Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆளும் கட்சி எம்பி தாக்கியதால் அரசியலில் இருந்தே விலகுகிறேன்! ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது அடியாட்களுமே தன்னை தாக்கியதாக வில்கமுவ பிரதேச சபையின் தலைவர் ஜயந்த விஜேசேகர தெரிவித்தார். இந்த தாக்குதல் காரணமாக தான் அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வில்கமுவ - கும்புக்ஓயா பகுதியில் திவிநெகும திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் கூட்டமொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தன் மீது தாக்குதல் நடாத்தப்பட்டதாக அவர் கூறினார். மாத்தளை மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் வசந்த பெரேரா இந்த தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அத தெரண செய்திப் பிரிவு லக்ஷமன் வசந்த பெரேராவிடம் வினவியப…

  2. ஆளும் கட்சி கூட்டத்தில் சலசலப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆளும் கட்சியின் கூட்டத்தில் ஒருவகையான சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனிப்பட்ட விஜயமாக சிங்கபூருக்கு சென்றுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டைக்குச் சென்றுள்ளார். இதனிடையே, ஆளும் கட்சியின் கூட்டம் அலரிமாளிக்கையில் நடைபெறுகின்றது. அதனை நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கின்றார். இதனால், சலசலப்பு ஏற்பட்டுள்ளது என அறியமுடிகின்றது. https://www.tamilmirror.lk/செய்திகள்/ஆளம-கடச-கடடததல-சலசலபப/175-287272

  3. - 55 சதவீதமான மக்களே வாக்களிப்பு!! "... இலங்கையின் ஏழாவது நாடாளுமன் றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 52 முதல் 55 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் செய லகமும் கண்காணிப்பாளர்களும் தெரி வித்துள்ளனர்." 55 சதவீதமான மக்களே வாக்களிப்பு!! நாங்கள் ஒருமையாக போய்யிருந்தால் !!! ஆளும் கட்சி சிங்களம் எதிர்கட்சி தமிழாகவர ஒரு சந்தர்பம் !! ...எங்கள் ஒருமையின்மை கரணமாக அது நழுவப் போகிறதா? தேர்தல் முடிவுகள் -

  4. மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து விலகியுள்ள உறுப்பினர்களே மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ஒருவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. அத்துடன், இவர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் பிள்ளையானின் கட்சி மீண்டும் பிளவுபட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்னர் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்து செயல்பட்டுவந்த…

  5. ஆளும் மஹிந்த கட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தம்மையே அடுத்த பிரதமராக நியமிக்கவேண்டும் என பொதுசன மக்கள் முன்னணியின் மூத்த அமைச்சர்களுக்கு இடையேயும் மஹிந்தவின் சகோதரர்களுக்கு இடையேயும் இப்பவே சண்டை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.எம் ஜெயரட்ன, நிமால் சிறி டி பால சில்வா,மைத்திரிபால சிறி சேன, தற்போது யு.என்.பி இல் இருந்து சென்ற எஸ்.பி. திஸ்ஸ நாயக்க ஆகியோரும் மற்றும் மஹிந்தவின் சகோதரர்களான கோத்தா, பசில் ஆகியோர்களுக்கு இடையே பனிப்போர் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது. டி.எம் ஜெயரட்ன அவர்கள் ஏற்கனவே ஊடகங்களுக்கு தான் தான் அடுத்த பிரதமராக நியமிக்கப்படவேண்டும் என பேட்டிகொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. http://www.eelanatham.net/news/important

  6. ஆளும் கட்சி வேட்பாளர்கள் அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாக இலங்கை ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அரச பணத்தைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. பிரச்சாரப் பணிகளுக்காக பொதுப் பணத்தை பயன்படுத்துவதுடன், வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ட்ரான்பெரன்சி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ். ராணுகே தெரிவித்துள்ளார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இம்முறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 99 வீதமானவர்கள் இன்னமும் சொத்து விபரங்கள் பற்றிய தகவல்களை ஒப்படைக்கவில்லை எனத் தெர…

  7. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இராணுவத்தினர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். மேலும், http://tamilworldtoday.com/?p=24340

    • 0 replies
    • 371 views
  8. அரசாங்கத்தில் மகிந்த ராஜபக்‌ஷவை விட சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு ஆளுமை அதிகமாக இருப்பதாகவே தென்படுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19269

    • 0 replies
    • 563 views
  9. ஆளும் கட்சிக்குள் பாரிய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்படக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார். அடிக்கி வைக்கப்பட்ட சீட்டுக் கட்டு சரிவதனைப் போன்று ஆளும் கட்சிக்குள் சரிவு ஏற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் சிறியவை எனவும் அவற்றை திருத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ஒரு நபரின் ஆதிக்கம் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடையக் கூடிய அபாயத்தை …

    • 0 replies
    • 346 views
  10. ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம்… நாங்கள் ஆளும் கட்சியாக இல்லாத போதிலும் , முதல்வர் ஊடாக மக்கள் நலன்சார் விடயங்களை முன்னெடுப்போம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் மு. ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையின் இன்றைய அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவுக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , எதிர்வரும் காலங்களில் எமது கட்சி கோட்பாட்டின் பிரகாரம் மக்கள் நலன் சார்ந்த சகல விடயங்களுக்கும் நாங்கள் பூரண ஆதரவு வழங்கி மக்களுக்கு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் நாங்கள் ஆளும் கட்சி…

  11. ஆளும் கட்சியினர் மீதே வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் படி சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த றாஜபகச் கடும் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். இந்தத் தகவலை அமைச்சர் டளஸ் அளகப்பெரும ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். ஆளும் கட்சியினரின் துப்பாக்கிச் சூட்டில் ஆளும் கட்சியினரே காயமடைந்த சம்பவம் மாத்தளையில் நடைபெற்றதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரத்தோட்டைப் பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆளும் கட்சியினர் மீது ஆளும் கட்சியின் மற்றொரு சாரார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் படு…

  12. ஆளும் கட்சியினை சேர்ந்த மூவர் குருநாகலில் சுட்டும் வெட்டியும் கொலை கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, ஏப்ரல் 5, 2010 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர், குருநாகலில் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். 26 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்று இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலையை நேரில் பார்த்த இவரது வாகன சாரதி இது தொடர்பாகப் பொலிஸுக்கு நேரடியாகத் தகவல் தந்துள்ளார். இது தொடர்பாகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். http://www.eelanatham.net/story/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%A…

    • 2 replies
    • 766 views
  13. எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வைக்கும் நோக்கத்தில் ஜனாதிபதி தேடிய பிரபலமான நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒருவர் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நட்சத்திரம் வேறு யாருமல்ல. இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த பிரித்தானிய பிரதமருக்கு துஷ்ரா பந்தை வீசி வீழ்த்த முயற்சித்து தனது பந்தில் தன்னையே வீழ்த்திக் கொண்ட முத்தையா முரளிதரனே அந்த நட்சத்திரமாகும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றதோடு அரசியல் மைதானத்திற்குள் காலடி எடுத்து வைத்த அர்ஜூன ரணதுங்க, சனத் ஜயசூரிய வரிசையில் முத்தையா முரளிதரனும் அரசியல் மைதானத்திற்கு வருவதாக ஜனாதிபதிக்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்க…

  14. ஆளும் கட்சியின் தீர்வு யோசனை தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது! அடியோடு நிராகரித்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கொழும்பு, மே 2 தமிழர் பிரச்சினைக்கான தீர்வு என்று கூறிக்கொண்டு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியிட்டிருக்கும் அதிகாரப் பரவ லாக்கல் யோசனை சிங்கள ஆட்சியாளர் களின் நீண்டகால வரலாற்றுப்பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் ஓர் அங்கமே ஆகும். அதனைப் பரிசீலனைக்குக் கூட தமிழர்கள் தொட்டுப்பார்க்க மாட்டார்கள். பரிசீலிப்பதற்குக் கூட அருகதையற்றது. அந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கருத்தில் எடுக்கவே மாட்டாது. இவ்வாறு ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனைகளை அடியோடு நிராகரித்து கருத்து வெளியிட்டிருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்…

    • 3 replies
    • 1.2k views
  15. ஆளும் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் தயா மாஸ்டரினால் தயாரிக்கப்படுகிறது 30 ஜூன் 2013 ஆளும் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னாள் தமிழீழ விடுதபை; புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டரினால் தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாணசபைத் தேர்தலில் தயா மாஸ்ட போட்டியிடுகின்றார். மாகாணத்தின் நிலவி வரும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட உள்ளது. தேர்தல் விஞ்ஞாபனத்தை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் சில சிங்கள அமைச்சர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleTyp…

  16. ஆளும் கட்சியின் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுமாறு கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். வத்தளையில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அர்ஜூன ரணதுங்க இந்த செயல் குறித்து கிரிகெட் வீரர்கள் தமக்கு முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை தேசிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் மீது இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்படுவதால் விரைவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசாங்கத்தை போன்று…

  17. பொதுசன ஐக்கிய முன்னணியின் பிரபல, சர்ச்சைக்குரிய அரசியல்வாதியான நிஷாந்த முத்துகெட்டிகம அவர்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுகின்றார். இன்று காலை 9 மணியளவில் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொண்டு வானொலிக்கு கொடுத்த செய்தியில், தான் சுதந்திரமாக வாழப்போவதாகவும், அரசியல் வாழ்க்கை போதும் எனவும் கூறினார். நிஷாந்த முத்துகெட்டிகம அவர்கள் ஆளும் கட்சியின் ஓரவஞ்சகத்திற்கு மகிந்த குடும்பத்தினால் ஆக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் மெது மெதுவாக ஓரம் கட்டப்பட்டார்.இந்த நிலையில் நிஷாந்த அவர்கள் எதிரணியில் இணையப் போவதாகவும் கூறப்பட்டது. பின்னர் புதிய கட்சி உருவாக்க போவதாகவும் கூறப்பட்டது. ஆனால் எல்லாவற்றையும் துறந்து தான் வெளினாடு சென்று வாழப்போவதாக கூறி இன்று வெளிய…

  18. ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்கள் சிலர் எதிர்க்கட்சியில் இணைந்துகொள்ளத் தீர்மானம்? 09 டிசம்பர் 2014 ஆளும் கட்சியின் சில முக்கிய அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிக நெருக்கமானவர்கள் சிலரும் இவ்வாறு இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்க்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, தபால் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க, பொது நிர்வாக அமைச்சர் ஜோன் செனவிரட்ன, எஸ்.பி. நாவீன்ன உள்ளிட்ட சிலர் இவ்வாறு இணைந்து கொள்ள தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றும் நாளையும் இவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க்பப…

  19. வடக்கு மாகாணத்தின் ஆளும் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக ஈ.பி.டி.பி. கட்சித் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா களமிறக்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22469

    • 1 reply
    • 886 views
  20. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை ஐ.தே.கவில் இணைந்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அவரது அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கட்சி உறுப்புரிமையை பெற்றுக் கொண்டார். சட்டத்தரணியான பி.ராஜதுரை கடந்த பொதுத் தேர்தலின் போது நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்குத் தெரிவானார். அதன்பின்னர் இ.தொ.கவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்து கொண்டார். தற்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையுடனும் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். …

    • 2 replies
    • 581 views
  21. ஆளும் கட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என்கிறார் விமல் வீரவன்ச:- விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஆளும் கட்சியிலிருந்து விலகுவது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகிய உதய குமார என்ற ஊவா மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருக்கு தேர்தலில் போட்டியிட அரசாங்கம் வாய்ப்பளிக்க உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகிய உதய குமாரவிற்கு மொனராகல் மாவட்டத்தில் ஆளும் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்க சிறீலங்கா சுதந்திரக் கட்…

    • 0 replies
    • 308 views
  22. ஆளும் கட்சியிலேயே பிரச்சினைகள் நிலவுகின்றன – கரு ஜயசூரிய ஐக்கிய தேசியக் கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை எனவும், ஆளும் கட்சியிலேயே குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சகல கட்சிகளிலும் முரண்பாடுகள் ஏற்படும் எனவும், எதிர்க்கட்சிகளில் இருக்கும் போது இந்த முரண்பாடுகள் அதிகமாக வெளிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை விடவும் நாட்டு மக்கள் பல பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். தலைமைத்துவ பிரச்சினைகளை விடவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முதன்மையானது என அவர் சுட்டிக்கா…

  23. ஆளும் கட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை பாராளுமன்றில் திட்டுவோம்! இப்படியா மக்களிடம் வாக்கு கேட்டீர்கள்? – இராஜாங்கஅமைச்சர் வியாழேந்திரன் சீற்றம் November 22, 202012:43 pm (செங்கலடி நிருபர்) நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளைஅபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசசெயலாக பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை புனித வளனார் பிரதான வீதியானது 1 கி.மீ கிராமிய கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் ஆரம்பநிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.மதகுருமார், மாவட்ட வீதி அபிவிருத்திஅதிகாரசபை பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் குறித்தநிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.இதன் போது கருத்து…

  24. . ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன் வீரகேசரி நாளேடு 2/15/2010 9:11:45 AM - அடிமைகளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் ம…

  25. ஆளும் கட்சியை தோற்கடிப்பதில் சந்திரிக்கா தீவிரம் 07 நவம்பர் 2014 ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடிப்பதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுவான ஒர் நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட சந்திரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக்கு பயணம் செய்திருந்த சந்திரிக்கா அண்மையில் நாடு திரும்பியிருந்தார். பொது வேட்பாளர் ஒருவரைத் தெரியும் முயற்சிகளில் சந்திரிக்கா முக்கியமான பங்கினை வகிக்க உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சந்திரிக்கா திட்டவட்டமாக எதனையும் அறிவிக்கவில்லை. இதேவேளை, பொது வேட்பாளரை தெரிவது குறித்து மாதுலுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.