ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142896 topics in this forum
-
நான் ஒரு இருண்ட அறையில் இருக்கிறேன். உயர்ந்த கறுத்த பனைமர முண்டங்கள் என்னைத் துரத்துகின்றன:- 26 மார்ச் 2011 '' நான் ஒரு இருண்ட அறையில் இருக்கிறேன். உயர்ந்த கறுத்த பனைமர முண்டங்கள் என்னைத் துரத்துகின்றன. அவை என்மேல சரிந்து விழுகின்றன. நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். ஓடிக் nhண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு இரவும் எனக்கு மீளமீள வரும் கனவு இது தான். பயத்தால் நான் திடுக்கிட்டு விழிக்கிறேன். நான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது எனக்கு நேர்ந்தவைகளை நினைத்து நான் அழுகிறேன்.' 18 மாதங்களாக பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இவரையும் இவரோடு சேர்த்த நான்கு பெண்களையும் இலங்கை இராணுவத்தினர் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி வந்த பயங்கரமான அனுபவம் தொடர்பாக சொன்னவை தாம் அவை.…
-
- 2 replies
- 2.3k views
-
-
-செல்வநாயகம் கபிலன் யாழ். கொடிகாமம் கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்துவதற்கு விசேட சிவில் பாதுகாப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஷிந்திக என்.பண்டார புதன்கிழமை (12) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக பொலிஸாரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கடந்த வார இறுதி நாட்களில் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் வாகனம் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டனர். மேற்படி பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகளால் அப்பகுதியில் கடல்நீர் உட்புகும் அபாயம் …
-
- 0 replies
- 369 views
-
-
யாழில் தொடரும் வாள்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்? யாழ் நகரிலுள்ள வீடொன்றில் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பொருட்களை சேதப்படுத்தி சென்றுள்ளது. யாழ் இராமநாதன் வீதி கலட்டி ஒழுங்கையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு ஒன்பது மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்தை துணிகளால் கட்டியபடி மூன்று மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் சென்ற ஆறு நபர்கள் குறித்த வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் தொடர்ந்து வீட்டு கண்ணாடிகளை அடித்து உடைத்தும் அங்கிருந்த கணினி மற்றும் கதிரைகளை குறித்த கும்பல் சேதப்படுத்தியதுடன் அவற்றை தீ …
-
- 1 reply
- 243 views
-
-
[17 - January - 2007] [Font Size - A - A - A] அரசாங்க ஊழியர்கள் அனைவருக்கும் இரண்டாவது மொழி தெரிந்திருப்பதை கட்டாயப்படுத்தும் சட்டத்தை இயற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி சிங்கள அரச ஊழியர்கள் தமிழையும் தமிழ் ஊழியர்கள் சிங்களத்தையும் தெரிந்திருக்கவேண்டியது கட்டாயப்படுத்தப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்திருப்பதாகவும் உரிய சுற்று நிருபம் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவிருப்பதாகவும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திசாநாயக்கா தெரிவித்திருக்கின்றார். அமைச்சு விடுக்கவிருக்கும் இந்தச் சுற்று நிருபத்தின் பிரகாரம், அரச ஊழியர்களுக்காக இவ்வருடத்தில் நடத்தப்படவிருக்கும் மொழித் திறமைகாண் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்கவுள்ள அரசு! வெள்ளி, 01 ஏப்ரல் 2011 20:54 தமிழீழ விடுதலைப் புலிகளினால் யுத்தத்தின்போது பயன்படுத்தப்பட்ட கனரக வாகனங்களை பிரசித்தமான ஏலத்தில் விட்டு விற்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின்போது விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட 50 கனரக வாகனங்களை ஏலத்தில் விற்க அரசு தீர்மானித்துள்ளது. இதேவேளை இந்த கனரக வாகனங்கள் விடுதலைப் புலிகளுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனால் இந்த கனரக வாகனங்களை குறித்த அரசசார்பற்ற நிறுவனங்கள் இதுவரை உரிமை கோராத நிலையில் அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சியில் உள்ள உயர் அதிகா…
-
- 0 replies
- 1k views
-
-
மானிப்பாய் சந்தைக்கு முன்பாகச் செல்லும் முத்துத்தம்பி வீதியில் மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. குறித்த வீதியில் ஆட்களற்ற காணிகளின் இருபக்கங்களும் பற்றைகள் புதர்கள் காணப்படுகின்றன. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த வீதியால் செல்லும் பெண்களின் தாலிக்கொடி, சங்கிலியை அறுத்துக்கொண்டு திருடர்கள் தப்பியோடுவது நெடுநாளாகத் தொடர்கிறது. இந்த நிலையில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் திருடர்களிடம் இருந்து தப்பிக்க எச்சரிக்கை சுலோகங்கள் எழுதப்பட்டு வீதியில் தொங்கவிடப்பட்டுள்ளன. http://onlineuthayan.com/News_More.php?id=505483648517890714
-
- 0 replies
- 441 views
-
-
ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பு தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிப்பதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் இடம்பெறுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், அவரின் விடுதலையை வலியுறுத்தி பொதுமக்களின் கையெழுத்துக்கள் அடங்கிய மனுவொன்று வட மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரனினால் ஜனாதிபதியிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் லக்ஷ்மி ஜயவிக்ரமவின் கையெழுத்துடன், வட மாகாண …
-
- 0 replies
- 218 views
-
-
பேரிழப்பை ஈடுசெய்ய இளைஞர்களை பெருந்தொகையில் கடத்தும் புலிகள் [24 - January - 2007] [Font Size - A - A - A] கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுகொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளைச் சமாளிக்கும் நோக்கத்தில் இளைஞர்களைக் கடத்திச்செல்லும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 47 இளைஞர்களை புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களிலிருந்தே மேற்படி இளைஞர்கள் புலிகளால் பலாத்காரமாகக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ள இளைஞர்களில் கூடுதலானோர் பாட…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டன. ஆள்கொணர்வு மனுக்கள் மூன்றும் காலம் தாழ்த்தியவை எனவும் அவற்றை ஆரம்ப விசாரணையிலேயே மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆட்சேபனைக்கு எழுத்துமூல ஆட்சேபனையை மனுதாரர்கள் சார்பில் இன்று முன்வைக்கப்பட்ட நிலையிலேயே மேல் நீதிமன்றால் விவாதத்…
-
- 0 replies
- 150 views
-
-
சர்வதேச அழகிப் போட்டி - முதல் தடவையாக யாழ் மண்ணில்! Vhg மார்ச் 14, 2023 சர்வதேச அழகிப் போட்டியான Miss Globe 2023 ஐ நடத்துவதற்கான வாய்ப்பை இம்முறை இலங்கை பெற்றுக்கொண்டுள்ளது. இந்த நிலையில் 75ற்கு மேற்பட்ட நாடுகளின் அழகிகளின் பங்களிப்புடன் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எமது நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பாக அமைகிறது. இலங்கை வரலாற்றில் இப்படியான ஒரு சர்வதேச நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெறுவதுடன் அதனை சுற்றுலாத்துறை அமைச்சுடன் Tronic Entertainment நிறுவனம் சேர்ந்து ஏற்பாடு செய்கின்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக Miss Globe 2023 இலங்கை அழகிப் போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பும் அங்குரார்பண நிகழ்வும் கொழும்பு ஹில்ட…
-
- 29 replies
- 2.2k views
- 2 followers
-
-
வாகரைப் பகுதியில், 17 கிளேமோர் குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் படகொன்றை படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த 17 கிளேமோர்களை விட சுமார் 30 கிலோ ரி.என்.ரி. ரக வெடி மருந்தும் அந்தப் படகினுள் வைக்கப்பட்டிருந்ததாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. மேற்படி 17 கிளேமோர்களும் 30 கிலோ வெடி மருந்தும் ஒரே நேரத்தில் வெடிக்கும் விதத்தில் வயர்கள் மூலம் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பாரிய தாக்குதலொன்றுக்காக கடற்கரும்புலிகள் இந்தப் படகைத் தயார் நிலையில் வைத்திருந்த போதே படையினர் வாகரையை கைப்பற்றியதன் மூலம் அங்கிருந்து இந்தப் படகையும் கைப்பற்ற முடிந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வாகரைப் …
-
- 0 replies
- 983 views
-
-
கோட்ட கோ கமவில் ஐக்கிய தேசியக் கட்சியே முதல் குடிலை அமைத்தது: விமல் காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ முதலாவது குடிலைஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவினால் அமைக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து அரகலயவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். காலி முகத்திடலில் உள்ள அரகலய இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரகலயவை தாக்க ஆரம்பித்தார் என்றார். http…
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
யுத்த காலத்தில் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை கோத்தாபயவுடன் அமெரிக்கா பரிமாறிக்கொண்டது -02 டிசம்பர் 2014 அமெரிக்கா தமிழீழு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படவில்லை என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவுடன், அமெரிக்கா பரிமாறிக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். எந்தவொரு அரசியல் தலைவர் சர்வதேச சதித் …
-
- 3 replies
- 780 views
-
-
காலங்கள் மாறினாலும் மாறாத மனிதம்: நெஞ்சை நெகிழ வைக்கும் இளைஞர்களின் செயற்பாடு! மாத்தளையில் மனநோயினால் பாதிக்கப்பட்டு வீதியில் அநாதரவாக விடப்பட்ட ஒருவருடன், இளைஞர்கள் சிலர் மனித நேயத்துடன் நடந்து கொண்டமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நடேசன் என அழைக்கப்படும் குறித்த நபர் மாத்தளையில் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களாக அசுத்தமான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வந்துள்ளார். இதன்காரணமாக யாருமே அவரை நெருங்குவது கூட இல்லை என்பதுடன், பைத்தியம் என கூறி அவரை அந்தப் பகுதி மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இந்தநிலையில் பொறியியலாளரான சமரநாயக்கவும் அப்பகுதி இளைஞர்கள் சிலரும் இணைந்து நடேசனை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்…
-
- 1 reply
- 395 views
-
-
ஒரு காலின் பாதத்தை இழந்த முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக கையேந்தும் அவலம் Published By: Nanthini 01 Apr, 2023 | 11:11 AM (எஸ்.றொசேரியன் லெம்பேட்) இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால போர் தமிழர் வாழ்வியலில் பல மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்; இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனாலும், யுத்தத்தின் வடுக்களினாலும், நேரடியாக யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடு…
-
- 0 replies
- 753 views
-
-
திங்கட்கிழமை, 25, ஏப்ரல் 2011 (10:40 IST) ராஜபக்சேவின் கொடும்பாவியை அடித்து உதைத்து ஆர்ப்பாட்டம் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை அருகே மேலப்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சாலையில் போட்டு அடித்து உதைத்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பன்னாட்டு போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த ரசூல் மைதீன், ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க வ…
-
- 0 replies
- 675 views
-
-
Published By: VISHNU 11 APR, 2023 | 12:09 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டின் பல்வேறு பொலிஸ் பிரிவுகளிலுள்ள ஏ.டி.எம். இயந்திரங்களில் போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் நுகேகொடை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போலி ஏ.டி.எம். அட்டைகளை பயன்படுத்தி பண மோசடி மேற்கொள்ளப்படுவதாக பிலியந்தல, கொட்டாவ, தெஹிவளை, மிரிஹான மற்றும் மஹரகம உள்ளிட்ட பொலிஸ் பிரிவுகளில் கிடைக்கபெற்ற சுமார் 50 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் …
-
- 0 replies
- 317 views
- 1 follower
-
-
Saturday, 30 April 2011 02:21 வி.புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயார்: ரெஜி தெரிவிக்கிறார் ! ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில், சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார். ரெஜி அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள்…
-
- 30 replies
- 3.4k views
-
-
Published By: DIGITAL DESK 5 22 APR, 2023 | 01:49 PM யாழ்ப்பாணம், நல்லூர் அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர் பகுதியில் பழக்கடைகளில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் அவர்கள் மூவரும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெ…
-
- 0 replies
- 431 views
- 1 follower
-
-
யாழ்பாணம் இந்துக்கல்லூரி மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் சிறீலங்கா படையினர் தேடுதல்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். பாடசாலை மாணவர்களை பாடசாலை மைதானத்தில் ஒன்று கூடச்செய்த பின் பாடசாலை வளாகத்தினுள் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்கள். இதனைத்தொடர்ந்து சிறீலங்கா இராணுவத்தினர் பாடசாலை வளாகத்தினுள் தேடுதல் நடவடிக்கையை முடித்த பின் பாடசாலையை மூடி மாணவர்களை வீட்டிற்கு செல்லுமாறு பணித்துள்ளார்கள். இதேவேளை திங்கட்கிழமை இரவு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்தே இத் தேடுதல் இடம்பெற்றிருக்கலாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். இத்தேடுதல் நடவடிக்கையின் போது யாழ் - பலாலி வீதி, கஸ்தூரியார் வீதி என்பன மூடியிருந்ததா…
-
- 0 replies
- 837 views
-
-
மகிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு news ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்படவுளது. ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்புக்கள் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது. இதன்படி பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இன்று காலை குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது. குறித்த விஞ்ஞாபனம் எதிர்வரும் 26ம் திகதியே வெளியிடப்படும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 23 டிசெம்பர் 2014, செவ்வாய் 9:25 மு.ப - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=426813745023331099#sthash.JuaSGmu8.dpuf
-
- 0 replies
- 340 views
-
-
நெதர்லாந்தில் உள்ள ஹேக் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்னால் நெதர்லாந்து, டென்மார்க், ஜேர்மனி ஆகிய நாடுகளை சேர்ந்த தமிழர்கள் நூற்றுக்கனக்கானோர் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தினர். சர்வதேச விசாரணை ஒன்றினை நடத்த வேண்டும், இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாழியாக அறிவித்து விசாரணை செய்யவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தே மே 18 ஆம் திகதியை நினைவு கூரும் முகமாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த பேரணியில் டென்மார்க்கில் இருந்து இருவாரம் மிதிவண்டி பயனம் செய்து ஹேக் நீதிமன்றத்தை வந்தடைந்த செயற்பாட்டாளர்கள் இருவரும் பங்குபற்றினர். டென்மார்க் மக்கள் பேரவை, ஜேர்மன் மக்கள் பேரவை நெதர்லாந்து தமிழர் சங்கம் பிரதி நிதிகள் கருத்டுரையாற்றினார். இது தொடர்பான செய்தியினை நெதர்லாந்து வானொலி ஒலிபரப்…
-
- 0 replies
- 674 views
-
-
முள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் வன வள அதிகாரிகள்;மக்கள் விசனம் மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமது குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மிற்றர் தொலைவில் உள்ள ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதும், அப்பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக முள்ளிக்குளம் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். முள்ளிக்குளம் கிராம மக்கள் பல வருடங்களாக குறித்த ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மீன் பிடித்தல்,மட்டி மற்றும் குவாட்டி போன்றவற்றை பிடித்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்த…
-
- 0 replies
- 400 views
-
-
ராணுவத்திற்குப் பயந்த குடும்பம்; மனிதஉரிமை ஆணைக்குழுவில் சரண். - யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வீடு தேடி வந்ததைத் தொடாந்து தாயும் இரண்டு பெண் பிள்ளைகளும் யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளார்கள் நேற்று பிற்பகல் ஊnழு இராணுவ முகாமில் இருந்து வருகை தந்து உந்துருளி அணியினர் திருநெல்வேலி மணல் தரை வீதியில் பெண்களைத் தனியாகக்கொண்ட இந்த குடும்பத்திடம் சென்று ஊரெழு இராணுவ முகாமிற்கு வரும்படி வற்புறுத்தியுள்ளார்கள் இதனால் பயந்த தாயும் பெண்பிள்ளைகளும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் மூலம் பொலிசில் ஒப்படைக்கப்பட்டு தற்போது யாழ் நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் ஊரெழுவில் உள்ள இராணுவ ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
சிறிலங்காப் படைத்தரப்பினருக்கு எதிராக மாத்தறையில் வழக்கறிஞர்கள் கண்டனப் பேரணி! சிறிலங்கா படையத்தரப்பினரால் மாத்தறை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தாக்கப்பட்டதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று (23.05.11) கண்டனப்பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தக் கண்டனப் பேரணி மாத்தறை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பேரணியில் சிறிலங்கா படைத்தரப்பினரும், படையதிகாரிகளும் பொதுமக்களைத் தாக்குவதைக் கண்டித்தும் வழக்கறிஞர்கள் கோசம் எழுப்பியுள்ளனர். அத்துடன், மாத்தறை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய படைச் சிப்பாய்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் வழக்கறிஞர்கள் இந்த கண்டனப் பேரணியில் கோரிக்கை …
-
- 0 replies
- 712 views
-