Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீர்கொழும்பு ஏத்துக்கால கடற்பகுதியில் ஜெலி மீன்களின் தாக்கம் காணப்படுவதன் காரணமாக கடலுக்கு குளிக்க வரும் பொது மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்கொழும்பு சுற்றறுலாத் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜெலி மீன்களின் தொடுகையினால் இதுவரை நான்கு பேர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த மீன்கள் விஷத்தன்மை கொண்டவையாக இருப்பதன் காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வைத்தியர்கள் சிலர் தெரிவிக்கையில், ஜெலிமீன் வேறு கடல் விலங்குகள் அல்லது மனித உடலுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அதனுள் இருந்து விஷத்தை வெளிவிடுகின்றன. இதன் காரணமாக பல்வேறுபட்ட நோய்த் தாக்கங்கள் மனித உடலில் ஏற்படுகின்றன. இந்த ம…

    • 0 replies
    • 508 views
  2. ஈழத்‌தி‌ல்‌ நடை‌பெ‌ற்‌ற தமி‌ழி‌ன அழி‌ப்‌பு‌ போ‌ரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்டு எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் கு.முத்‌துக்‌குமா‌ர்‌ பற்‌றி‌ய ஆவண படம்‌ ‘ஜனவரி‌ 29′ என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ உருவா‌கி‌யுள்‌ளது. உலகத்தமிழர்கள் காணும் வகையில் இங்கே நாம் வெளியிட்டுள்ளோம்.http://www.tharavu.com/2010/10/29.html

  3. ஐ.நா. குழுவுக்கு அனுமதி இல்லை news இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவ லகத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தும் தீர்மான வரைவு நேற்று நாடாளுமன்றில் 134 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக் கப்பட்டிருந்த குறித்த பிரேரணை மீதான விவாதம் நேற்று முன்தினமும், நேற்றும் நாடாளுமன்றில் நடைபெற்றது. அதன்பின்னர் நேற்று பிற்பகல் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவாக்க ளித்திருந…

  4. போர் நிறுத்த மீறல். நிழல் யுத்தம். போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகல். போர். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட கால கட்டத்திலிருந்து சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள அரசு மேற்கொண்ட மோசமான தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது சிறிலங்கா அரசு முழு அளவில் போரைத் திணித்துள்ளதையே காட்டுகின்றன. போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து ஆங்காங்கே போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன. போர் நிறுத்த மீறல் சம்பவங்களில் படைத்தரப்பு ஈடுபட்டதால் சமாதான வழிமுறைகளில் நம்பிக்கை பலவீனமடைந்தது. எனினும், உடன்பாடு முன்னெடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்…

    • 0 replies
    • 817 views
  5. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது தமிழ் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள்? கேட்கிறார் விஜயகலா குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ‘2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்காமல்விட்ட தவறை, தமிழ் மக்கள் மீளவும் செய்யக்கூடாது. கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சி பல நல்ல விடயங்களை வடக்கில் செய்து முடித்திருக்கிறது’ என ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இந்த நிலையில் அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று …

  6. வேறு நாடுகளுக்கு செல்லாமல்... தாய் நாட்டிற்கு வருமாறு, கோட்டாவிடம்.. மஹிந்த கோரிக்கை. விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளார். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளார். இருப்பினும் தாய்நாட்டுக்கு வருமாறு அவரது சகோதரர் விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்க…

    • 8 replies
    • 456 views
  7. திங்கட்கிழமை, 18, அக்டோபர் 2010 (11:31 IST) ராஜபக்சே நடவடிக்கை: தமிழர்கள் அதிர்ச்சி இலங்கையின் கிழக்குப்பகுதியில் உள்ள பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டிருப்பது தமிழர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள மயமாக்கிவருவதை ராஜபக்சே அரசு தீவிரப்படுத்திவருகிறது. இலங்கையின் கிழக்குப்பகுதியில் தமிழ் எழுத்துக்கள் நீக்கப்பட்டுவருகின்றன என்ற தமிழ் நாடாளூமன்ற உறுப்பினர் செல்வராசா கூறியுள்ளார். புதிதாக அமைக்கப்பட்டுவரும் சாலை பெயர்பலைகளில் சிங்கள மொழியில் மட்டுமே எழுத்தப்பட்டுவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக இலங்கை அரசு சாலை நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை …

  8. முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் பவானி நேற்று, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அவர் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார். அதேவேளை, ஊவா மாகாண கல்வி அமைச்சின செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு …

  9. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நெகிழவைத்த செயல்! வட தமிழீழம்:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் செயல்பாடு நிகழ்வில் கூடியிருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது. வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆளுமைகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்களுக்காக அரும் பணியாற்றிய பல்துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் விழாவில் வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது யாழ்.போதனா வைத…

    • 2 replies
    • 450 views
  10. பொலி­ஸா­ரின் ஆசி­யு­ட­னேயே பளை­யில் மணல்­கொள்ளை!! பொலி­ஸா­ரின் ஆசி­யு­ட­னேயே பளை­யில் மணல்­கொள்ளை!! பொது­மக்­கள் குற்­றச்­சாட்டு பளைப் பிர­தே­சத்­தில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரும் சட்­ட­வி­ரோத மண் அகழ்­வுக்குப் பொலிஸ் அதி­கா­ரி­கள் துணை­போ­கின்­ற­னர் – என பிர­தேச மக்­கள் குற்­றம் சாட்­டு­கின்­ற­னர். இது­தொ­டர்­பாக மேலும் தெரி­வித்­த­தா­வது: பளை – பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உ…

  11. ஜப்பானிய உதவிகள் நிறுத்தம்? இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் …

  12. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மாணவர்கள் நீண்டகாலமாக சிறையில் வாடுவதாகவும் இன்னும் பலர் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதன்போது மாணவர்களிடம் கருத்து தெரிவித்த மனோ கணேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனை முன்னணியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் சந்தித்து …

  13. ஜனாதிபதியின் 'சால்வையை' 'கழுத்துப்பட்டி' என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி திங்கட்கிழமை, 14 ஜூலை 2014 09:33 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தனர். அக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் அன்று மாலையே சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோச இருவரும் இணைந்து இருக்கும் படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை, தென்னாபிரிக்கக் குழ…

  14. புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய எரிபொருள் தாங்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் நேற்று(31) முன்னெடுக்கப்பட்டன. 16.3 அடி நீளமும் 7.9 அடி விட்டமும் கொண்ட வெறுமையான எரிபொருள் தாங்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. …

  15. சனிக்கிழமை , நவம்பர் 13, 2010 வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் கருத்தை நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்திற்கு சென்றாலும் பிரிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக முன்வைத்தே முன்னெடுக்கப்படுமெனவும் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கை இணைக்க முடியாதென ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் கெஹலிய தெரிவித்த கருத்து தொடர்பாக கூறுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்; உயர் ந…

    • 3 replies
    • 816 views
  16. ஓலைக் கொட்டகையில் பரிட்சை எழுதும் கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள்..! [Wednesday 2014-07-23 11:00] வவுனியாவிலிருந்து ஓமந்தை வளியே சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் மிகவும் பின்தங்கிய மீள்குடியேற்றப்பட்ட கிராமம் கள்ளிக்குளமாகும். இக் கிராமத்தின் மாணவர்களின் கல்வியை வலுப்படுத்தும் நோக்கோடு கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. மூன்று ஓலைக் கொட்டகையில் 80 மாணவர்கள் கல்வி கற்கும் மிகவும் பின்தங்கிய பாடசாலை குறித்த பாடசாலையின் அதிபரின் முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒரு வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பாடசாலையில் கடும் வெய்யில்�� காற்றின் காரணமாக் கொட்டகைகளின் கிடுகுகள் ஒவ…

  17. கோழைத்தனமான அரசியல்வாதிகளே நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்-மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல் எனவும் அதற்கு ஆதரவளித்தவர்கள் கோழைகள் எனவும் மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகள்? தமிதா போன்ற ஒருவரை சிறையில் அடைத்த கோழைகளே! போராட்டத்தை நிறுத்த மாட்டோம்! போராட்டங்களை நடத்துவது தனிமனிதனின் உரிமை எனவும், போராட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/207592

  18. தேசியத் தவைரின் பிறந்ததினத்தில் தமிழ் மக்களுக்கு இந்தியா காணிகளை வழங்குகிறது – அரசை எச்சரிக்கின்றது கொழும்பு ஊடகம் நவ 19, 2010 எதிர்வரும் 26 ஆம் நாள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததினம். அதனை தொடர்ந்து 27 ஆம் நாள் மாவீரர் தினத்தை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் நாள் கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தமிழ் மக்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் வீடுகளை வழங்குகின்றார்.இந்தியாவின் இந்த மாற்றம் ஆபத்தானது என கொழும்பு ஊடகம் சிறீலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற…

    • 1 reply
    • 904 views
  19. படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை. சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படை…

  20. பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் ! By T. SARANYA 27 SEP, 2022 | 10:02 AM நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது. நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் 3வது அனல் மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலையின் 900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி ஆலையின் அலகு ஒன்று இவ்வாறு பழுதடைந்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததுடன் மற…

  21. அதிமுக கூட்டணியில் வைகோவைப்போல் திமுக கூட்டணியில் நான்: தொல்.திருமாவளவன் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, காமன் வெல்த் நிறைவு விழாவுக்கு வரவேற்கப்பட்டதைக் கண்டித்து, ‘கூடாது காங்கிரஸ் கூட்டணி!’ என முழங்கினார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். அப்போது அதற்குப் பதிலடி யாக காங்கிரஸின் குட்டித் தலைவர்கள் தொடங்கி, பெருந்தலைவர்கள் வரை சீற… ஒருவழியாக தி.மு.க. தலைமைதான் தீர்த்துவைத்தது அந்தப் பஞ்சாயத்தை! ஆனால், இன்றைக்கு தமிழக அரசியல் அரங்கின் நிலையே வேறு… ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவின் ராஜினாமாவுக்குப் பிறகு கடுப்பில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘கூட்டணியை மதிப்பதாக இருந்தால் இருங்கள்; இல்லையேல் போங்கள்…’ என்கிற ரீதியில் முழங்கத் தொடங்கிவிட்டார். தி.மு.க…

  22. பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யே­றி­வ­ரும் படை­யி­னர்! பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யே­றி­வ­ரும் படை­யி­னர்! புதுக்­கு­டி­யி­ருப்பு பொன்­னம்­ப­லம் மருத்­து­ வ­மனை வளா­கத்தில் நிலை­கொண்­டி­ ருந்த படை­யி­னர் அங்­கி­ருந்து வெளி­யேறி வரு­கின்­ற­னர். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் 68ஆவது படைப்­பி­ரி­வின் 2ஆவது படை­யி­னர் நிலை­ கொண்­டுள்­ள­னர். அவர்­கள் தற்­போது, கன­ரக ஊர்­…

  23. தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து இலாபம் ஈட்டிய முக்கிய நபர்கள் – தகவலை வெளியிட்டார் தயாசிறி தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட நிறுவனங்களின் முகவர்களும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் இறக்குமதிக்காக புதிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டு அதன் ஊடாக எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப…

  24. இலங்கையுடனான வர்த்தகத்தை ஒரு பில். டொலராக்கத் திட்டம் - பாகிஸ்தான் அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-07 07:01:39| யாழ்ப்பாணம்] இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்த கத்தினை ஒரு பில்லியன் அமெ ரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்துடன் இலங்கையின் ஏற்று மதி, பண்டமாற்று மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் இலகு படுத்த இலங்கைக்கு 200 மில்லி யன் டொலர்களை இலகு கடனாக வழங்க பாகிஸ்தான் முன்வந்துள் ளது. கொழும்புக்கு கடந்த மாதம் விஜ யம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் உயர்மட்ட அரசி யல் தலைவர்களைச் சந்தித்திருந்தார். இந் நிலையில், தங்களது கொழு…

  25. அவுஸ்த்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான பன்டெர்பேர்க் எனும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலொன்று இன்று பிறிஸ்பேனில் தீயில் எரிந்து அழிந்தது. சுமார் 15 மில்லியன் டாலர் பெறுமதியான இந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்காக பிறிஸ்பேன் கடற்படக் கட்டுமானத் துறையில் நிறுத்திவைக்கப்படிருந்தபோது திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. தீயினை அணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும்கூட கப்பலைக் காப்பாற்ற முடியவில்லை. கப்பலில் பரவிய தீ, கட்டுமானத்துறையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆக, சிங்களவனுக்குக் கப்பல் கொடுத்து மகிழ்ந்த ஆஸிகளுக்கு இன்னொரு கப்பலும் போய்விட்டது. இனி நடுக்கடல் ஆள்கடத்தல் நாடகங்களுக்கு இன்னொரு கப்பலைத் தேடவேண்டியிருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.