ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
ஒரே ஆண்டில் 13 ஆயிரம் பேர் இலங்கையில் புற்றுநோயால் மரணம்! – சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவல். [Monday, 2014-02-17 07:37:33] இலங்கையில் புற்றுநோய்கள் காரணமாக 14 ஆயிரம் பேர் 2013 ஆம் ஆண்டில் மாத்திரம் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் புற்றுநோய்களால் உயிரிழந்தவர்களில் 2500 பேர் வாய்ப்புற்று நோய் காரணமாக மரணமடைந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது அதேநேரம், புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த வருடம் 25,842 பேர் இந்நாட்டிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் பதிவு செய்துள்ளனர் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரியொருவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது: ஒருவர் ஒரு வெற்றிலைக் கூறை மெல…
-
- 1 reply
- 361 views
-
-
தமிழர்கள்... பேரம் பேசவேண்டிய, தருணம் இதுவே – காணாமல் போனவர்களின் உறவுகள் ! பொது வாக்கெடுப்பு அல்லது தமிழர்களின் சுதந்திர ஆட்சிக்கான பேரம் பேசலை முன்னெடுக்கவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இன்று ( வியாழக்கிழமை ) 1881 ஆவது நாளாகவும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபடும் நிலையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்னர் . மேலும் கொழும்பில் உள்ள தமிழ் இளைஞர்கள், சிங்கள இளைஞர்களின் புரட்சியின் மீது கொண்ட காதல், தமிழர்களுக்கு எந்த விடிவையும் கொண்டு வராது. அது தமிழர்களின் துன்பங்களை ஒழிக்காது, ஒற்றையாட்சியை மேலும் வலுப்படுத்தும். “கொழும…
-
- 3 replies
- 348 views
-
-
http://www.yarl.com/articles/files/100413_John_Manoharan_Kenedy.mp3 நன்றி: ATBC அவுஸ்திரேலியா
-
- 0 replies
- 546 views
-
-
தற்போதைய நெருக்கடி நிலையை அடுத்தே, தென்னாபிரிக்காவின் நல்லிணக்க செயல்முறைகளில் சிறிலங்கா திடீரென ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தென்னாபிரிக்காவின் நல்லிணக்க செயல்முறைகள் குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஒரு ஆண்டுக்கு முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா அரசுப் பிரதிநிதிகள், தென்னாபிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டது. துரதிஷ்டவசமாக, சிறிலங்கா அரசாங்கம் எந்த ஆர்வத்தையோ, உற்சாகத்தையோ காட்டவில்லை. தற்போதைய சூழ்நிலையால், திடீரென தென்னாபிரிக்காவின் நல்லிணக்க செயற்முறைகளின் மீது ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளது. கடுமையான அழுத்தங்களினால் தான், திட…
-
- 2 replies
- 417 views
-
-
தேர்தலுக்குத் தயாராகும் பொதுஜன முன்னணி Share உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளவர்களிடமிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக் கட்சி, விண்ணப்பங்களைக் கோரத் தீர்மானித்துள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தரமுல்லவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் கட்சி அறிவித்துள்ளது. இந்தக் கட்சி எதிர்க்கட்சிகளுடன் கூட்டாக இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://newuthayan.com/story/35265.html
-
- 0 replies
- 286 views
-
-
இலங்கையில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைப்பு- நாடாளுமன்றத்தில் தகவல் 20 ஏப்ரல் 2022, 05:12 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று (ஏப்ரல் 20) இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். தள்ளி வைக்கப்பட்டுள்ள அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் என தமிழன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் 14 உயிர்கா…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
ஏப் 21, 2010 மணி தமிழீழம் மே 18 - போர்க்குற்ற நாள் தமிழீழ மக்கள் அவை, அனைத்துலகச் செயலகம் மே 18 நாளை போர்க்குற்ற நாளாக பிரகடனப்படுத்துகிறது. அன்பார்ந்த தமிழ் ௨றவுகளே, மே 18... சிங்கள தேசம் எங்கள் மக்கள் மீது நிகழ்த்திய கொடூர யுத்தத்தின் இறுதி நாள்... கொத்துக் குண்டுகளும், எங்கள் மக்கள் மீது கொடூர நச்சுக் குண்டுகளும் பரீட்சித்துப் பார்த்த நாள்... எங்கள் மக்கள் பல்லாயிரக்கணக்கில் உயிரோடு புதைக்கப்பட்ட நாள்... மே 18... எங்கள் நெஞ்சங்களை ரணமாக்கிய நாள்... பூக்களும், பிஞ்சுகளும், காய்களும், பழங்களுமாய் பூத்துக் குலுங்கிய எங்கள் தேசத்து ஆலம் விருட்சம் வேரோடு சாய்க்கப்பட்ட கரி நாள்... உயிர் காக்க, உடல் …
-
- 323 replies
- 42k views
- 1 follower
-
-
சிறிலங்கா படைகளால் உரிமைமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் காத்திரமான கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால், நேற்று வொசிங்டனில் வெளியிடப்பட்ட நாடுகளின் மனிதஉரிமைகள் நடைமுறைகள் -2013 என்ற அறிக்கையிலேயே, இதுகுறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 56 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், ஒவ்வொரு மனிதஉரிமை மீறல்கள் ஒவ்வொன்றாக பட்டியலிடப்பட்டு, அதற்கு ஆதாரமான சம்பவங்கள், சாட்சியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விரிவான அறிக்கையின் சுருக்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது. “பலகட்சி ஆட்சிமுறை கொண்ட அரசியலமைப்பைக் கொண்டுள்ளது சிறிலங்கா குடியரசு. அதிபர் மகிந்த ராஜபக்ச 2010ம் ஆண்டு, இ…
-
- 0 replies
- 205 views
-
-
நாமலின் கைதால் மஹிந்த கடும் ஆவேசம் ஜப்பானிலிருந்து அவசரமாக நாடு திரும்புகின்றார் (லியோ நிரோஷ தர்ஷன்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கான விஜயத்தை அவசரமாக நிறைவு செய்து நாளை வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வருகின்றார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தொட்டையில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்தே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்புகின்றார். மத்தள விமான நிலையத…
-
- 0 replies
- 453 views
-
-
மின்வெட்டு... அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த, அறிவிப்பு! நாட்டில் இன்றைய தினமும் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. இதன்படி, A முதல் I மற்றும் P முதல் W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் 2 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அத்துடன், குறித்த வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேநேரம், கொழும்பு நகர் பகுதியில் காலை 6 மணிமுதல் 9 மணிவரையான காலப்பகுதியில் 3 மணி நேரம…
-
- 0 replies
- 271 views
-
-
சர்வதேச விசாரணைப் பொறிமுறையை கனடா உறுதிப்படுத்த வேண்டும்! – கனேடிய எதிர்க்கட்சி கோரிக்கை. [Thursday, 2014-03-06 07:46:06] ஐ.நா. மனிதஉரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை நிறைவேற்றப்படும் தீர்மானம் இலங்கைக்கு கடுமையான செய்தியைச் சொல்வதாக இருக்கவேண்டும். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக நீதியான விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொறிமுறை அவசியம் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையரின் பரிந்துரையை உறுதிப்படுத்துவதாக அந்தப் பிரேரணை வாசகம் அமைய வேண்டும். அதற்காக கனடா தான் சார்ந்த நாடுகளோடு கலந்துரையாடி தீவிர முயற்சி எடுக்கவேண்டும். இவ்வாறு கனடா நாடாளுமன்றத்தில் வெளிவிவகார அமைச்சு மீதான விமர்சனத்துக்கு உத்தியோகபூர்வமாகப் பொறுப்பான எதிர்கட்சி எம்.பி. போல் டி…
-
- 0 replies
- 252 views
-
-
மைத்திரியும் பலவீனமும் தன்னைப் பலவீனப்படுத்தினால் பேய்தான் பலம் பெறும் என்று யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடந்த தேசிய தமிழ் மொழித் தின விழாவில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் பேய் எனச் சொன்னது முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவைத்தான் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. அவரது யாழ்ப்பாணம் வருகைக்கு முன்பாக வடக்கு முழுவதும் நடத்தப்பட்ட ஒருநாள் முழு அடைப்பு மற்றும் அவரது வருகையின் போது இடம்பெற்ற கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் என்பவற்றை மனதில் கொண்டே அவர் இந்தக் கருத்தைத…
-
- 0 replies
- 486 views
-
-
யேர்மன் வாழ்த் தமிழ் உறவுகளே! உலகம் வாழ் தமிழ் உறவுகளோடு கைகோர்த்து எம் தேசத்து அழிவை பெரும் இனப்படுகொலையைக் கண்டும் கையைவிரித்தவாறு இருந்த உலகிடம் எமது உரிமைப் போரின் உண்மையை உரைக்க, போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தக் குரல்கொடுக்கத் தயாராவோம். ஒதுக்குவோம் இந்த நாளை உரைப்போம் எம் உறவுகள் துயரை கேட்போம் நீதியை மீட்போம் எம் தாயகத்தை......
-
- 0 replies
- 627 views
-
-
-எஸ்.கே.பிரசாத் 'நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் டானியல் றெக்ஷியன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று நான் உத்தரவினை வழங்கியிருந்தேன். ஆனால் இது தனிப்பட்ட நபரின் பிரச்சினை. சில ஊடகங்கள் கட்சியின் மீது குற்றம்சாட்டுவது பொருத்தமற்றது' என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா (11) தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'இந்தச் …
-
- 1 reply
- 223 views
-
-
உங்களுக்கு வாக்களித்த எமக்கு விடிவை பெற்றுத் தாருங்கள் : அரசியல் கைதிகளின் தாய்மார் ஜனாதிபதியிடம் உருக்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் உங்களுக்குத்தான் வாக்களித்தோம். சிறையில் உள்ள எமது பிள்ளைகள் உங்களுக்கு வாக்களிக்குமாறே எமக்கு கூறியிருந்தனர். அவ்வாறு உங்களை ஆதரித்த எமது பிள்ளைகளுக்கு நீங்கள் விடிவைத் தரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் தாய்மார் கண்ணீர் மல்க கோரியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வடமாகாண சபை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் அநுராதபுரம் சிறை…
-
- 0 replies
- 219 views
-
-
சிங்கள மக்களின், கண் முன்பாகவே... சிங்களத் தலைவரால், நாடு நாசமாக்கப்படுகின்றது – கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு சிங்கள மக்கள் கண்முன்னே இந்த நாட்டை நாசமாக்கும் சிங்கள தலைவர்கள், தமிழர்களுக்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் அரசியல்வாதிகளின் உண்மை நிலையை அறிந்துகொள்ள சிங்கள மக்களுக்கு தற்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது என்றும் அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட ஏதேச்சாதிகாரம் காரணமாகவே நாடு இந்த நில…
-
- 3 replies
- 436 views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு இரகசிய புலனாய்வு அறிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இரகசிய புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவினர் இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர். இரண்டு மாகாணங்களிலும் அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், அரசியல்வாதிகள் செயற்படும் விதம், அவர்களின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் புலனாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 303 views
-
-
யாழில் ஐ.தே.க ஆதரவாளர்கள் வெடிகொளுத்தி கொண்டாட்டம் May 12, 2022 ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இதனையடுத்து யாழ்ப்பாண நகரின் பிரதான வீதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் பட்டாசுகளை கொளுத்தி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர் https://globaltamilnews.net/2022/176589 .
-
- 9 replies
- 588 views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும்: சம்பிக ரணவக திகதி: 29.05.2010 // தமிழீழம் உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார். பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசின் பய்ஙகரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச்…
-
- 4 replies
- 671 views
-
-
‘கோட்டா கோ கம’ மீதான தாக்குதல் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின், நாடாளுமன்ற உறுப்பினர்கள்... இருவர் கைது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகவே இவர்கள் இருவரும் செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1282355
-
- 1 reply
- 262 views
- 1 follower
-
-
அமைச்சர் டக்ளசின் உத்தரவின் பேரில் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் 12 பேர் பிரதேச சபையின் மாநாட்டு மண்டபத்தை சட்டவிரோதமாக உடைத்து உள்நுழைந்தனர். அதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வலி.கிழக்குப் பிரதேச சபையின் மார்ச் மாத சபை அமர்வு உப தவிசாளர் தலைமையில் இன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த கூட்டத்தை நடத்தவேண்டாமென உள்ளுராட்சி செயலாளர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார். எனினும் வலி.கிழக்கு பிரதேச சபையைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் சபை அமர்வை நடாத்தக் கோரி இன்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வந்தார். குறித்த உறுப்பினர்களை கூட்டத்தை நடத்த அனுமதிக்குமாறு அவர…
-
- 0 replies
- 520 views
-
-
அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு... இன்று அமைச்சரவையில், சமர்ப்பிக்கப்படுகின்றது! அரசியலமைப்பின் 21வது திருத்த வரைவு இன்று(திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியாத வகையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதுள்ள சுயாதீன ஆணையங்களுடன் கூடுதலாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் கொள்முதல் ஆணைக்குழு ஆகியன சுயாதீன ஆணைக்குழுக்களாக மாற்றப்படவுள்ளன. தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதுடன், அவற்றையும் சுயாதீனமாக்குவதற்கு அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் கொண்டுவரப்படு…
-
- 0 replies
- 93 views
-
-
இறுதி வடிவம் பெற்ற பின்னரே... ஆதரவு குறித்து அறிவிப்போம், என்கின்றார் சுமந்திரன் ! 19 ஆவது திருத்தத்துடன் ஒப்பிடுகையில் 21 ஆவது திருத்தச்சட்டமூலம் மிகவும் பின்னடைவானது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். ஆகவே 21 ஆவது திருத்தச்சட்டமூலம் இறுதி வடிவம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே அதற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கும் என்றும் அவர் கூறினார். ஏற்கனவே கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தம் முன்னேற்றத்தை காண்பிக்கும் நிலையில் இந்த 21 ஆவது திருத்தம் அதனை விட பின்னடைவான திருத்தமாகவே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக ஜனாதிபதியினால் அமைச்சுப் பதவிகளை வகிக்கமுடியாது என 19 ஆ…
-
- 2 replies
- 467 views
-
-
மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம். யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் புகையிரத நிலையத்தினரின் அசமந்தப்போக்கினால் குடாநாட்டில் பொழியும் மழை நீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திண்டாடுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் புகையிரதப் பாதையில் நாவற்குழிப் பகுதியில் புகையிரத பாதையில் இருந்த பழைய பாலம் அகற்றப்பட்டு புதிய பாலம் பொருத்தும் பணிகள் ஒக்டோபர் மாதம் 23ம் திகதிமுதல் ஒரு வாரமாக இடம்பெற்று தொடரூந்துப் பாதை சீரமைக்கப்பட்டு தொடரூந்து சேவைகள் இடம்பெறுகின்றன. இருப்பினும் குறித்த பகுதியில் இருந்த பழைய பாலம் அகற்றப்படவில்லை இதன் காரணத்தினால் நாவற்குழிப் பகுதியில் உள்ள தடுப்புக் கதவுகள் திறக்கப்பட முடியாத நிலமை ஏற்பட்டு …
-
- 0 replies
- 547 views
-
-
இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உதவத் தயார் – பில் கேட்ஸ் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உதவத் தயார் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், முதனிலை செல்வந்தருமான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். அபுதாபியில் வைத்து சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன, பில்கேட்ஸை சந்தித்துள்ளார். சர்வதேச சுகாதார மாநாட்டில் பங்கேற்றிருந்த போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இலங்கையின் சுகாதாரத்தறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமக்குத் தெரியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் இந்த முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 418 views
-