Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜனாதிபதியின் 'சால்வையை' 'கழுத்துப்பட்டி' என நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதி திங்கட்கிழமை, 14 ஜூலை 2014 09:33 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழமையாக அணியும் சிவப்பு நிறச் சால்வையை, கழுத்துப்பட்டி (Tie) என்று நினைத்த தென்னாபிரிக்க பிரதிநிதியொருவர் அதனை தனது டுவிட்டரிலும் பதிவு செய்துள்ளார். தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி சிறில் ரமபோச தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு கடந்த 7 ஆம் திகதி திங்கட்கிழமை விஜயம் செய்தனர். அக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் அன்று மாலையே சந்தித்து கலந்துரையாடினர். அந்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தென்னாபிரிக்க பதில் ஜனாதிபதி ரமபோச இருவரும் இணைந்து இருக்கும் படம் எடுக்கப்பட்டது. அந்த படத்தை, தென்னாபிரிக்கக் குழ…

  2. புதுக்குடியிருப்பில் புதைக்கப்பட்டிருந்த பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் பாரிய எரிபொருள் தாங்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றிலேய குறித்த எரிபொருள் தாங்கி நீதிமன்ற உத்தரவிற்கமைய மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவின் அனுமதியுடன் அகழ்வுப் பணிகள் நேற்று(31) முன்னெடுக்கப்பட்டன. 16.3 அடி நீளமும் 7.9 அடி விட்டமும் கொண்ட வெறுமையான எரிபொருள் தாங்கியொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. …

  3. சனிக்கிழமை , நவம்பர் 13, 2010 வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லையெனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் கருத்தை நிராகரித்துள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறான தீர்வுத்திட்டத்திற்கு சென்றாலும் பிரிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக முன்வைத்தே முன்னெடுக்கப்படுமெனவும் உயர் நீதிமன்ற தீர்ப்பை மீறி எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கை இணைக்க முடியாதென ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் கெஹலிய தெரிவித்த கருத்து தொடர்பாக கூறுகையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.இது குறித்து அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்; உயர் ந…

    • 3 replies
    • 820 views
  4. ஓலைக் கொட்டகையில் பரிட்சை எழுதும் கருங்காலிக்குளம் அ.த.க பாடசாலை மாணவர்கள்..! [Wednesday 2014-07-23 11:00] வவுனியாவிலிருந்து ஓமந்தை வளியே சுமார் பத்து கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் மிகவும் பின்தங்கிய மீள்குடியேற்றப்பட்ட கிராமம் கள்ளிக்குளமாகும். இக் கிராமத்தின் மாணவர்களின் கல்வியை வலுப்படுத்தும் நோக்கோடு கருங்காலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது. மூன்று ஓலைக் கொட்டகையில் 80 மாணவர்கள் கல்வி கற்கும் மிகவும் பின்தங்கிய பாடசாலை குறித்த பாடசாலையின் அதிபரின் முயற்சியில் தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஒரு வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. இப்பாடசாலையில் கடும் வெய்யில்�� காற்றின் காரணமாக் கொட்டகைகளின் கிடுகுகள் ஒவ…

  5. கோழைத்தனமான அரசியல்வாதிகளே நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்-மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல் எனவும் அதற்கு ஆதரவளித்தவர்கள் கோழைகள் எனவும் மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகள்? தமிதா போன்ற ஒருவரை சிறையில் அடைத்த கோழைகளே! போராட்டத்தை நிறுத்த மாட்டோம்! போராட்டங்களை நடத்துவது தனிமனிதனின் உரிமை எனவும், போராட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/207592

  6. தேசியத் தவைரின் பிறந்ததினத்தில் தமிழ் மக்களுக்கு இந்தியா காணிகளை வழங்குகிறது – அரசை எச்சரிக்கின்றது கொழும்பு ஊடகம் நவ 19, 2010 எதிர்வரும் 26 ஆம் நாள் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததினம். அதனை தொடர்ந்து 27 ஆம் நாள் மாவீரர் தினத்தை உலகெங்கும் பரந்துவாழும் தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் 25 ஆம் நாள் கொழும்புவரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தமிழ் மக்களுக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தில் வீடுகளை வழங்குகின்றார்.இந்தியாவின் இந்த மாற்றம் ஆபத்தானது என கொழும்பு ஊடகம் சிறீலங்கா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த வருடம் மே மாதம் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற…

    • 1 reply
    • 909 views
  7. படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை. சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படை…

  8. பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் ! By T. SARANYA 27 SEP, 2022 | 10:02 AM நாடளாவிய ரீதியில் இன்று (27) முதல் பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம் காணப்படுகின்றது. நுரைச்சோலை அனல் மின்னிலையத்தின் 3வது அனல் மின் உற்பத்தி நிலைய செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், மின்னிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நுரைச்சோலையின் 900 மெகாவாட் திறன் கொண்ட மின்னுற்பத்தி ஆலையின் அலகு ஒன்று இவ்வாறு பழுதடைந்துள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்ததுடன் மற…

  9. அதிமுக கூட்டணியில் வைகோவைப்போல் திமுக கூட்டணியில் நான்: தொல்.திருமாவளவன் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, காமன் வெல்த் நிறைவு விழாவுக்கு வரவேற்கப்பட்டதைக் கண்டித்து, ‘கூடாது காங்கிரஸ் கூட்டணி!’ என முழங்கினார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன். அப்போது அதற்குப் பதிலடி யாக காங்கிரஸின் குட்டித் தலைவர்கள் தொடங்கி, பெருந்தலைவர்கள் வரை சீற… ஒருவழியாக தி.மு.க. தலைமைதான் தீர்த்துவைத்தது அந்தப் பஞ்சாயத்தை! ஆனால், இன்றைக்கு தமிழக அரசியல் அரங்கின் நிலையே வேறு… ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவின் ராஜினாமாவுக்குப் பிறகு கடுப்பில் இருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ‘கூட்டணியை மதிப்பதாக இருந்தால் இருங்கள்; இல்லையேல் போங்கள்…’ என்கிற ரீதியில் முழங்கத் தொடங்கிவிட்டார். தி.மு.க…

  10. பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யே­றி­வ­ரும் படை­யி­னர்! பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யே­றி­வ­ரும் படை­யி­னர்! புதுக்­கு­டி­யி­ருப்பு பொன்­னம்­ப­லம் மருத்­து­ வ­மனை வளா­கத்தில் நிலை­கொண்­டி­ ருந்த படை­யி­னர் அங்­கி­ருந்து வெளி­யேறி வரு­கின்­ற­னர். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் 68ஆவது படைப்­பி­ரி­வின் 2ஆவது படை­யி­னர் நிலை­ கொண்­டுள்­ள­னர். அவர்­கள் தற்­போது, கன­ரக ஊர்­…

  11. தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்து இலாபம் ஈட்டிய முக்கிய நபர்கள் – தகவலை வெளியிட்டார் தயாசிறி தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்தமை மூலம் சபந்தப்பட்ட நிறுவனங்களின் முகவர்களும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் டொலர் சம்பாதித்துள்ளதாக சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. குறித்த தகவல் தமக்கு கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்போதைய எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் இறக்குமதிக்காக புதிய நிறுவனம் பதிவு செய்யப்பட்டு அதன் ஊடாக எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப…

  12. இலங்கையுடனான வர்த்தகத்தை ஒரு பில். டொலராக்கத் திட்டம் - பாகிஸ்தான் அறிவிப்பு [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-12-07 07:01:39| யாழ்ப்பாணம்] இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்த கத்தினை ஒரு பில்லியன் அமெ ரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்துடன் இலங்கையின் ஏற்று மதி, பண்டமாற்று மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் இலகு படுத்த இலங்கைக்கு 200 மில்லி யன் டொலர்களை இலகு கடனாக வழங்க பாகிஸ்தான் முன்வந்துள் ளது. கொழும்புக்கு கடந்த மாதம் விஜ யம் செய்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் உயர்மட்ட அரசி யல் தலைவர்களைச் சந்தித்திருந்தார். இந் நிலையில், தங்களது கொழு…

  13. அவுஸ்த்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான பன்டெர்பேர்க் எனும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலொன்று இன்று பிறிஸ்பேனில் தீயில் எரிந்து அழிந்தது. சுமார் 15 மில்லியன் டாலர் பெறுமதியான இந்தக் கப்பல் திருத்த வேலைகளுக்காக பிறிஸ்பேன் கடற்படக் கட்டுமானத் துறையில் நிறுத்திவைக்கப்படிருந்தபோது திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. தீயினை அணைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும்கூட கப்பலைக் காப்பாற்ற முடியவில்லை. கப்பலில் பரவிய தீ, கட்டுமானத்துறையின் ஏனைய பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஆக, சிங்களவனுக்குக் கப்பல் கொடுத்து மகிழ்ந்த ஆஸிகளுக்கு இன்னொரு கப்பலும் போய்விட்டது. இனி நடுக்கடல் ஆள்கடத்தல் நாடகங்களுக்கு இன்னொரு கப்பலைத் தேடவேண்டியிருக்கும்.

  14. தமிழராய்ச்சி குழுவில் வந்த மின்னஞ்சல்: from Raj Suthan <suthan777@yahoo.com> to tamil_araichchi@yahoogroups.com, subject புலத்து தமிழ் ஊடகங்கள் ஏன் சீமான் விடுதலை பற்றி செய்தி வெளியிடவில்லை ? பாய்ந்து பாய்த்து யாரை பற்றியாவது ஏதாவது பிழை கண்டுபிடித்து கட்டு கதை என்றால் உடனடியாக பெரிதாக்கி , ஊகங்களை மட்டுமே வைத்து புலம்புவதில் பெயர் போனவை எங்கள் புலத்து தமிழர்களின் இனைய தளங்களும் ஊடகங்களுமே. அந்நாள் செந்தமிழன் சீமான் விடுதலை ஆன பொது மட்டும் இவர்களின் இணையங்களில் ஒன்றையும் காணோம் ! தமிழரின் தாகம் தமிழீழ தாயக என்பதற்கு முன்பாக நாங்கள் உரத்து கூற வேண்டியது முதலில் "ஒன்றுபடுவோம் தலை நிமிர்வோம் , கொள்கை தமிழீழம் என்றால் பிரிவு எமக்குள்…

  15. அவ­ச­ர­கால சட்டம் விரைவில் நீக்­கப்­படும் (ஆர்.யசி) அவ­ச­ர­கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கப்­ப­டாது. நாட்டில் தற்­போ­துள்ள இன­வாத முரண்­பா­டு­களை முழு­மை­யாக கட்­டு­ப்ப­டுத்­திய பின்னர் வெகு விரைவில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். நாட்டில் கடந்த காலங்­களில் இருந்து இன­வாதக் கல­வ­ரங்கள் இடம்­பெற சிங்­கள பெளத்த இன­வா­தமே கார­ண­மாகும். தமி­ழர்கள் நெருக்­க­டியை சந்­திக்­கவும் இதுவே கார­ண­மாகும். ஆகவே முதலில் சிங்­கள பெளத்த இன­வா­தத்தை கட்­டு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­ப­டு­வது குறித்தும் நாட்டின் தற்­போ­தைய…

  16. பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இன்று வடக்கிற்கு பயணம்! [Thursday 2014-08-21 07:00] கொழும்பில் நேற்றுடன் முடிந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை விஜயம் செய்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிடவுள்ளனர். போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில் பார்வையிடவுள்ளனர். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்…

  17. எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயார் – மஹிந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனமடுவயில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நமது அமைப்பு நாட்டைப் பின்னுக்கு இழுக்கும் அமைப்பு அல்ல. தீ மூட்டுவது எளிது, ஆனால் அதை அணைப்பது கடினம். தேர்தலுக்கு கூட எந்த நேரத்திலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1307452

  18. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய உதவிகளை செய்யாதது கவலையளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்த தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக வந்துள்ள ராகுல், இன்று காலை சென்னை ஹோட்டல் தாஜ் கன்னிமாராவில் 120 'அறிவுஜீவிகளை' (intellectuals) சந்தித்தார். இதில் ஊடக, சட்ட, திரையுலக பிரமுகர்கள் (ராம நாராயணன், ஆர்.கே.செல்வமணி, நாசர், நடிகை ராதாவின் மகள் ஆகியோர் உள்பட) கலந்து கொண்டனர். அப்போது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில், இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு அந்நாட்டு அரசு போதிய வசதிகளை செய்து தராதது கவலையளிப்…

  19. சித்தப்பு - மகன் முறுகல் நிலை நீடிக்கின்றது- முறுகல் நிலை நீடிக்கின்றது குப்பைபகள் அகற்றப்படாமையினால் காலி கரகாப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையறையின்றி முடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் செல்ரன் பெரேரா தெரிவித்தார். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயர்கள் மற்றும் அவர்களை பார்வையிடச் செல்லும் உறவினர்கள் போடும் குப்பைபகள் வைத்தியசாலையின் வெளி வளாகத்திலும் வைத்தியசாலையை சுற்றியுள்ள வீதிகளிலும் காணப்படுவதால் உள்ளக நோயாளர்கள், வைததியர்கள், தாதிமார் மற்றும் ஊழியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் இதனால் வைத்தியசாலையை மூடியதாகவும் பணிப்பாளர் கூறினார். காலி மாநகர சபை மேயருக்கும் நகர அபிவிருத்தி…

  20. இரு உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணையை மீளப் பெற்ற கோட்டை நீதிமன்றம் By VISHNU 01 NOV, 2022 | 10:03 PM (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டயஸ், கொழும்பு மத்தி உதவி பொலிஸ் அத்தியட்சர் நலின் தில்ருக் ஆகிய இருவரையும் எதிர்வரும் 8 ஆம் திகதி, நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் விடுத்த அழைப்பாணை இன்று செவ்வாய்க்கிழமை (1) அதே நீதிமன்றால் மீளப் பெறப்பட்டது. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 136 ( 1) ஆம் அத்தியாயத்தின் கீழ் , இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தாக்கல் செய்த தனிப்பட்ட மனுவை விசாரணைக்கு …

  21. [வியாழக்கிழமை, 14 செப்ரெம்பர் 2006, 19:22 ஈழம்] [காவலூர் கவிதன்] 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தையும், அதன் அடிப்படையிலான ஜெனீவா இணக்கப்பாடுகளையும் சிறிலங்கா அரசாங்கம் மதித்து நடக்க வேண்டும் என இணைத் தலைமை நாடுகள் கோரியுள்ளதை வரவேற்றுள்ள விடுதலைப் புலிகள், மகிந்த ராஜபக்ச அரசு யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் விதிகளின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்துவதற்கு ஏதுவான சூழலை உருவாக்குவதற்கும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நெட் இணையத்தளத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது: இவ்வருடம் பெப்ரவரியில் ஜெனீவாவில் சி…

    • 0 replies
    • 907 views
  22. அழுத்கம பேருவளையில நடந்த வன்முறைச் சம்பங்களில மூட்டப்பட்ட நெருப்பு ஆறேல்ல பாருங்கோ... அது இன்னும் புகையுது. புகையிற நெருப்பை நிரந்தரமா அனைக்க சரியான ஒரு நிலைப்பாடட்டயோ சரியான எதிர்வினையையோ ஆற்றாமல் அரசாங்கத்த அசளகரியப்படுத்த விரும்பேல்ல எண்டு சொன்ன, நீதி கெட்ட நாட்டின்ட நீதி அமைச்சர் ஹக்கீம் இப்ப முஸ்லீம் மக்கள தேர்தல் காலத்தில சூடேத்திறாருங்கோ... ஊவாவில அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் குடுக்கப் போறாராம்.. தேர்தலில வெண்டு எடுக்கிற வோட்டோட போய் பேரம் பேசி அரசாங்கத்தில ஒட்டீண்டு இருக்கிறதுக்கு பேர் அதிர்ச்சி வைத்தியமோ??? போங்க சார்... நல்ல நீதி அமைச்சர் தானுங்கோ நீங்கள்.. ஓ.. அப்ப கிழக்கில தேர்தல் காலத்தில முஸ்லீம் தேசியம் பேசீ அங்க உள்ள பெடி – பெட்டையள உசுப்பேத்த…

  23. யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தி…

  24. Jan 3, 2011 / பகுதி: செய்தி / பாடசாலைகளில் தினமும் பிரித் ஓதவேண்டும் - சிறீலங்கா அரசின் புதிய சட்டம் சிறீலங்காவில் உள்ள எல்லா பாடசாலைகளிலும் காலை வேளையில் பௌத்த மதத்தின் பிரித் ஓதப்படவேண்டும் என சிறீலங்காவின் கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. பாடசாலைகள் தினமும் தமது செயற்பாட்டை ஆரம்பிக்கும் முன்னர் பிரித்த ஓதப்படவேண்டும். அதற்காக 20 நிமிடங்கள் தினமும் ஒதுக்கப்படும். 2600 ஆவது சம்புத்தா ஜெயந்தியை முன்னிட்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அது தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. சிறீலங்கா முழுவதையும் பௌத்த நாடாக மாற்றும் சிறீலங்கா அரசின் திட்டத்தில் இது அடுத்த கட்ட நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. pathivu

  25. எதிர்வரும் 28 தொடக்கம் 30 வரை ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று நோர்வே தேசியதொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. Tamiltigrene til samtaler i OsloTamiltigrene (LTTE) har gått med på å delta i fredssamtaler i Oslo 28.-30. oktober, sier en kilde som står nær samtalepartene. -------------------------------------------------------------------------------- Publisert i dag 14:12 Den ikke navngitte kilden uttaler seg etter at Norges spesialutsending Jon Hanssen-Bauer møtte ledelsen for LTTEs politiske fløy i Kilinochchi nord på Sri Lanka i dag. Fra før har de sri lankiske myndighetene sagt til de norske …

    • 8 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.