Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆளுநரின் ஆசி பெற்ற யாழ்.பிரதேச சபைகள் நான்கின் செயலாளர்களுக்கு இடமாற்றம்!? யாழ்ப்பாணத்திலுள்ள பிரதேச சபைகளில் கடமையாற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் நான்கு பேருக்கு வடக்கு மாகாண ஆளுநரினால் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன. வலி கிழக்குப் பிரதேச சபைச் செயலாளராகக் கடமையாற்றி வந்த திருமதி எஸ்.ஜெயந்தா வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராகக் கடமை…

    • 0 replies
    • 439 views
  2. ஆளுநரின் தலைமையில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் 90 நாட்களுக்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாக தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதையடுத்து, கிழக்கு மாகாண நிர்வாகப் பொறுப்புகளைப் பெற்ற ஆளுநர், பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று (02) நடைபெற்ற கூட்டத்தின் போதே, இவ்வாறு தெரிவித்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமைச்சரவைக் குழு செயற்பட்டதைப்போல, அதற்குப் பதிலாக செயலாளர் குழு செயற்படும் எனவும், ஒரு வாரத்துக்கொரு முறை சந்திப்பு இடம்பெற்று, அபிவிருத்திகள் குறித்து கவனிக்கப்படுமெனவும் ஆளுநர் தெரிவித்…

  3. ஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது. மாகாண கல்வி அமைச்சர் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வலியுறுத்தி மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான சர்வேஸ்வரன் பிடிவாதமாக உள்ளார். இதனால் இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று காலை ச…

  4. ஆளுநருக்கும் முன்னாள் முதலமைச்சருக்குமிடையில் சந்திப்பு May 11, 2019 ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது #eastersundaylk #governor #vickneswaran #surenragavan http://globaltamilnews.net/2019/121392/

  5. இன்று வெள்ளிக்கிழமை தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருக்கும் ‘காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆளுநரை சந்திக்க முயற்சித்த போதும் அவரை சந்திக்க முடியவில்லை’ என்ற செய்தி தொடர்பான விளக்கம் வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் ஆளுநரை சந்திப்பதற்கு நேரத்தினை ஒதுக்கித் தருமாறு யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் ஊடாகவும் ஊடகவியலாளர் ஒருவர் ஊடாகவும் கோரிக்கையினை விடுத்திருந்தனர். ஆனாலும் நேற்று முன்தினம் ஆளுநர் கொழும்பில் இருந்தமை காரணமாக அன்றைய தினத்தில் நேரத்தை ஒதுக்க முடியவில்லை. இதன் காரணமாக நேற்று காலை 9:45மணிக்கு அவர்களை சந்திப்பதற்கான நேரத்தினை ஆள…

  6. - 05 செப்டம்பர் 2014 மக்களின் விருப்பத்திற்கு இணங்க வடக்கு ஆளுநரை மாற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். எனினும் மீண்டும் அவரையே ஆளுநராக நியமித்துள்ளதால் வடக்கு மாகாண சபை சீராக இயங்காமல் இருக்கிறது என யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று காலை (05.09.14) 9.15 மணியளவில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் பிரதித் தலைவர் அன்ரூ மானிடனம் வடக்கின் தற்போதைய ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதனை தெளிவாக யாழ் ஆயர் எடுத்துக் கூறியுள்ளார். மேலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடமாகாண சபையின் வேலைத்திட்டங்களுக்கு அரசாங்கம் பலவித முட்டுக்கட்டைகளை விதித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தரப்பை சேர்…

  7. வடமாகாணசபையினை வெறும் பெயரளவிலான அமைப்பாக வைத்திருக்கும் அரசினது நிகழ்ச்சி நிரல் வேகமாக அரங்கேறி வருகின்றது. அவ்வகையில் நியதிச்சட்டங்கள் உள்ளிட்ட நிதி விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் , அமைச்சு செயலாளர்களிற்கு நேற்று வடமாகாண முதலமைச்சரினால் நடத்த ஏற்பாடாகியிருந்த பயிற்சிப்பட்டறை ஆளுநரது சதியால் நின்று போயுள்ளது. அவசர அவசரமாக திருகோணமலையில் ஏற்பாடாகியிருந்த மற்றொரு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்ள ஆளுநர் பிரதம செயலாளர் மற்றும் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரிற்கும் பணிப்புரை விடுத்திருந்தார். இப்பயிற்சிப்பட்டறை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஏற்பாடாகி நேற்று மதியம் வரை நீடித்திருந்தது. ஆளுநரது பணிப்பினையடுத்து வியாழன் மாலையே பிரதம செயலாளர் மற்றும் …

    • 0 replies
    • 788 views
  8. ஆளுநர் அனுமதிக்கு காத்திருக்கும் வடமாகாண சபை நியதிச் சட்டங்கள் வடக்கு மாகாண சபையால் இது வரை நான்கு நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இரண்டு நியதிச் சட்டங்களுக்கு மாத்திரமே ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் வடக்கு மாகாண ஆளுநராக பளிகக்கார நியமிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்கள் இரண்டுக்குமே இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை. வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. மாகாணசபை நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் ஊடாகவே அதிகாரசபைகள், திணைக்களங்கள் உருவாக்க முடியும். மாகாண சபையால் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலாவது நியதிச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி நியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல்…

  9. ஆளுநர் அலுவலகத்துக்குள் நுழைய முயற்சி -எஸ்.நிதர்ஷன் வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள் நுழைய முற்பட்ட போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடலை நிறைவு செய்த பின்னர், வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார். இதன்போது, ஜனாதிபதியை சந்திப்பதற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சுகாதார தொண்டர்கள், வடமாகாண ஆளுநர் அலுவலகத்துக்குள் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. …

  10. ஆளுநர் அலுவலகம் முன் சுகாதாரத் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் ShareTweet வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் தமக்கு நியமனம் வழங்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் அலுவலகத்தின் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். http://newuthayan.com/story/35874.html

  11. தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா அரசியலமைப்பிற்குட்பட்ட வடமாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் உரை நிகழ்ந்தினார். ஆளுநரின் உரையை எதிர்த்து அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், சுகிர்தன் ஆகிய மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் சபையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தனர். ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பை வெளியிட்டு தானும் மேலும் இரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தாக அனந்தி சசிதரன் கூறினார். சந்திரசிறி இர…

  12. ஆளுநர் சந்திரசிறியை மாற்ற ஆதரவு - ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண 03 நவம்பர் 2013 வடமாகாணத்தில் சிவில் ஆளுநர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக சம சமாஜக் கட்சியின் தலைவரும், சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண நேற்றுத் தெரிவித்தார். போர் முடிந்து சமாதானமான சூழ்நிலை காணப்படுகின்ற இந்நிலையில் வடக்கில் இராணுவ ஆளுநர் ஒருவர் இருப்பது அவசியமில்லாத ஒன்றாகும்' என்றும் வடக்கில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள வீடுகளும் காணிகளும் உரியவர்களிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். போர் முடிவடைந்து நான்கு வருடங்களைக் கடந்தும் வடக்கில் இராணுவ அதிகாரியொருவரே ஆளுநராகக்…

    • 2 replies
    • 453 views
  13. வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி மாற்றுவதற்கான தீர்மானம் ஒன்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் உண்மை இல்லையென வட மாகாண அவைத் தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். எனினும், வட மாகாண சபைக்கு நியமிக்கப்படும் ஆளுநரின் தகைமைகள் அல்லது அவர் குறித்து கவனிக்கப்பட வேண்டிய உள்ளீடுகள் குறித்து முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கமையவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தத் தீர்மானத்தில் தற்போதைய ஆளுநரின் பெயரோ, அவரை மாற்ற வேண்டும் என்றோ குறிப்பிடப்படவில்லை எனவும் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வு நேற்று திங்கட்கிழமை கைதடியில் உள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு…

    • 0 replies
    • 738 views
  14. ஆளுநர் சுரேன் நாட்டாமை போல நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு Mar 30, 20190 கிளிநொச்சி உணவகம் போடப்பட்ட விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டதாக சட்டத்தரணி ஸ்ரீகாந்தா குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பெயரில், கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்படவில்லை…

    • 1 reply
    • 752 views
  15. ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சந்திப்பு! கிழக்கின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குன் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (திங்கட்கிழமை) குறித்த கலந்துரையாடல் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது இதன்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருந்தது. https://athavannews.com/2023/1332465

    • 1 reply
    • 222 views
  16. ஆளுநர் செயலகம் முன் தொடரும் ஆசிரியர்களின் போராட்டம்.. கயேந்திரகுமார் சிறிதரன் எம்பிகள் வருகை. செவ்வாய், 14 அக்டோபர் 2025 07:36 AM வடக்கு ஆசிரிய இட மாற்றத்தில் மோசடி அரசியல் தலையீடு.. இரத்து செயாவிட்டால் தொடர் போராட்டம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் எச்சரிக்கை. வட மாகாண கல்வி திணைக்களத்தினால் சேவையின் தேவை கருதி என மேற்கொள்ளப்பட்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும் பழிவாங்கல் நோக்கமாக கருதும் நிலையில் குறித்த இடமாற்றத்தை உடன் இடைநிறுத்தி மீள மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இன்றும் செவ்வாய்கிறமை போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் வட மாகாண கல்வி தி…

  17. ஆளுநர் நிதியம் எந்த சட்டத்தின் கீழ் செயற்படுகின்றது? - சந்திரசிறிக்கு கிடுக்கிப்பிடி போடுகிறார் முதல்வர் [Friday 2014-08-08 09:00] முதலமைச்சர் நிதியச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றால், ஆளுநர் நிதியம் எந்த அடிப்படையில் நடைமுறையில் உள்ளது என்று, கேள்வி எழுப்பும் கடிதம் ஒன்றை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண சபையின் நிதி நிர்வாகம் தொடர்பான மூன்று சட்டமூலங்கள் ஆளுநரின் பார்வை மற்றும் ஒப்புதலுக்காக முன்னர் அனுப்பப்பட்டிருந்தன. ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மாகாண முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார். வடக்கு மாகாண நிதி நியதிச் ச…

  18. மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமன விடயத்தில் தேசிய அரசாங்கத்துக்குள் பிளவு என்ற அடிப்படையில் கொழும்பின் செய்தித்தாள்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புதிய ஆளுநராக தமது சிரேஸ்ட ஆலோசகர் ச்சரித்த ரத்வத்தை நியமிக்கவேண்டும் என்று கோருகின்ற நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய வங்கியின் உதவி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை புதிய ஆளுநராக நியமிக்கவேண்டும் என்று தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு தலைவர்களுக்கும் இடையில் இன்னும் முரண்பாடு தீர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று மத்திய வங்கிக்கு விஜயம் செய்த, ஜனாதிபதி அங்கு நந்தலாலின் பெயரை புதிய ஆளுநர் என்ற அடிப்படையில் கு…

  19. ஆளுநர் நிராகரித்த சட்ட வரைவு ஒன்றை திருத்தங்களுடன் முதல் வாசிப்பில் நிறைவேற்றியது வடக்கு மாகாண சபை. வடக்கு மாகாண சபையின் 13 ஆவது கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள அதன் அவை மண்டபத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போதே இவ்வாறு அந்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்பட்டது. இன்று சபை கூடியதும் மூன்று நியதிச் சட்ட விடயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்தச் சட்டவரைவுகளை சபையில் விவாதத்திற்குச் சமர்ப்பிக்க முன்னர் மாகாண ஆளுநரின் சிபாரிசுக்காகத் தாங்கள் அவருக்கு அனுப்பி வைத்திருந்தனர் என்றும் - அவற்றுள் ஒன்றை சிபாரிசு செய்துள்ள ஆளுநர் மற்றொன்றை நிராகரித்துள்ளார் என்றும், மூன்றாவதைத் திருத்தும்படி கூறியுள்ளார் என்றும் - சபையில் முதலமைச்சர…

    • 0 replies
    • 488 views
  20. ஆளுநர் பதவி நீக்கப்பட்ட விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்கின்றார் வடக்கு முன்னாள் ஆளுநர் ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யும் உத்தரவு தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு பலகாலமாக அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளதால் இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக தான் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஆளுநர் ஜனாதிபதியை சந்திக்கும் வரை அது தொடர்பில் விளக்கமளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் பதவி விலகுவதற்கு முன்னர் வழங்கிய சேவைகளுக்காக பல்வேறு தரப்பினருக்கு செலுத்த வேண்ட…

    • 5 replies
    • 463 views
  21. தென்னிலங்கை அரசியல்வாதிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வரும் தமிழ் அரசியல்வாதிகள் ஆளுநர் பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் தமிழ் மக்களை விலை பேசி விட முடியாது என தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டை தொகுதி கிளை நேற்றையதினம்(17) ஏற்பாடு செய்த பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு தேர்தல்கள் வருகிற பொழுது நாங்கள் சொல்லுகின்ற வார்த்தைகள் தேர்தல் முடிவுற்றதும் எங்களுக்கு ஒரு பயனையும் தரவில்லை என 2009 பின் பல தடவைகள் கூறியிருக்கிறோம். காரணம் நாங்கள் ஆயுதம் ஏந்தி …

  22. ஆளுநர் மாநாட்டு ஆடம்பரத்துக்கு 30 மில்லியன் ரூபா வாரி இறைப்பு இலங்கை ஆளுநர்களின் மாநாடு இன்று யாழ்.நகரில் உள்ள ஆடம்பர விடுதியில் நடைபெறுகிறது. இதற்கென வடக்கு மாகாண சபையின் 30 மில்லியன் ரூபா (3கோடி) பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வடமாகாணத் திறைசேரியால் 30 மில்லியன் ரூபா நிதி இந்த மாநாட்டுக்காக முன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் மாநாட்டு நிறைவில் அது இன்னும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாகாண ஆளுநர்களின் மாநாடு முதல்முறையாக இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. மூடிய அறைக்குள் நடக்கும் மாநாட்டுக்காக ஏனைய 8 ஆளுநர்களும் நேற்றே யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் கீழுள்ள ஒவ்வொரு அமைச்சுகளுக்கும…

    • 1 reply
    • 596 views
  23. ஆளுநர் மாற்றம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது October 31, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் பல்வேறு செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் அவ்வாறான மாற்றங்கள் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வடக்கு ஆளுநராக ரெஜினோல்ட் கூரே உள்ள நிலையில் தற்போதைய ஆளுநர் மாற்றப்பட்டு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. சிரேஸ்ர ஊடகவியியலாளர் என். வித்தியாதரன் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் யாழ் சுண்டிக்குழியில் உள்ள ஆளுநரின் செயலகத்தில் இன்றைய…

  24. ஆளுநர் மாளிகை பராமரிப்பு நிதியை அநாதை பிள்ளைகளின் கல்விக்கு வழங்க ஹிஸ்புல்லாஹ் உத்தரவு கிழக்கு மாகாண ஆளுநருடைய மாளிகையினை பராமரிப்பு செய்வதற்காக ஒவ்வொரு வருடமும் 20 மில்லியன் ரூபா நிதியை கிழக்கு மாகாண சபை ஒதுக்கீடு செய்து வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் உடனடியாக இந்த நிதியை நிறுத்தி இந்த நிதியை கிழக்கு மாகணத்தில் இருக்கின்ற தந்தையை இழந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வழங்க தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் நேற்று காலை கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பேரில் நிதி அமைச்சு, திட்டமிடல் அமைச்சு,கல்வி அமைச்சு சமூக சேவைகள் அமைச்சுக்கள் உட்பட அதிகாரிகளுடனான கலந்துரையாடலையடுத்து கிழக்கு மாகாணத்திலே ஐந்தாம் ஆண்டுவரை பாடசாலைகளில் கல்வி கற்கி…

  25. ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் இராஜினாமா? கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மேல் மாகாண அளுநர் அசாத் சாலி ஆகியோர் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைவாக மேல் மாகாண அளுநர் அசாத் சாலி தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல், ஹிஸ்புல்லாஹ்வின் இராஜினாமா செய்துள்ளதாகவும், இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அமைச்சர் ரிஷா…

    • 13 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.