ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
ஆஸியில் பெண் காவலாளி முன், ஆடை களையப்பட்டு அச்சுறுத்தப்பட்ட இலங்கை அகதி! அவுஸ்திரேலிய சிட்னி வில்லாவூட் தடுப்பு முகாமில் உள்ள இலங்கை அகதி, பெண் காவலர்கள் முன் தனது உள்ளாடை களைய வேண்டும் என பணிக்கப்பட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார். சுவேந்திரன் என்ற இலங்கை அகதி இது தொடர்பில் உளவுத்துறை பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளார். சுவேந்திரன் யுத்த காலத்தில் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்ததுடன் மீண்டும் இலங்கைக்குச் செல்ல மறுத்து வருகிறார். இவர் கடந்த வாரம் சிட்னி குடிவரவு வீட்டுத் தொகுதியில் வைத்து பாதுகாவலரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனது காற்சட்டை களையப்பட்டு தான் சோதனை செய்யப்பட்டதாக சுவேந்திரன் வில்லாவூட் முகாமில் …
-
- 0 replies
- 800 views
-
-
ஆஸ்ட்ரேலியாவிற்கு அறிவுரை வழங்கும் மனித குல எதிரி! வென்றவனும், வெல்பவனும் வைத்ததுதான் சட்டமும் நியாயமும்’ என்கிற ஃபாசிஸ்ட் சிந்தாந்தம் ஆளுகிற இன்றைய பன்னாட்டு அரசியலில் மானுடத்திற்கும், மனித தன்மைகளுக்கும் மரியாதை தேடுவது பைத்தியக்காரன் செயல்தான். இல்லையென்றால், தமிழீழ அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று ஒரு சிங்கள இனவெறியன் மானுடத் தன்மை மிக்க ஆஸ்ட்ரேலிய அரசிற்கு அறிவுரை வழங்கத் துணிவானா? “ஆஸ்ட்ரேலியாவிற்கு அடைக்கலம் தேடி வருகிறவர்களிடம் கடுமையாக நடந்துகொள்ளுங்கள்” என்று தி ஆஸ்ட்ரேலியன் என்ற நாளிதழிற்கு கோத்பய ராஜபக்ச பேட்டி கொடுத்துள்ளான். சி்ங்கள இனவெறிப் படைகளால் சின்னா பின்னமாக்கப்பட்டு, சொந்த மண்ணில் குந்தக் கூட இடமின்றி சிதறடிக்கப்பட்டு, இருண்ட…
-
- 0 replies
- 687 views
-
-
ஆவணப்படம் இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகுகளில் ஆட்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்ற கடற்படை உயரதிகாரி ஒருவரை வெள்ளிக்கிழமை கைது செய்திருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கையர்களின் சட்டவிரோத படகுப் பயணத்தைத் தடுப்பதற்காக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக ஜுலை மாத நடுப்பகுதியில் அறிவித்திருந்த போதிலும், மூன்று இழுவைப் படகுகளில் பயணம் மேற்கொண்டிருந்த 300 பேரை காவல்துறையினர் இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் வைத்து அண்மையில் கைது செய்திருந்தனர். இவர்களில் 56 பெண்கள் 93 பிள்ளைகள். இது தொடர்பில் கடந்த மாதம் நான்கு கடற்படையினர் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் விசாரணை செய்யப…
-
- 1 reply
- 397 views
-
-
ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நத்தார் வேண்டுதலில் 32 ஆயிரம் டொலர்கள் சேகரிப்பு தாயகத்தில் தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டுள்ள உறவுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு உதவியளிக்கும் நோக்குடன் ஆஸ்திரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நேற்று நத்தார் தினத்தன்று மேற்கொண்ட அவசரகால உதவி நிவாரண நிதி சேகரிப்பு நிகழ்வில் 32 ஆயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட உறவுகளின் புனர்வாழ்விற்காக அவுஸ்ரேலிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘அவசரகால உதவி நிவாரணத்திட்ட நிதிசேகரிப்பு” நிகழ்வு நேற்று நத்தார் தினத்தன்று அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. இந்த நத்தார் வேண்டுதல் ரேடியோதொன் நிகழ்ச்சியானது, விக்ரோரிய ஈழத்தமிழ்ச் சங்கத்த…
-
- 0 replies
- 377 views
-
-
ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது! மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார்.…
-
- 0 replies
- 115 views
-
-
-
-
- 0 replies
- 730 views
-
-
-
- 27 replies
- 3.6k views
-
-
Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? http://www.2ue.com.au/ Sri Lankan Asylum Seekers Should we allow the Sri Lankan asylum seekers into Australia? Yes 82% No 17%
-
- 2 replies
- 1.5k views
-
-
மங்களூர்: ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறி 68 இலங்கை தமிழர்கள் கர்நாடகா மாநிலம் மங்களூரில் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர், பவானிசாகர், கும்மிடிப்பூண்டி ஆகிய அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழர்கள் 68 பேர், ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக கர்நாடக மாநிலம் மங்களூர் சென்றனர். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்த ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கார்த்திகேயன், கண்ணன், நிக்சன், டார்வின் உள்பட 5 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட …
-
- 0 replies
- 559 views
-
-
ஆஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் கதி இன்னும் தெரியவில்லை இலங்கையின் போர்ச் சூழலில் காணாமல் போயிருப்பவர்களின் பிரச்சினை ஒருபுறமிருக்க, இறுதி யுத்தம் நடைபெற்ற கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் சென்றவர்களில் பலரைக் காணவில்லை என்று அவர்களுடைய உறவினர்கள் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்டவர்களின் கதி என்ன ? அந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி இந்தியக் கடற்பரப்பில் இருந்து புறப்பட்டுச் சென்ற படகொன்றில் பயணம் செய்ததாகக் கூறப்படுகின்ற 52 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் இதுவரை தெரியவில்லை. இதனால் அவர்களின் உறவினர்கள் அவர்கள் இருக்குமிடத்தை அறிவதற்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆஸ்திரேலியா நோக்கி 300 பேருடன் புலிகளின் படகாம்! கனடாவின் கண்டுபிடிப்பு இது!! தாய்லாந்து ஊடாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளது என்று நம்பப்படும் படகொன்றை கனடா நாட்டு அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருப்பதாக அந்நாட்டு செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகில் 300 அகதிகள் உள்ளனர் என்றும் அவர்கள் அனைவரும் அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்காகவே சட்டவிரோதமான முறையில் படகு மூலம் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அவுஸ்திரேலியாவை நோக்கி 300 அகதிகள் பயணித்துக்கொண்டிருப்பதாக அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனால், குறித்த படகி…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
ஆஸ்திரேலியா: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு என சந்தேகித்து 4 இலங்கை தமிழர்களுக்கு விசா மறுப்பு. Wednesday, August 31, 2011, 17:48 ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்த இவர்கள் நான்கு பேரும் தங்கள் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பர் என்ற காரணத்தால் ஆஸ்திரேலிய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது. தங்கள் நாட்டிற்குள் நுழைந்த இவர்களை குடியேற்ற அதிகாரிகள் கைது செய்து அகதிகளாக அடைத்துள்ளனர். ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு (ஏஎஸ்ஐஓ) இவர்களுக்கு விசா வழங்கக் கூடாது என பரிந்துரைத்ததாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது. 38 குடியேற்ற அகதிகள் இவ்வித…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை:சந்தேகத்தில் இலங்கையர் கைது [Monday, 2011-03-14 10:36:20] ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவின் பின்னர் இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் இலங்கை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் அவரது உடலை சூட்கேசில் வைத்து கால்வாயில் வீசியுள்ளனர்.தோஷா தாக்கர் (24) என்னும் இந்திய பெண் சிட்னி காலேஜ் ஆப் பிசினஸ் அன்ட் ஐடியில் படித்து வந்தார். அவர் ஆஸ்திரேலிய குடியிருப்பு பெற்றவர். கடந்த 9-ம் தேதி திடீர் என்று மாயமானார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி காலை கட்டுமானப் பணியாளர்கள் சிலர் மெடோபாங்க் பார்க் அருகில் உள்ள கால்வாயில் ஒரு சூகேஸ் கிடப்பதைப் பார்த்தனர். அதை திற…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் சித்திரவதைக்கு உள்ளானார்! Posted by admin On April 26th, 2011 at 10:26 pm ஆஸ்திரேலியாவிலிருந்து குடியுரிமை மறுக்கப்பட்டு சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டவர் ஒருவர் தடுப்பு முகாமில் ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரியின் முன்னிலையில் சிறிலங்கா குற்ற புலனாய்வு பிரிவினரால் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.கடந்த 2009 ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்த திருப்பி அனுப்பப்பட்ட தனக்கு 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த அனுபவம் தொடர்பாக மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வந்து தடுப்புமுகாமில் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நபர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளன் என்ற காரணத்தினால் தனது உயிருக்…
-
- 0 replies
- 702 views
-
-
ஆஸ்திரேலிய அரசின் புதிய தொழிற்பட்டியல் (Skilled Occupation List)வெளியிடப்பட்டுள்ள நிலையில் கடந்த வருட பட்டியலில் இருந்த Mining engineer (excluding petroleum) Petroleum engineer Occupational health and safety adviser Environmental health officer Dental hygienist Dental prosthetist Dental technician Dental therapist Metallurgist ஆகிய தொழில்கள் நீக்கப்பட்டுள்ளன. புதிதாக Audiologist ,Orthotist or prosthetist ஆகியன இவ்வருட பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஏற்கனவே இருந்த Motor mechanic Chef Metal fabricator Bricklayer Carpenter Painting trade workers Accountant S…
-
- 0 replies
- 257 views
-
-
படகில் வந்து தஞ்சம் கோரிய இலங்கையர்கள் திரும்ப அனுப்பப்பட்டனர் ( கோப்புப் படம்) இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 41 பேர்களை நடுக்கடலில் மறித்து, பின்னர் அவர்களை இலங்கை அதிகாரிகளிடம் நடுக்கடலிலேயே ஒப்படைத்துவிட்டதாக இப்போது ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த ஒப்படைப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக அது கூறியது. இவர்களில் ஒரே ஒருவருக்கு மட்டுமே தஞ்சம் கோர முகாந்திரம் இருந்திருக்கலாம் என்று கூறிய ஸ்காட் மோரிசன், ஆனால் அவரும் தன்னுடன் வந்தவர்களுடனேயே இலங்கை திரும்ப முடிவெடுத்தார் என்று மோரிசன் கூறினார்.இவர்கள் இலங்கையின் மட்டக்களப்புக்கு அப்பால், கடற்பரப்பில் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட்…
-
- 0 replies
- 387 views
-
-
விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தார்கள் என்ற குற்றசாட்டில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் மீதான வழக்கு முடிவுகள் இன்று புதன்கிழமை அறிவிக்கப்படவுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடர்பில் பல்வேறுபட்ட குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- வழக்கு விசாரணைகளின் சாட்சிகளை விசாரிப்பதற்காக அவுஸ்திரேலிய காவல்துறையினர் சிறிலங்காவுக்கு சென்றிருந்தனர். அங்கு சாட்சிகளை விசாரிப்பதற்கு முன்னர் தனது ஆலோசனைகளை சாட்சிகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் அவ்வாறு அனுமதிக்காமல்விட்டால் விசாரணைகளில் தான் குறுக்கிடுவேன் எனவும் தான் சாட்சிகளை ஆஸ்திரேலிய காவல்துறையினர் விசாரிக்கும்போது தான் அங்கு…
-
- 1 reply
- 791 views
-
-
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மக்கள் எழுச்சி; ஏறத்தாள 8000 பேர் பங்கேற்ற கான்பெர்ரா பேரணி Get Flash to see this player. [ஒருங்கமைப்பாளர் -ஜான் தர்மா அவர்களின் செவ்வி] More than 8000 at the massive rally in Canberra; Senator Bob Brown makes surprise visit and meet the hunger strikers; protestors walk to Department of Foreign Affairs (DFAT); Hunger Strikers to meet DFAT Representative. Online Reporting from Canberra Courtesy:TamilNational.com
-
- 0 replies
- 1k views
-
-
நாட்டின் 10 முதல் 15 வீதமான குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினருக்கு ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் காணப்படுவதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக அதன் தலைவர் விசேட வைத்தியர் நெரஞ்சன் திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆஸ்துமா நோய் தொற்றா நோயாகக் காணப்பட்ட போதிலும், பரம்பரை ரீதியாக, அல்லது நீண்ட கால அடிப்படையில் இந்த நோய் உருவாகலாம். இலகுவான மற்றும் சிக்கல்கள் அற்ற மருந்துகளின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டால், ஆஸ்துமா நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமா நோய் கட்டுப்படுத்தப்படாவிட்டால், பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது போகின…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
ஆஸ்பத்திரி மீதான தாக்குதலில் 47 பொதுமக்கள் பலி! 56 பேர் காயம்! நிர்வாக அதிகாரியும் மரணம்; டாக்டர் அருந்தப்பு [13 மே 2009, புதன்கிழமை 6:50 மு.ப இலங்கை] அர சாங்கத்தால் கடந்த வாரம் புதிதாக அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயத்தில், முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக இயங்கிய ஆஸ்பத்திரி மீது நேற்றுக் காலை 2 ஆவது தடவையாக நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் 49 பொதுமக்கள் பலியானார்கள்! 56பேர் காயமுற்றனர்!! ஆஸ்பத்திரியின் நிர்வாக அதிகாரியான கே.தர்மகுலசிங்கமும் மரணமானார். டாக்டர் துரைராஜா வரதராஜா அதிர்ஷ்டவ சமாகத் தப்பினார். இம்மாதம் 2ஆம் திகதி இ றே தற்காலிக ஆஸ்பத்திரி மீ றே நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் அங்கு சிகிச்சைக்காகத் தங்கி யிருந்த 6…
-
- 0 replies
- 557 views
-
-
ஆஸ்பத்திரி வீதியில் நேற்றிரவு இராணுவ வாகனம் மோதி விபத்து ஆஸ்பத்திரி ஊழியர் உட்பட இருவர் காயம் news இராணுவ கன்ரர் ரக வாகனம் மோதியதால் யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர் உட்பட இருவர் படு காயமடைந்த நிலையில் சிகிச்கைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் யாழ். ஆஸ்பத்திரி வீதியில் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது.இந்தச் சம்பவத்தில் யாழ். கந்தர் மடத்தைச் சேர்ந்த கோ.சுரேந்திரன் (வயது59) என்பவர் தலையிலும் காலிலும் படுகாயங்களுக்குள்ளானார். நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எச்.சிவசங்கர் (வயது34) என்பவர் காலில் படுகாயமடைந்தார். இவர் யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகத்தராவார். இதேவளை, விபத்து இடம்பெற்ற இடத்தில் பொத…
-
- 0 replies
- 289 views
-
-
. ஆஸ்பத்திரியில் கொல்லப்பட்டோர் நினைவுதினம் இன்று யாழ்ப்பாணம், ஒக்.21 யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையின் போது படுகொலை செய்யப்பட்ட 21ஊழியர்களினது 19ஆவது நினைவுதினம் இன்றாகும். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21ஆம் திகதியன்று இந்திய அமைதிப்படையினரால் கடமையில் இருந்த டாக்டர்கள், தாதியர்கள், சிற்×ழியர்கள் உட்பட 21 ஊழியர்கள் கண்மூடித்தனமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இன்று காலை 10மணிக்கு அவர்களின் நினைவாக திருவுருவப்படங்களுக்கு 21ஈகச் சுடரரேற்றி மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுக் கூட்டமும் நடைபெறும். யாழ். போதனா வைத்தியசாலையில் நடை பெறும் மேற்படி நிகழ்வுகளின் முடிவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைந்திருக்கும், இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் ஆத்ம சாந்…
-
- 12 replies
- 2.9k views
-
-
இலங்கை கடற்படையினரால் மீனவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று மீனவர் சிலர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தங்க பாண்டியன் என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் . இந்த சம்பவத்தால் புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்த மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். ஆதாரம் தினமலர்
-
- 12 replies
- 1.9k views
-