை - விரிவுரையாளர் டைனா பார்ஹட் விபரிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-09-26 07:21:53| யாழ்ப்பாணம்] உலகில் நடைபெறும் அழிவுகளை தடுப் பதில் ஐக்கிய நாடுகள் சபை செயற்திறன் அற்று உள்ளது. அதன் செயற்பாடுகள் இலங்கையில் உட்பட பல இடங்களில் தோல்வி கண் டுள்ளதாக த பமிலி செக்குரிட்டி மற்றேர்ஸ் எனப்படும் இணையதளத்தில் எழுதிய பத்தி யில் விரிவுரையாளர் டைனா பார்ஹட் கொல் ஸ்மன் தெரிவித்துள்ளார்.அதில் இலங்கை தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, இலங்கையில் கடந்த 26 வருடங்களாக இடம்பெற்ற போர் கடந்த வருடம் நிறைவு பெற்றிருந்தது. பெரும்பான்மை சிங்களவர் கள் அதில் வெற்றி பெற்றிருந்தனர்.போர் வலயத்திற்குள் தங்கியிருந்த தம…

  14. நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்பகுதியில் ஜெலி மீன்களின் தாக்கம் காணப்படுவதன் காரணமாக கடலுக்கு குளிக்க வரும் பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்கொழும்பு சுற்றறுலாத் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெலி மீன்களின் தொடுகையினால் இதுவரை நான்கு பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த மீன்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருப்பதன் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வைத்தியர்கள் சிலர் தெரிவிக்கையில், ஜெலிமீன் வேறு கடல் விலங்குகள் அல்லது மனித உடலுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அதனுள் இருந்து விஷத்தை வெளிவிடுகின்றன. இதன் காரணமாக பல்வேறுபட்ட நோய்த் தாக்கங்கள் மனித உடலில் ஏற்படுகின்றன. இந்த ம…

    • 0 replies
    • 515 views
  15. ஈழத்‌தி‌ல்‌ நடை‌பெ‌ற்‌ற தமி‌ழி‌ன அழி‌ப்‌பு‌ போ‌ரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டு எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் கு.முத்‌துக்‌குமா‌ர்‌ பற்‌றி‌ய ஆவண படம்‌ ‘ஜனவரி‌ 29′ என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ உருவா‌கி‌யுள்‌ளது. உலகத்தமிழர்கள் காணும் வகையில் இங்கே நாம் வெளியிட்டுள்ளோம்.http://www.tharavu.com/2010/10/29.html

  16. ஐ.நா. குழுவுக்கு அனுமதி இல்லை news இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவ லகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மான வரைவு நேற்று நாடாளுமன்றில் 134 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக் கப்பட்டிருந்த குறித்த பிரேரணை மீதான விவாதம் நேற்று முன்தினமும், நேற்றும் நாடாளுமன்றில் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பிற்பகல் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவாக்க ளித்திருந…

  17. போர் நிறுத்த மீறல். நிழல் யுத்தம். போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகல். போர். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட கால கட்டத்திலிருந்து சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள அரசு மேற்கொண்ட மோசமான தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது சிறிலங்கா அரசு முழு அளவில் போரைத் திணித்துள்ளதையே காட்டுகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து ஆங்காங்கே போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன. போர் நிறுத்த மீறல் சம்பவங்களில் படைத்தரப்பு ஈடுபட்டதால் சமாதான வழிமுறைகளில் நம்பிக்கை பலவீனமடைந்தது. எனினும், உடன்பாடு முன்னெடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்…

    • 0 replies
    • 822 views
  18. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது தமிழ் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்? கேட்கிறார் விஜயகலா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல்விட்ட தவறை, தமிழ் மக்கள் மீளவும் செய்யக்கூடாது. கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பல நல்ல விடயங்களை வடக்கில் செய்து முடித்திருக்கிறது’ என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று …

  19. வேறு நாடுகளுக்கு செல்லாமல்... தாய் நாட்டிற்கு வருமாறு, கோட்டாவிடம்.. மஹிந்த கோரிக்கை. விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளார். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளார். இருப்பினும் தாய்நாட்டுக்கு வருமாறு அவரது சகோதரர் விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்க…

    • 8 replies
    • 460 views
  20. திங்கட்கிழமை, 18, அக்டோபர் 2010 (11:31 IST) ராஜபக்சே நடவடிக்கை: தமிழர்கள் அதிர்ச்சி இலங்கையின் கிழக்குப்பகுதியில் உள்ள பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்கிவருவதை ராஜபக்சே அரசு தீவிரப்படுத்திவருகிறது. இலங்கையின் கிழக்குப்பகுதியில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டுவருகின்றன என்ற தமிழ் நாடாளூமன்ற உறுப்பினர் செல்வராசா கூறியுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுவரும் சாலை பெயர்பலைகளில் சிங்கள மொழியில் மட்டுமே எழுத்தப்பட்டுவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசு சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை …

  21. முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் பவானி நேற்று, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அவர் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார். அதேவேளை, ஊவா மாகாண கல்வி அமைச்சின செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு …

  22. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நெகிழவைத்த செயல்! வட தமிழீழம்:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் செயல்பாடு நிகழ்வில் கூடியிருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது. வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆளுமைகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்களுக்காக அரும் பணியாற்றிய பல்துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் விழாவில் வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது யாழ்.போதனா வைத…

    • 2 replies
    • 459 views
  23. பொலி­ஸா­ரின் ஆசி­யு­ட­னேயே பளை­யில் மணல்­கொள்ளை!! பொலி­ஸா­ரின் ஆசி­யு­ட­னேயே பளை­யில் மணல்­கொள்ளை!! பொது­மக்­கள் குற்­றச்­சாட்டு பளைப் பிர­தே­சத்­தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் – என பிர­தேச மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். இது­தொ­டர்­பாக மேலும் தெரி­வித்­த­தா­வது: பளை – பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உ…

  24. ஜப்பானிய உதவிகள் நிறுத்தம்? இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் …

  25. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக சிறையில் வாடுவதாகவும் இன்னும் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதன்போது மாணவர்களிடம் கருத்து தெரிவித்த மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் சந்தித்து …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.