ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்துக்கு தவறான புரிதலே காரணம் சீனா தெரிவிப்பு (நமது நிருபர்) அம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனாவின் தொழில் முயற்சிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒருபோதும் இலங்கை அரசாங்கத்திடம் கோரவில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. மேலும். அம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹவா சுன்யிங் தெரிவித்துள்ளார். பீஜிங் நகரில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கை மக்கள் சரியான முறையில் அறிவுறுத்தப்படாமையின் காரணமாக குறித்த நில…
-
- 0 replies
- 264 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் நாளையும் நடைபெறுகின்றது. இன்று நடைபெற்ற அமர்வின்போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்ற மாணவியான மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆ…
-
- 14 replies
- 973 views
-
-
நான்கு மாதங்களுக்குமுன்பு வரை தமிழகத்தின் தார் மீக ஆதரவுக் குரலை எதிர் பார்த்துக் காத்திருந்தனர் விடுதலைப்புலிகள். இப்போதோ... 'விடுதலைப் புலி களின் ஆதரவு கூட வேண்டாம்; எதிர்ப் பாவது எழாமல் இருக்க வேண்டுமே' என கலங்கிக் கொண்டிருக்கின்றன, தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள்! அந்த அளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக ஈழ விவகாரத்தை உருமாற்றிக் கொண் டிருக்கின்றன அரசியல் கட்சிகள். 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்!' என பொட்டில் அடித்தாற்போல் ஜெயலலிதா செய்யும் பிரசாரம், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ரொம்பவே குடைச்சலில் ஆழ்த்தி இருக்கிறது. இது நாள் வரை 'ஈழத் தமிழர்களின் அமைதிக்கு வழி செய்வோம்' எனப் பட்டும்படாமல் சொல்லிக் கொண்டிருந்த முதல்வர் கரு…
-
- 4 replies
- 1.7k views
-
-
ரணில் தலைமையில் ஐ.தே.க ஆட்சியமைக்கும் சாத்தியமில்லை.. [sunday, 2013-06-02 19:03:33] இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் வாய்ப்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான ஸ்ரீகோத்தாவில் ஆருடர்களை ஒன்றுக்கூட்டு அவர்களின் ஆருடங்கள் பெறப்பட்டன. இதன்போது சில ஆருடர்கள் ஐக்கிய தேசியக்கட்சி இந்த வருடத்துக்குள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவித்தனர். எனினும் இலங்கையின் முன்னணி ஆருடர்கள் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றோ ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஆட்சி அமையும் என்றோ கூறவில்லை என்று குறிப்பிட்டு;ள்ளது http://www.seithy.com/listAllNews…
-
- 7 replies
- 767 views
-
-
ஆபத்தான நிலையில் ஒருவர் ; 4 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனியிலும் இரவிரவாக இன்று நான்காவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில் ஒருவர் மயக்கமுற்று ஆபத்தான நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடிய…
-
- 3 replies
- 502 views
-
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் மிகவும் செறிவாக வசிக்கும் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள கொடூர தாக்குதலில் கொல்லப்பட்ட 2,000 தொடக்கம் 3,000 வரையிலான பொதுமக்களின் உடலங்கள் அந்தப் பகுதிகளில் பரவலாக சிதறிக் கிடப்பதாக மருத்துவத் தொண்டர் ஒருவரை ஆதாரம் காட்டி 'தமிழ்நெட்' இணையத்தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 420 views
-
-
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான விசாரணையை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் 30ஆம் திகதி சாவகச்சேரி பிள்ளையார் கோவில் வீதியில் வீடொன்றில் சிங்கள பத்திரிகையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை அங்கி மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்துடன் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு நேரடியாக தொடர்பு உள்ளதென தகவல் வெளியானதை தொடர்ந்து ஜனாதிபதியால் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதன் விசாரணை நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று அந்த சந்தேகத்திற்…
-
- 2 replies
- 352 views
-
-
நாட்டை காப்பாற்றிய அரசனாகவும், ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்தும் ஒருவராகவும்தான் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபாயவை தான் காண்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளரின் பிறந்த தினத்தன்று பில்லேவ பொஸமிது கோவிலில் நடத்திய விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். http://tamil.dailymirror.lk
-
- 7 replies
- 1.6k views
-
-
சிறுபான்மையினருக்கு எதிரான அநீதி குறித்து இலங்கை ஆராயவேண்டும் வலியுறுத்தியுள்ளதாக கூறுகிறார் செய்ட் அல் ஹுசேன் (ரொபட் அன்டனி) இலங்கையில் சிறுபான்மை மதத்தினர் மற்றும் இனங்களுக்கு எதிரான அநீதி செயற்பாடுகள் குறித்து ஆராயவேண்டும் என வலியுறுத்தப்பட் டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணை யாளர் செய்ட் அல் ஹுசேன் தெரிவித்தார். எவ்விதமான அநீதியான செயற்பாடுகளும் இன்றி சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் செய்ட் அல் ஹுசேன் சுட்டிக்காட்டியுள்ளார். உலக நாடுகளின் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அநீதியான செயற்பாடுகள் தொடர்பில் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவ…
-
- 0 replies
- 322 views
-
-
இலங்கையின் வடக்கு கிழக்கில் 300 பெற்றோல் நிலையங்களைத் திறக்கிறது இந்தியன் ஒயில் கூட்டுத்தாபன நிறுவனம். இந்தியன் ஒயில் நிறுவனத்தின் இலங்கை கிளைப் பணியாளர் சுரேஷ் குமார் இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையின் பெற்றோலியத் தேவைகளைப் பெருமளவு பூர்த்தி செய்வது இந்தியன் ஒயில் நிறுவனமே. தற்போது இலங்கை முழுவதும் இந்நிறுவனத்தின் 150 பெற்றோல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. வடக்குப் பகுதியில் நீண்ட காலமாகவே எரிபொருள் விநியோகம் இல்லை. அங்குள்ள வாகனங்கள் பெரும்பாலும் தாவர எண்ணெய் மற்றும் மண்ணெண்ணெயிலேயே இயங்கி வந்தன. அதற்கேற்ப வாகனங்களை வடக்குப் பகுதி மக்கள் மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. போர் நிறைவடைந்து …
-
- 9 replies
- 1.2k views
-
-
கேப்பாப்புலவு மக்களை சந்தித்தார் நடிகர் தலைவாசல் விஜய் கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்பு காணி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் சந்தித்துள்ளார். பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப் படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி, கடந்த 28 நாட்களாக இராணுவ முகாமிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28 ஆவது நாளான நேற்றைய தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குநரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் சென்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்…
-
- 0 replies
- 380 views
-
-
கொழும்பு வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என பொதுபல சேனா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=21242
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கை அரசாங்கம் இரத்து செய்வதற்கோ இன்றேல் திருத்துவதற்கோ முயற்சிக்கின்றது. தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டாம் என்று தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா கோரியுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தை நீர்த்து போக செய்யவோ, அல்லது ரத்து செய்ய வழிவகை செய்யும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. இறுதி கட்ட போரில் பலரை இராணுவம் கொன்று குவித்த பின்பும் இலங்கை தமிழர்களுக்கு எத…
-
- 1 reply
- 439 views
-
-
இலங்கை தொடர்பில் விபரமான விடயங்களை முன்வைக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மனித உரிமை விவகாரம் மற்றும் இலங்கை குறித்த ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனின் அறி க்கை என்பன தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி விபரமான அறிக்கை ஒன்றை வெ ளியிட வுள்ளது. குறிப்பாக இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேர வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை குறித்த விபர அறிக்கை ஒன்றை முன்வைக் கவுள்ளது. இதேவேளை நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் …
-
- 0 replies
- 243 views
-
-
தற்போதுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்த தேவைப்படும் காலம் குறித்து இராணுவத் தளபதியின் தகவல் (எம்.மனோசித்ரா) நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் தேவைப்படும். எவ்வாறிருப்பினும் நாளொன்றுக்கு ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டாலும் அனைவருக்கும் சிகிச்சையளிக்க வைத்தியத்துறை உள்ளிட்ட தரப்புக்கள் தயாராகவுள்ளன என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது இதனைக் கூறிய இராணுவத்தளபதி மேலும் குறிப்பிடுகையில் , நாளொன்றுக்கு 1000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்…
-
- 1 reply
- 296 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் இறுதிவரை பணியாற்றிய நான்கு மருத்துவர்களில் ஒருவரை மட்டுமே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சிறிலங்கா பயங்கவாத குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர், ஏனைய மூன்று மருத்துவர்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது அவர்கள் குறித்த விபரங்களை திட்டமிட்டு மறைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 324 views
-
-
கூட்டமைப்பு சீ.வி.விக்னேஸ்வரனை தெரிவு செய்தமை அன்டன் பாலசிங்கம், மீண்டும் உயிர்த்தெழுந்தது போன்றது 19 ஜூலை 2013 சம்பிக்க: தமிழீழத்தை உருவாக்கும் மற்றுமொரு மாற்று நடவடிக்கையாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவுசெய்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் இந்த நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், மீண்டும் உயிர்த்தெழுந்தது போன்றது என தெரிவித்துள்ள அமைச்சர், இதன் மூலம் கூட்டமைப்பு இரண்டு விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதாகவும் வடக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் ச…
-
- 0 replies
- 166 views
-
-
வவுனியாவில் நெலுக்குளம் மயானத்திற்கு அருகில் இன்று அதிகாலை காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் தம்மிடம் சரணடையாததால் தாம் துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர். சயணைட் வில்லை ஒன்றும், ஒலி எழும்பாமல் சுடக் கூடிய துப்பாக்கி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனார். இதேவேளை இன்று அதிகாலை நெலுக்குளம் பகுதியில் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக ஏற்கனவே இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டிருந்துடன் மூன…
-
- 1 reply
- 1.3k views
-
-
அரசாங்க பொது முயற்சிகள் பற்றி ஆராயும் நாடாளுமன்றக் குழுவின் கோப், இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேலும், http://tamilworldtoday.com/archives/23924
-
- 0 replies
- 385 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு கூட்டமைப்பினைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட 26 பேருக்கு தடை மட்டக்களப்பு 12 பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு 26 பேருக்கு தடை உத்தரவு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூக சேவை அமைப்புக்கள் உள்ளிட்ட 26 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1216209
-
- 1 reply
- 568 views
-
-
வீரகேசரி நாளேடு - தமது நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பணியாளர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு ஐ.நா. இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா பிரதேசத்தில் தொண்டாற்றி வந்த இரண்டு தமிழ்ப் பணியாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறையினரிடம் தகவல்கள் கோரியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உடன்படிக்கையொன்றில் இலங்கை அரசாங்கம் 1941ஆம் ஆண்டு கைச்சாத்திட்டுள்ளதெனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட இரண்டு பணியாளர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தேவையான சகல நடவடிக்கை…
-
- 0 replies
- 478 views
-
-
பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் தேவை – கர்தினால் மெல்கம் பலவந்தமாக மதமாற்றம் செய்வதனை தடுக்க சட்டம் கொண்டு வரப்படுவதனை விரும்புகின்றேன் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயார் இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பலவந்தமான அடிப்படையில் மதமாற்றம் செய்யப்படுவதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டால் அதனை நான் வரவேற்கின்றேன். இந்த நிலைப்பாடு எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் எனவும் கூறியுள்ளார். கத்தோலிக்க பேராயர் சபையின் நிலைப்பாடு எனது நிலைப்பாட்டுக்கு முரணானதாக இருக்கலாம். சிங்கள மற்றும் கத்தோலிக்க மக்கள் நீண்ட காலமாக நல்லிணக்கத்துடனும் சகோதரத்துவத்துடனு…
-
- 0 replies
- 220 views
-
-
01/07/2009, 15:28 மணி தமிழீழம் சிறிலங்காவால் தமிழ் மக்கள் கொடுமைப்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் - எலீ வீசல் ஐரோப்பிய யூத இனப் பேரழிவில் (Holocaust) பிழைத்தவரும், யூத இனச்சின்னமும், நோபல் விருது பெற்றவருமான, பேராசிரியர், எலீ வீசல் அவர்கள், தனது இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியொன்றில், “எங்கே சிறுபான்மையினர் அடக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம், நாம் எமது குரல்களை எழுப்பி எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும். நம்பத்தகச் செய்திகளின்படி, சிறிலங்கா அதிகாரிகளினால் தமிழ் மக்களினது உரிமைகள் பறிக்கப்பட்டு, கொடுமைப்படுத்தப்படுகிறார்க
-
- 0 replies
- 683 views
-
-
யாழ் பொது நூலக வளாகத்தில் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கை யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்நிலையில், நூலகம் எரிக்கப்பட்ட நினைவு நாள் நிகழ்வுகள் இன்று (01.06.2021) யாழ் மாநகர சபையினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொது நூலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் தற்போது உள்ள பயணத்தடை காலத்தில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் முகமாக யாழ்ப்பாண பொலிஸாரால் யாழ் நூலக பகுதி கண்காணிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாநகர முதல்வர் இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சுடரேற்றி குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற இருந்த நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் யாழ் நூலகத்திற்குள் உள் நுழைய விடாது கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். …
-
- 0 replies
- 232 views
-