Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அநுராதபுரத்தில் ஆளுங்கட்சி ஆதரவாளர்களிடையே மோதல்:ஒருவர் சுட்டுக் கொலை [saturday, 2011-07-23 10:37:34] அநுராதபுரத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர் ஒருவர் உள்கட்சி வன்முறை காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு சுவரொட்டிகளை ஒட்டும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே இவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் ரோஹன ஹெட்டியாராய்ச்சி மேலும் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=46983&category=T…

  2. என்னை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் தங்களது தூதரகங்களை வெளிப்படையாகவே பயன்படுத்தின என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குற்றம் சாட்டியுள்ளார். சீனாவை தேவையற்ற விதத்தில் உள்நாட்டு அரசியலுக்குள் இழுப்பதன் மூலமாக இலங்கையின் புதிய அரசாங்கம் இந்த நாட்டுக்கு அநீதியான விதத்தில் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 'சௌத் சீனா மோர்னிங் போஸ்டி'ற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார். சீனா அளித்த உதவிகளுக்காக அவர்கள் அந்த நாட்டுக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக இவர்கள் சீனாவை ஒரு குற்றவாளிபோன்று நடத்த முயல்கின்றனர். சீனாவை இது தனது நாட்டின் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக கருதவேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன், …

    • 2 replies
    • 340 views
  3. வாழ்வாதார மேம்பாட்டுக்கான நேசக்கரம் வழங்கிய கடனுதவி திருமுறிகண்டியில் வசிக்கும் 7குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகளை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை ஏற்று உதவிகளை வழங்கிய புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 7குடும்பங்களில் முதற்கட்டமாக 4குடும்பங்களுக்கான உதவிகளை வழங்கியிருக்கிறோம். தலா குடும்பமொன்றுக்கு 30000ரூபா அடிப்படையில் மொத்தம் 120000,00ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவ்வுதவியினை மீளளிப்புக்கடன் திட்ட அடிப்படையில் வழங்கியிருக்கிறோம். பயனாளிகள் 3மாதங்களின் பின்னர் மாதாந்தம் ஆயிரம் ரூபா வீதம் உதவியினை மீளளிப்பதாக உறுதியளித்தமைக்கு அமைவாக மேற்படி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். உதவிபெற்றவர…

    • 2 replies
    • 918 views
  4. சந்திரிகா -ரணில் புதிய கூட்டணி! November 25, 2018 இலங்கை அரசியலில் அதிரடி திருப்பமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும், ஐக்கிய தேசியக்கட்சிக்குமிடையில் கூட்டணி குறித்த பேச்சுக்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. சுதந்திரக்கட்சியின் ஒரு அணியை இழுத்தெடுத்து, புதிய அணியை உருவாக்கியுள்ள சந்திரிகா குமாரதுங்க, அந்த அணியுடன் ஐக்கிய தேசிய முன்னணியுடன் உருவாகும் புதிய கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். இரண்டு தரப்பிற்குமிடையில் தேர்தல் கூட்டணி குறித்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கியதன் மூலம் இலங்கை அரசியலில் கொந்தளிப்பான …

  5. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மூன்று நாள் விஜயமாக நாளை வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு பிர­தமர் செல்­ல­வுள்ளார். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ள ரணில் விக்கிரமசிங்க, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்திக்கமாட்டார் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. வடமாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்புக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், முதலமைசரின் சந்திப்பு திட்டமிட்டமுறையில் தவிர்க்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை தொடர்பாக வடமாகாண சபை நிறைவேற்றிய பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், ரணில் விக்க…

  6. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் தற்போதைய அமைச்சரவைக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக அனுமதியில்லை என்றும், அவர்களின் நியமனங்களை செல்லுபடியற்றதாக உத்தரவிடக் கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அந்த மனுவை தாக்கல் செய்தனர். குறித்த மனு மேன்முறையீட்டு நீதிம…

  7. தேசிய பாதுகாப்புக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க வேண்டும்! - மகிந்த ராஜபக்ச கூறுகிறார் அறிவுரை [Thursday 2015-04-02 07:00] தேசிய பாதுகாப்பிற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.கடுவெல, கொரதொட்ட பத்தினி தேவாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 'தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்நோக்கியுள்ளது. 40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உடையவன் என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பேரம்பேசக் கூடாது என்ற அறிவுரையை புதிய அரசாங்கத்திற்கு வழங்குகின்றேன். நாட்டை ஐக்கியப்படுத்தி சுதந்திரத்தை ஏற்படுத்தியே ஜனவரி மாதம் 9ம் திகதி நான் புதிய அர…

  8. ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி…. December 7, 2018 ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் எனும் தொனிப் பொருளில் றைஸ் சிறீலங்கா மற்றும் இலங்கை மெதடிஸ்த திரு அவையின் வட கிழக்கு மறை மாவட்டம் என்பன இணைந்து இந்த பேரணியை நடாத்திஉள்ளன. மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவுக்கு முன்பாக இடம் பெற்ற ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் பேரணியில் சமயப் பிரமுகர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கையின் ஜனநாயகத்தை வலியுறுத்துவதுடன் நிலையான அமைதியும் நிரந்தரமான சமாதானமும் ஏற்பட வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தியுள்ளனர். தாய் நாட்டின் நற…

  9. 27 OCT, 2023 | 06:12 PM மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவர் ஆவார். இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது : கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சி…

  10. போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி சிறப்பாக பேணுவதற்கு அரசாங்கம் முடிவு. போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி அதனை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங் கத்தின் உயர்மட்ட தரப்பினருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தால் போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டியேற்படும் என்று அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் காரணமின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படும் நிலைமையே காணப்படுகின்றது. நாட…

  11. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆக்கியோரின் மரணதண்டனை தொடர்பிலான தீர்ப்பினையும் அத்துடன் இந்திய ஜனாதியால் நிராகரிக்கப்பட்ட தண்டனைக்குறைப்பு வேண்டுதலையும் சர்வதேச மன்னிப்பு சபை விமர்ச்சித்துள்ளது. மட்டுமன்ரி மரணதண்டனை தீர்ப்பிர்கு தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. . காலங்கடந்த தீர்ப்பினையும், மரண தடண்டனை தீர்ப்பினையும் ஏற்க முடியாது எனவும் அது மேலும் கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE…

    • 4 replies
    • 1k views
  12. தமிழக அகதிமுகாம்களில் தங்கியிருந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை:. தமிழகத்திலுள்ள பல்வேறு அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தமிழ்நாடு உளவுப் பிரிவு பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தற்போது 19 ஆயிரத்து 200 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் இவர்களில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உளவுப் பிரிவு பொலிஸாரின் கவனயீனமே இவ்வாறு அகதிகள் காணாமல்போயுள்ளமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம், திருச்சி, கொட்டப்பட்டுஆகிய அகதிமுகாம்களிலேய…

  13. மகிந்தவை பிரதமராக்கியே தீருவேன்! - விமல் வீரவன்சவின் சபதம். [Wednesday 2015-04-15 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். போலியான வாக்குறுதிகளை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்தக் குற்றச்சாட்டை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற செவ்வியின் போது சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமையை…

  14. முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார்?: ஆளுநர் அலவி மௌலானா சிறிலங்காவில் முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அலாவி மௌலானா கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக ஆட்கடத்தல் சம்பவங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெரிதாக்குகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினரே முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களில் கடத்தப்போவதாகவும் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிக் கொள்ளுமாறும் தகவல்கள் அனுப்புகின்றனர். அதேபோல் இந்த விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் பெரிய இரைச்சல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் எனப் புரியவில்லை. ஒன்றிரண்…

  15. [saturday, 2011-08-27 12:02:50] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாமென அமெரிக்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கிடம் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ரொபேர்ட் பிளேக் கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருப்பதாக பி.ஆர்.வெப் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. பல வருடங்களாக தமிழ்ப் பொதுமக்களின் பாரிய துன்பங்களை அவர் விளங்கிக்கொள்ள வேண்டுமென அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் 40 ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அண்மையில் ஐ.நா. அறிக்கையில் த…

  16. இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றினில் சித்திரவதைக்கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுவருகின்றது. யாழ்.குடாநாட்டினில் மட்டும் அது படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவலற்றேயிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்திலும் முன்னதாக சந்திரிகா ஆட்சிகாலத்திலுமென மூவாயிரத்து ஜநூறிற்கும் அதிகமான இளைஞர்,யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்தபோதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் இல்லாதேயுள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.பின்னர் அவர்களிற்கு என்ன நடந்ததென்பது தெரியாதேயுள்ளது. ஆனாலும் ஆக்…

    • 0 replies
    • 606 views
  17. தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் 2023 உத்தியோகபூர்வ அறிக்கை . தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2023 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய புனிதர்களை எம் நெஞ்சங்களில் இருத்தி நெய்விளக்கேற்றி நினைவேந்தி உறுதிகொள்ளும் எழுச்சிநாள். உலகில் மிகவும் தொன்மையான எமது தேசிய இன…

  18. மன்னாரில் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் தாக்கியழிப்பு: 5 இராணுவத்தினர் பலி புதன்கிழமை 27 யூன் 2007 05:53 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் தள்ளாடியில் இருந்து மன்னார் நோக்கிய பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 5 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் இருந்து மன்னார்ப் பக்கமான இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் மீது அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அக்காவலரண்களை அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் 5 இராணுவத்தினர் கொல்லப்படஇ இழப்புக்களுடன் இராணுவ…

  19. Published By: VISHNU 18 DEC, 2023 | 08:34 PM (நா.தனுஜா) நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக 6 அமைப்புக்களை உள்ளடக்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' எச்சரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்புசார் மறுசீரமைப்புக்களில் நிலவும் முன்னேற்றமின்மை குறித்து ட்ரான்ஸ்பே…

  20. ஞாயிறு 15-07-2007 03:45 மணி தமிழீழம் [மயூரன்] இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் விரைவில் - சிறீலங்கா சமாதானச் செயலகம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் விரைவில் முன்வைக்கப்படும் என சிறீலங்கா சமாதான செயலகம் அறிவித்துள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் இலங்கையில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுதிட்டம் விரைவில் வெளியிடப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் நீண்ட அறிக்கை ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. …

  21. 75 தொடக்கம் நூறுபேர்வரையான காயப்பட்டவர்களை ஏற்றி வைத்திருந்த வாகனத்தை இரணுவத்தினர் எரித்து விட்டனர் 14 செப்டம்பர் 2011 'நான் ஆறுமுகம். நான் விரைவில் சாகப் போகிறேன். நான் மரணமடைந்த பிறகு யாரும் அழ அனுமதிக்க வேண்டாம்.' இந்த வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த விவரணப்படம். கிளிநொச்சியின் போரினால் சிதைந்த ஒரு வீட்டின் சுவரில் காணப்படும் இந்த வாசகத்துடன் ஆரம்பிக்கிறது காட்டுமிராண்டித்தனமான மிருக பலமும் வெள்ளைப் பொய்களும் (ளுசi டுயமெய : றூவைந டுநைள யனெ டிசரவந குழசஉந) என்ற விவரணப்படம். போரின் இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது, போர் முடிவடைந்த பிற்பாடு தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது போர் முடிவடைந்து இரண்ட வருடங்களுக்குப் பின்னரும் இன்று இலங்கையில…

  22. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: இலங்கைக்கு எதுவித பாதிப்புமில்லை பப்புவா நியூகினி தீவில் இன்று 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா மற்றும் சுலைமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா தீவில் ராபாலுவுல நகரத்திலிருந்து தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்திலேயே ஜி.எம்.டி நேரப்படி 1.40க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சுனாமி எச்சரிக்கையினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=311484017005573413

  23. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – ரவூப் ஹக்கீம் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், “வெற்றிகளை வைத்து அரசியல்வாதிகளை எடைபோடுவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டுபோகாமல், தனது அரசியல் அந்தஸ்தை காப்பாற்றிக்கொண்டு எப்படி வாழ்கிறார் என்பதை வைத்துத்தான் எடைபோடப்படுகின்றனர். அந்தவகையில் மன்சூர் என்ற அரசியல்வாதி மரணிக்கும் வரை தனது அரசியல் அந்தஸ்தை இழக்கவில்லை. அவர் மக்கள் சேவையை தனது ம…

  24. கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்! -(தாயகன்) [22 - Jஉல்ய் - 2007] * 24 வருட நினைவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை அனுஷ்டிக்கின்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது. தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக…

  25. [ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 00:27 GMT ] [ கார்வண்ணன் ] மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை பதில்தூதுவராக ஏற்றுக்கொள்ள சுவிஸ் மறுப்பு மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை பதில் தூதுவராக ஏற்றுக்கொள்ள சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரி.பி.மடுவெகெதரவின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் பேர்லினில் உள்ள சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயசிடம் பதில் தூதுவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை பதில் தூதுவராக ஏற்றுக் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.